tag:blogger.com,1999:blog-554853186148266977.post6796628394422414899..comments2023-09-17T07:21:06.842-07:00Comments on இனிய பாதையில்: அந்த நாட்களில்....அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-554853186148266977.post-11998208380487341032012-01-02T02:41:37.755-08:002012-01-02T02:41:37.755-08:00ஸலாம்
தெரியாம வந்துட்டேன் உங்கள் ப்ளாக் கு .. நா...ஸலாம் <br /><br />தெரியாம வந்துட்டேன் உங்கள் ப்ளாக் கு .. நானும் ப்ளாக் ஓபன் பண்ணிருக்கேன் .. கட்டுமானப் பணியில் உள்ளது .. முடிந்தவுடன் நம் ப்ளாக் கு வரவும் ..<br /><br />இன்ஷா அல்லாஹ்Anonymoushttps://www.blogger.com/profile/10391236962833130442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-67671019354499277122011-12-28T07:40:24.610-08:002011-12-28T07:40:24.610-08:00இஸ்லாம் சம்மந்தமான உங்கள் பதிவுகள் அருமை.....இனியு...இஸ்லாம் சம்மந்தமான உங்கள் பதிவுகள் அருமை.....இனியும் இது தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்......<br />அன்பு நண்பர்களே இஸ்லாத்திற்கு எதிரான பதிவுகளுக்கு பதில்தேட tvpmuslim.blogspot.com பாருங்கள்.அந்த தளத்தில் இணையுங்கள்....உங்கள் கருத்துகளை பதியுங்கள்....<br />புதிய பதிவுகள்: நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி 1), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி-சூடான விவாதம்திருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-20575944159033021392011-12-19T06:11:44.125-08:002011-12-19T06:11:44.125-08:00ஸலாம் சகோ மலிக்கா....
பலரும் எழுத தயங்கும் விசயத்த...ஸலாம் சகோ மலிக்கா....<br />பலரும் எழுத தயங்கும் விசயத்தை அழகாக,மார்க்க விளக்கங்களுடன் எழுதியிருக்கிறீர்கள்...<br /><br />அல்லாஹ் உங்களது அறிவை மேலும் விசாலமாக்க போதுமானவன்.//<br /><br />//அக்காலத்தில் அவள் இந்த வணக்கங்களைச் செய்தாலும் அது அங்கீகரிக்கப்படாது.//<br />இந்த வரி,அத்தனை பொருத்தமாக இல்லை என நினைக்கிறேன்...<br />மாதவிடாயின் போது பெண்கள் தொழுகை நோன்பு, தவாஃப் போன்ற வணக்கங்களை செய்ய வேண்டாம் என்பதற்கு இரு காரணங்கள்/<br />ஒன்று:மாதவிடாயின் போது அசுத்தம் வெளியேறுவதால் அவர்கள் தூய்மையாக முடியாது.தூய்மையின்றி வணக்க வழிபாடுகள் இல்லை என்பதாலும் அந்த உபாதை காலங்களில் அவர்கள் அதற்காக சிரமப்படாமலும் இருக்க அவர்களுக்கு விலக்கு அளிக்கப் பட்டுள்ளது...<br /><br />இரண்டு: எந்த சூழலிலும் தொழுகையை, நோயாளியாக இருப்பினும் படுத்துக்கொண்டு தொழுகச் சொல்லும் மார்க்கம்...மாதவிடாய் என்பது பெண்களுக்கான ஓர் உபாதை..இந்த உபாதையை கருதி,இதில் முழுமையான சலுகையை வழங்கி இருக்கிறது....<br /><br />ஆக இதை சலுகை என முன்னிலைப்படுத்துவதே சரியாக இருக்கும் என்பது என் கருத்து.<br /><br />அன்புடன்<br />ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-60678873231912361212011-12-19T05:33:14.079-08:002011-12-19T05:33:14.079-08:00பெண்கள் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியவைகள். அரு...பெண்கள் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியவைகள். அருமையான பகிர்வு.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.com