tag:blogger.com,1999:blog-554853186148266977.post5826042945164265339..comments2023-09-17T07:21:06.842-07:00Comments on இனிய பாதையில்: ஒற்றுமையோடு செயல்படுங்கள்...அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-554853186148266977.post-12151257742003960752010-12-07T04:30:14.148-08:002010-12-07T04:30:14.148-08:00மிகச்சரியான பகிர்வு மலிக்கா, மூமூனானா ஆண் பெண் கள்...மிகச்சரியான பகிர்வு மலிக்கா, மூமூனானா ஆண் பெண் கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க ஆண்டவன் கிருபை புரிவானாகவும்.<br /><br />(அதிகம் அறிந்தவள் இல்லை, வீனாக நேரத்தை வீனாக்க்க்காமல் இது போல் பதிவு போட்டு எல்லார் மத்தியிலும் இப்படி ஒரு விழிப்புணர்வு கொண்டு வருவது சாதாரண விஷியம் இல்லை அருமை சகோதரி மலிக்கா, எல்லா பிழைகளையும் பொருப்ப்பவன் அல்லா,தொடர்ந்து எழுதுங்கள்.முடிந்த போது வருகிறேன்)Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-4599297708171699342010-10-28T08:46:40.563-07:002010-10-28T08:46:40.563-07:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அருமையான பதிவு.,
தனக்கு நன...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br />அருமையான பதிவு.,<br />தனக்கு நன்மைப்பயக்கும் அனைத்து செய்கைகளும் தனது உள்ளத்தாலும், செயல்களாலும் பிறிதொரு மனிதனுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையே உலகிற்கு தந்த அந்த மாநபி வழிவந்தவர்களாகிய -நாம் இன்று இருக்கும் நிலை சற்று கவலைக்குறியதாய் தான் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இறையும்,மறையும் ஒன்றென ஏற்றுக்கொண்ட நாம் உலகளாவிய "ஒற்றுமையென்னும் ஆணிவேர் நமக்குள் ஆழமாய் உன்றிருந்தப்போதிலும் தம்மில் வளர்ந்த தன்னலம் என்ற விழுதுகள் நம்மை பல்வேறாய் வி(பி)ரிந்து கிடக்கச்செய்கிறது.பாலஸ்தீனிலும்,ஆப்கானிலும் நம் சகோதரர்கள் படும்பாட்டை உரக்கச்சொல்லக்கூட திரானியற்று தம் உமிழ் நீரை உறிஞ்சுவோர் நம்மில் பலர்.அதனிலும் அவர்கள் நிலைக்கூற முன் செல்வோர் கூட தாம் சார்ந்த இயக்கத்தை முன்னிருத்தி சொல்ல முனைவதுதான் வேதனையளிக்கக்கூடியதாக இருக்கிறது. இன்று யாரும் உலகளாவிய சகோதரத்துவத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஒற்றுமைக் குறித்து ஓராயிரம் முறை எழுதினாலும், பேசினாலும் உள்ளூர் நிலையென வரும்போது ஒரு சார்புக்கொள்கை பக்கமாக பேச தலைப்படுவது தான் வருத்தப்படக்கூடிய விசயம்!<br />அறியாமை மற்றும் தன்னலம் போன்ற அடிப்படையே மையமாக வைத்து ஒருவர் செயல்படும்போதுதான் இது போன்ற ஒருதலைப்பட்ச செயல்பாடுகள் உருவாக்கத்திற்கு காரணம். இதை மிகப்பெரிய ஆயுதமாக கொண்டு இன்று உலகளாவிய இஸ்லாமிய ஒற்றுமையே சீர்குலைக்க யுத நஸ்ரானிய சக்திகள் முயல்கின்றன என்பதை விட அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றன என்பதே இங்கு சரி!அத்தகையே சீர்குலைப்பு முயற்சிக்கு நாம் பலியாகிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதை நாம் அன்றாடம் கண்டும் கேட்டும் வருகிறோம்.எனவே அப்பெரும் முயற்சியே முறியடிக்க வான் மறை கூறும் வழியிலும்,நன்னபிகளாரின் வாழ்வின் நிழலிலும் நம் வாழ்கையே அமைத்துக்கொண்டால் மட்டுமே சாத்தியம்! அத்தகையே உலக ஒற்றுமையே நம் உயிருடன் உணர்வாய் கலக்க எல்லாம் அறிந்த நாயன் அருள்பாலிப்பானாக!<br />ஒற்றுமையின் இலக்கணமாக நாம் இல்லாவிட்டாலும் உலகளாகவிய ஒற்றுமை நமது இலக்காக இருக்கட்டும். "<br />நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோரர்களே ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள்.(49:10)G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-76784952155075309082010-10-22T23:06:04.970-07:002010-10-22T23:06:04.970-07:00கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைத்து நல்லுள்ளங்களுக...கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல பல.<br /><br />உலகிலுள்ள அனைவரும் ஒற்றுமையில் பலமாக ஆக்க எல்லாம் வல்ல இறைபன் அருள்புரிவானாக.<br /><br />கலாம் காக்கா இக்கருத்துக்களின் வாயிலாகவே தாங்களின் கருத்துக்களையும் பதியலாம்.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-15637888597523331792010-10-20T20:55:21.333-07:002010-10-20T20:55:21.333-07:00மிக அருமையான பதிவு. ஒற்றுமைதானே மிக முக்கியம். அது...மிக அருமையான பதிவு. ஒற்றுமைதானே மிக முக்கியம். அதுயிருந்தால் அனைத்தையும் சாதிக்கலாம். நல்ல கருதுக்கள் மல்லி.தேடும்மனம்.https://www.blogger.com/profile/06376319039115419464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-22869297395637325622010-10-20T19:40:21.118-07:002010-10-20T19:40:21.118-07:00மிக மிக அவசியமான பதிவு சகோதரி.
ஒற்றுமை குழைவதால் ஏ...மிக மிக அவசியமான பதிவு சகோதரி.<br />ஒற்றுமை குழைவதால் ஏற்படும் பிரச்சனைகளை யாரும் கண்டுகொள்வதில்லை அவரவர்களுக்கு அவரவர்களின் காரியம் நடக்கவேண்டும்.<br />இறைவனின் பயமிருந்தால் இப்படி செய்யமாட்டார்கள்.<br /><br />தாங்களின் உபதேசம் மிகவும் அருமையானது இறைவன் சொன்னபடி எடுத்துச்சொல் அது உன்கடமை. கேட்பதும் கேட்காததும் அவரவர்களின் விருப்பம். உன்செய்கையில் நீ சரியாக இரு எபதற்க்கு தகுந்தார்போல் இப்பதி அமைந்துள்ளது மாசாஅல்லாஜ் இறைவனின் கருணை உங்கள் மீது பொழியட்டும்..<br />இன்னும் தொடர்ந்து நல்ல விசயங்களை எதிர்பாக்கிறோம்<br />அன்புடன் அண்ணன்<br />ஹாஜாக்கனி.ஹாஜாக்கனிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-85099917356796320222010-10-20T13:03:27.536-07:002010-10-20T13:03:27.536-07:00மிகவும் அவசியமான பதிவு. சத்திய இஸ்லாத்தை எடுத்துரை...மிகவும் அவசியமான பதிவு. சத்திய இஸ்லாத்தை எடுத்துரைக்கும் சகோதரர்களே இன்று பிரிந்து கிடப்பது வருத்தம் தருகிறது. சகோதரர் முஹம்மத் ஆஷிக் அவர்கள் சொன்னதுபோல், "ஒற்றுமையில் ஒற்றுமை" கண்டால் நமக்குள் சண்டைகளே இருக்காது.Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-28673070900978720732010-10-20T11:03:30.086-07:002010-10-20T11:03:30.086-07:00”நமது சமுதாயம் சீரழியக்காரணம் யார்/” இப்படி ஒரு தல...”நமது சமுதாயம் சீரழியக்காரணம் யார்/” இப்படி ஒரு தலைப்பை எந்த ஒரு இயக்கத்தினர் சமுதாயத்தை கூறு போட்டார்களோ-கீறி போட்டார்களோ அவர்கள் வைத்த கட்டுரைப் போட்டியின் தலைப்பு!?). நான் அந்த தலைப்பை தெரிவு செய்து அக்கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு எழுதினேன்: எனது கட்டுரையின் உட்கருத்து இதுதான்: “ego" என்னும் மனோயிச்சை தான் சமுதாய ஒற்றுமை குலைவுக்கு காரணம் என்று ஆழமாக- அழுத்தமாக அக்கட்டுரையில் வடித்தேன்; ஆனால் போட்டி விதிகளின்படி இருக்கவேண்டிய 5 பக்கத்திற்கும் மேல் இருந்தமையால் எனது கட்டுரை முதலிடம் பெறாவிட்டாலும் எனது கருத்துக்கள் உரியவர்களின் மனதை- மன்சாட்சியை எட்டியிருக்கும். அக்கட்டுரையினை இங்கு பதிவு செய்யலாமா? அன்புத் தங்கையே, உனது தனிமடலுக்கு அனுப்புகின்றேன். படித்து விட்டு பதிவு செய்ய இயலுமானால் பதிவு செய் இவ்விட்த்தில் ; இல்லை என்றால் பரவாயில்லை.Kavianban KALAM, Adirampattinamhttps://www.blogger.com/profile/07013240341155512512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-28428349134849723642010-10-20T08:46:38.741-07:002010-10-20T08:46:38.741-07:00தேவையான நேரத்தில தேவையான பதிவு ...!! ஜஸாகல்லாஹ் க்...தேவையான நேரத்தில தேவையான பதிவு ...!! ஜஸாகல்லாஹ் க்கைர்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-87654424483278972742010-10-19T23:10:28.068-07:002010-10-19T23:10:28.068-07:00சகோதரியின் இந்த பதிவு நிறைய பேர்களுக்கு சென்றடையவே...சகோதரியின் இந்த பதிவு நிறைய பேர்களுக்கு சென்றடையவேண்டும். <br />இதையுணரும் சகோதரர்கள் தெளிவு பெருவார்கள்.<br /><br />இஸ்லாதின்மீது எனக்கு இருக்கும் நம்பிக்கைதான் இதையும் எழுததூண்டியது<br /><br />நட்புடன் <br />ராஜாராம்ராஜாராம்http://www.i.blgspot.com/?nobidnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-5059907519434827732010-10-19T23:07:45.826-07:002010-10-19T23:07:45.826-07:00தற்போதக்கு மிகுந்த அவசியமான பதிவு சகோதரி.
சகோதரத்...தற்போதக்கு மிகுந்த அவசியமான பதிவு சகோதரி.<br /><br />சகோதரத்துவத்துள்ளேயே ஒற்றுமையில்லையின்ன எப்படி.<br /><br />அழகிய முறையில் எடுதுக்கூறிய தாங்களுக்கு இறைவன் அருள்புரிஆனாக. இதை உணந்து நடக்க அனைவருக்கும் தவ்பீக் செய்வானாக.இக்பால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-64277973206298403982010-10-19T22:49:25.487-07:002010-10-19T22:49:25.487-07:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி...
இந்த பதிவை எழுத தூண்ட...அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி...<br />இந்த பதிவை எழுத தூண்டிய காரணம் சரியானதே.<br />இக்கால சூழ்நிலையில் மிக்க அவசியமான பதிவு.<br /><br />///அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள். நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே, அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே அல்லாஹ் தனது சான்றுகளை தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன்: 3: 103)///<br /><br />வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இந்திய ஒற்றுமை.<br /><br />'ஒற்றுமையில்' ஒற்றுமை காண்பது இஸ்லாமிய ஒற்றுமை.<br /><br />'ஒற்றுமையில்' = குர்ஆன் & ஹதீஸ்.<br /><br />ஒற்றுமை என்பது குர்ஆனையும் நபிவழியையும் உறுதியாக பிடித்து அதனை பின்பற்றுவதால் தான் ஏற்படும் என்பதை விளங்கி, குர்ஆனையும் நபிவழியையும் பின்பற்றக்கூடிய சமுதாயமாக நம்மை எல்லாம் வல்ல அல்லாஹ் ஆக்கி வைப்பானாக!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.com