tag:blogger.com,1999:blog-554853186148266977.post6611863097030736512..comments2023-09-17T07:21:06.842-07:00Comments on இனிய பாதையில்: இறையடியார்களே! உங்களைத்தான்..அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-554853186148266977.post-24656521003278622562010-09-16T18:17:00.578-07:002010-09-16T18:17:00.578-07:00மாஷா அல்லாஹ்,
ஜஸாக்குமுல்லாஹி கைரான் ஃபித் துன்யா...மாஷா அல்லாஹ்,<br /><br />ஜஸாக்குமுல்லாஹி கைரான் ஃபித் துன்யா வல் ஆகிரா மலிகாக்கா. இன்னும் அழகாய் பாயிண்ட் பை பாயிண்ட்டா போட்டிருந்தீங்கன்ன, பிரிண்ட் எடுத்து மஸ்ஜிதுகள்ல ஒட்ட சொல்லியிருக்கலாம். உண்மைலயே தேவையான பதிவு. அல்லாஹ் இதை நல் அமல்களில் கபூல் செய்து ஒப்பற்ற கூலியை தருவானாக. ஆமீன்.Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-77853803176309036352010-09-14T22:21:04.082-07:002010-09-14T22:21:04.082-07:00சிறப்பான பதிவு!தொழுகை தன்னை ஞாபகம் செய்வதற்காக(அஸ்...சிறப்பான பதிவு!தொழுகை தன்னை ஞாபகம் செய்வதற்காக(அஸ்ஸலாத்து லி திக்ரி)என சொல்லுகின்றான் இறைவன்.அறிமுகம் இல்லாத எதையும் நாம் ஞாபகம் செய்ய முடியாது.மன ஓர்மையுடன் இறைவனை முன்னோக்கும் அளவு அவனது நெருக்கத்தை அறிந்து கொளவது நம் மீது கடமை.அவனை அறிந்து,முன்னோக்கி,பணிந்து வாழும் பாக்கியத்தை நமக்கு இறைவன் அருள இறைஞ்சுகின்றேன்.வஸ்ஸலாம்.புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-67418471384107604762010-09-10T03:40:03.748-07:002010-09-10T03:40:03.748-07:00தங்களுக்கும்...
தங்கள் மச்சான்... குழந்தைகள்... ம...தங்களுக்கும்... <br />தங்கள் மச்சான்... குழந்தைகள்... மற்றும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்....<br /><br />******************************************************<br />"இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள்"!<br />*******************************************************<br /><br />அதோடு...<br />ஜெய்லானி மற்றும் அவர்தம் குடும்பத்தார்...<br />மற்றும் <br />அனைத்து இசுலாமிய நண்பர்கள் அனைவருக்கும் <br />இந்த "நட்புடன் காஞ்சி முரளி"யின்...<br />"இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள்"....!<br /><br /><br />அனைவருக்கும் <br />என் இனிய நல்வாழ்த்துக்கள்... <br />வாழ்த்துக்கள்... <br />வாழ்த்துக்கள்...!<br /><br />நட்புடன்...<br />காஞ்சி முரளி....காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-84139721588099115322010-09-04T22:55:26.111-07:002010-09-04T22:55:26.111-07:00தொழுகையில் இப்படி பொடுபோக்கிதனமாக இருப்பதற்கு காரண...தொழுகையில் இப்படி பொடுபோக்கிதனமாக இருப்பதற்கு காரணம் என்ன?<br /><br />நம் பிடறி நரம்பிற்கும் மிக சமீபமாக இருக்கும் இறைவனைப்பற்றிய அறியாமை....!<br />அஸ்திவாரம் சரியாக இருந்தால்தான் அதில் கட்டப்படும் கட்டிடம் தரமானதாக வழுவானதாக இருக்கும்...உங்கள் பதிவு அவசியமானது...நன்றிகிளியனூர் இஸ்மத்https://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-47665459915452739272010-09-04T15:24:09.221-07:002010-09-04T15:24:09.221-07:00மலிக்கா.. அருமையா சொல்லிருக்கீங்க.. இப்படித்தான் ந...மலிக்கா.. அருமையா சொல்லிருக்கீங்க.. இப்படித்தான் நிறைய பேர் இருக்காங்க...Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-51613606254647349912010-09-04T03:49:10.243-07:002010-09-04T03:49:10.243-07:00இதில் பல விஷயங்கள் மறுக்கமுடியாத உண்மை......(( அல்...இதில் பல விஷயங்கள் மறுக்கமுடியாத உண்மை......(( அல்லாஹ்தான் நல்ல புத்தியை குடுக்கனும் )) நல்ல நேரத்தில் அவசியமான பதிவு...!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-61439036459215523062010-09-03T22:52:09.961-07:002010-09-03T22:52:09.961-07:00நீங்கள் சொல்வது கேட்டு மனசு ரொம்ப கழ்டமாவே இருக்கு...நீங்கள் சொல்வது கேட்டு மனசு ரொம்ப கழ்டமாவே இருக்கு, நானும் சில இடங்களில் பார்த்து இருக்கிறேன்.<br />இங்கு தினம் தொழுகைக்கு முன்பு போகும் போது இப்படி கண்டுள்ளேன்.<br />கடந்த முன்று வருடமாக வேறு இடத்தில் தான் தொழுகிறேன்., அங்கு தொழுகை மட்டுமே பேச்சுக்கு இடம் இல்லை.<br />இன்னும் தொழும் இடத்தில் சாமிக்கு அணியும் நகை போல் வேறு அணிந்து வருகிறார்கள். இது என் மனதை மிகவும் பாதித்த விஷியம், அல்லாவே எல்லோருக்கும் தொழுகையில் பொடு போக்கு தனம் இல்ல்லாமல் இறை அச்சத்துடன் தொழ கிருபை செய்வானாக,Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-23194577542118519802010-09-03T10:07:34.177-07:002010-09-03T10:07:34.177-07:00சலாம் மலிக்கா,
நடக்கும் தவறுகளை தாங்கள் தெளிவாக...சலாம் மலிக்கா,<br />நடக்கும் தவறுகளை தாங்கள் தெளிவாக<br />விளக்கி உள்ளீர்கள்.aysha abulnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-84109058272167686612010-09-03T09:09:43.023-07:002010-09-03T09:09:43.023-07:00மிக தெளிவாக எழுதியிருக்கீங்க மலிக்கா.
இதை சம்மந்தப...மிக தெளிவாக எழுதியிருக்கீங்க மலிக்கா.<br />இதை சம்மந்தபட்டவர்கள் உணர்வார்களா வேதனையான விசயம், அல்லாஹ் காப்பாற்றட்டும்மன்சூர்http://mooothani.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-18721218734261278952010-09-03T09:06:57.244-07:002010-09-03T09:06:57.244-07:00நிறைய இடங்களில் இப்படித்தான் நடக்கிறது இறைவனின் பய...நிறைய இடங்களில் இப்படித்தான் நடக்கிறது இறைவனின் பயம் யாருக்கும் இருப்பத்திலை.<br />இவ்வுல வாழ்க்கைமட்டுமே நிரந்தரமென நினைத்து வாழ்கிறார்கள் இறௌஇவந்தான் இவர்களை காக்க வேண்டும்.சுபுகானி புகாரிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-63397462451776915872010-09-03T09:01:40.933-07:002010-09-03T09:01:40.933-07:00// எவர் ஒருவர் தொழுகையைப்
பேணி அதன் பர்ளுகளை
நிற...// எவர் ஒருவர் தொழுகையைப் <br />பேணி அதன் பர்ளுகளை <br />நிறைவேற்றுகிறார்களோ அவர்கள்<br />இறைவனின் நேசத்திற்குரியவர்கள். //<br /><br />இந்த பாக்கியம் நம் அனைவருக்கும்<br />கிடைக்க வல்ல அல்லாஹ் துணை <br />இருப்பானாக.<br /><br />தொழுகையையும் அதன் சிறப்பையும்<br />அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.<br />வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-2626357678556826632010-09-03T02:59:27.503-07:002010-09-03T02:59:27.503-07:00nalla pathivu ippadi thiriyum makkalukku keeduthaa...nalla pathivu ippadi thiriyum makkalukku keeduthaan..aminanoreply@blogger.com