tag:blogger.com,1999:blog-554853186148266977.post824026276525966838..comments2023-09-17T07:21:06.842-07:00Comments on இனிய பாதையில்: அன்புள்ள ஆன்மாவே! -8 ஒழுக்கம்அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-554853186148266977.post-88836823446909718602010-04-02T12:38:25.554-07:002010-04-02T12:38:25.554-07:00/அஹமது இர்ஷாத் said...
இந்த ப்ளாக்கை பார்த்ததுமே எ.../அஹமது இர்ஷாத் said...<br />இந்த ப்ளாக்கை பார்த்ததுமே என்ன ஒரு சாந்தம். க்ரேட்<br />//<br /><br />மிக்க நன்றி இர்ஷாத் வருகைக்கும் அன்பான கருத்துக்கும். தொடர்ந்து வாங்க..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-24519787361267321092010-03-31T04:55:21.198-07:002010-03-31T04:55:21.198-07:00இந்த ப்ளாக்கை பார்த்ததுமே என்ன ஒரு சாந்தம். க்ரேட்...இந்த ப்ளாக்கை பார்த்ததுமே என்ன ஒரு சாந்தம். க்ரேட்.Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-12981221590663731642010-03-28T11:03:17.039-07:002010-03-28T11:03:17.039-07:00Kanchi Murali said...
"பரபரப்பு இங்கேயும்&quo...Kanchi Murali said...<br />"பரபரப்பு இங்கேயும்" என்ற தலைப்பில் <br />'மனிதக்கடவுளின் மர்மலீலைகள் அம்பலம்' என்ற இடுகை மூலம் <br />நான் ஏற்கனவே 'இனிய பாதை'க்கு வந்திருக்கிறேன்...<br />மறந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன்..... //<br /><br />மறக்கவில்லை முரளி இங்குவந்து படித்துவிட்டு கருத்துக்கள் நீரோடையில் வெளியிட்டிருந்தீர்கள். <br />முதல் வருகையின்னுக்கு பதிலாக முதல் கருத்து இனியபாதையில் என்று சொல்லியிருக்கனுமோ என்னவோ..<br /><br /><br />//அதனால் ///முதலில் வருக வருக காஞ்சிமுரளி. வந்ததோடு வழங்கிய கருத்துக்களுக்கு முதலில் நன்றி.// <br />///தொடர்ந்து வரவிருப்பமிருந்தால் நிச்சியமாக வரவும்..////<br />இந்த வரவேற்பு தேவையில்லை....///<br /><br />எத்தனைமுறைவந்தபோதும் மீண்டும் வருக என்று சொல்வதில்லையா அதேபோல்தான் இதுவும் என நினைக்கிறேன்.<br />வருக வருக என வரவேற்பதும்<br />மீண்டும் நிச்சியமாக வரனும் என சொல்லியனுப்புவதும் இந்ததமிழச்சியின் பண்பாடு..<br /><br /><br />//அதோடு...<br />எனக்கு சமூக அக்கறை (கொஞ்சம்) உள்ளதினால் தங்கள் இந்த இடுகையும் சமூகம் அக்கறை கொண்டதால்...... என் கருத்தினையும் பகிர்ந்துகொள்ள வந்தேன்... நல்ல இடுகை இட்டால் மீண்டும் வருவேன்....<br /><br />நட்புடன்...<br />காஞ்சி முரளி......//<br /><br />மிக்க நன்றி மீண்டும் வருக <br />[ஹா ஹா]அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-40032204147756102422010-03-28T08:07:17.565-07:002010-03-28T08:07:17.565-07:00"பரபரப்பு இங்கேயும்" என்ற தலைப்பில்
..."பரபரப்பு இங்கேயும்" என்ற தலைப்பில் <br />'மனிதக்கடவுளின் மர்மலீலைகள் அம்பலம்' என்ற இடுகை மூலம் <br />நான் ஏற்கனவே 'இனிய பாதை'க்கு வந்திருக்கிறேன்...<br />மறந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன்..... <br />அதனால் ///முதலில் வருக வருக காஞ்சிமுரளி. வந்ததோடு வழங்கிய கருத்துக்களுக்கு முதலில் நன்றி.// <br />///தொடர்ந்து வரவிருப்பமிருந்தால் நிச்சியமாக வரவும்..////<br />இந்த வரவேற்பு தேவையில்லை....<br />அதோடு...<br />எனக்கு சமூக அக்கறை (கொஞ்சம்) உள்ளதினால் தங்கள் இந்த இடுகையும் சமூகம் அக்கறை கொண்டதால்...... என் கருத்தினையும் பகிர்ந்துகொள்ள வந்தேன்... நல்ல இடுகை இட்டால் மீண்டும் வருவேன்....<br /><br />நட்புடன்...<br />காஞ்சி முரளி......காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-63867114288619770352010-03-28T07:16:12.746-07:002010-03-28T07:16:12.746-07:00Kanchi Murali said...
//// ஒழுக்கமற்று வாழ்க்கையை...Kanchi Murali said... <br />//// ஒழுக்கமற்று வாழ்க்கையை தேர்ந்தெடு[ப்ப]த்தற்கு ஒரு தன்னம்பிக்கையில்லாத காரணங்களைவேறு கூறிக்கொள்கிறார்கள்./////<br /><br />///ஒழுக்கம் தவறியவன் உயிரோடிருந்தும் நடைபிணமே///<br /><br />மேலே சொன்ன வரிகள்... மிக அற்புதமான வைர வரிகள்... <br />இந்த இடுகை முழுவதுமே மிகச் சிறந்தவை.... //<br /><br />முதலில் வருக வருக காஞ்சிமுரளி.<br />வந்ததோடு வழங்கிய கருத்துக்களுக்கு முதலில் நன்றி.<br /><br />/கவியரசு கண்ணதாசனின் "உண்மையை சொல்லி, நன்மையை செய்தால் - உலகம் உன்னிடம் மயங்கும்" என்ற வரிகளுக்கேற்ப நல்லத சொன்ன நாங்க கேப்போமா என்ன?//<br /><br />எப்பவாவது கட்டாயம் கேட்டுதான் ஆகனும் நல்லதை எனும் சூழ்நிலை ஒவ்வொரு மனிதனுக்கும் வந்தே தீரும். என்ற நம்பிக்கையில்தான் அவரவரின் எண்ணங்களை பிரதிபளிக்கிறோம்...<br /><br />//"நீங்க ஒரு பழைய பஞ்சாங்கங்க....! எந்த காலத்துல வந்து இத சொல்றீங்க....!//<br /><br />எக்காலமானாலும் நல்லவை நல்லவையே இதில் மாற்றமில்லையே முரளி!<br /><br /> //இப்படியெல்லாம் கட்டுபெட்டித்தனமா வாழ்ற வாழ்கை ஒரு வாழ்கையா? ஒன்லி லோ ஹிப், ஒன்லி டைட் ஜீனு, ஹை ஹீல்ஸ்" என்று சொல்லும் இன்றைய இளைய தலைமுறைகளிடம் தங்கள் அட்வைஸ் எடுபடாது சகோதரி....//<br /><br />இதுபோன்ற இன்றைய தலைமுறையினர் அனுபவிக்கும் அல்லல்களைத்தான் அன்றாடம் பார்க்கிறோமே! இதை என் வாயால் அச்சோ எழுத்தால் வேறு சொல்லவேண்டுமா!<br />நல்லதென்று எடுத்துக்கொண்டால் நன்மையே!<br /><br />இல்லை அவரவரின் சீரழிவும் சிறப்பும் அவரவர்கைகளில் சரிதானே சகோதரரே!<br /><br /><br />/வாய் வலிக்க சங்க ஊதரிங்க? அது இந்த செவிடர்கள்... இல்லையில்ல.... காதே இல்லாதவங்ககிட்டபோய்...... வேதங்களை எடுத்துக்காட்டினால்.... வேஸ்ட்....//<br /><br />கண் இருக்கு பார்க காதுஇருக்கு கேட்க என்று எல்லோரும் ஒதுங்கினால் எப்படி.<br /><br />இது இல்லாதவங்கிட்ட எப்படி சொல்லனுமோ அப்படிச்சொல்வோம்.<br />எடுத்துக்கொண்டால் பெஸ்ட்.<br />இல்லையென்றால் அவர்களுக்கே நன்மையெல்லாம் ஆகிப்போகும் வேஸ்ட் ஓகேவா.. <br /><br />நல்ல இடுகை....<br />வாழ்த்துக்கள்....//<br /><br /><br />நட்புடன்...<br />காஞ்சி முரளி....//<br /><br />இறைவேதத்தின் செய்திகளை தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு எத்திவைப்பது மனிதனின் கடமை.<br />எனக்கு தெரிந்தவைகளை. தெரிந்தும். தெரியாமலிப்பருப்பவர்களுக்காகவும். <br />சொல்ல விருப்படுகிறேன். அதனை அப்படியே ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டுமென்பதில்லை.<br /><br />நல்லது கெட்டதை பிரித்தறிந்து அவரவர்களே முடிவுசெய்துகொள்ளட்டும். நன்மையின் பக்கம் வரட்டும்..<br /><br />நீண்ட கருத்துகளை பரிமாறிக்கொள்வதில் தெளிவுகள் பிறக்கிறது. <br /><br />வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வரவிருப்பமிருந்தால் நிச்சியமாக வரவும்..<br /><br />நட்பான <br />அன்புடன் மலிக்காஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-78292316125580376892010-03-28T04:54:25.951-07:002010-03-28T04:54:25.951-07:00//// ஒழுக்கமற்று வாழ்க்கையை தேர்ந்தெடு[ப்ப]த்தற்கு...//// ஒழுக்கமற்று வாழ்க்கையை தேர்ந்தெடு[ப்ப]த்தற்கு ஒரு தன்னம்பிக்கையில்லாத காரணங்களைவேறு கூறிக்கொள்கிறார்கள்./////<br /><br />///ஒழுக்கம் தவறியவன் உயிரோடிருந்தும் நடைபிணமே///<br /><br />மேலே சொன்ன வரிகள்... மிக அற்புதமான வைர வரிகள்... <br />இந்த இடுகை முழுவதுமே மிகச் சிறந்தவை.... <br /><br />கவியரசு கண்ணதாசனின் "உண்மையை சொல்லி, நன்மையை செய்தால் - உலகம் உன்னிடம் மயங்கும்" என்ற வரிகளுக்கேற்ப நல்லத சொன்ன நாங்க கேப்போமா என்ன?<br /><br />"நீங்க ஒரு பழைய பஞ்சாங்கங்க....! எந்த காலத்துல வந்து இத சொல்றீங்க....! இப்படியெல்லாம் கட்டுபெட்டித்தனமா வாழ்ற வாழ்கை ஒரு வாழ்கையா? ஒன்லி லோ ஹிப், ஒன்லி டைட் ஜீனு, ஹை ஹீல்ஸ்" என்று சொல்லும் இன்றைய இளைய தலைமுறைகளிடம் தங்கள் அட்வைஸ் எடுபடாது சகோதரி....<br /><br />வாய் வலிக்க சங்க ஊதரிங்க? அது இந்த செவிடர்கள்... இல்லையில்ல.... காதே இல்லாதவங்ககிட்டபோய்...... வேதங்களை எடுத்துக்காட்டினால்.... வேஸ்ட்.... <br /><br />நல்ல இடுகை....<br />வாழ்த்துக்கள்....<br /><br />நட்புடன்...<br />காஞ்சி முரளி....காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-59132706139343129382010-03-25T08:32:55.190-07:002010-03-25T08:32:55.190-07:00/இப்படிக்கு நிஜாம்.., said...
மலிக்கா! எப்படித்தா.../இப்படிக்கு நிஜாம்.., said... <br />மலிக்கா! எப்படித்தான் இத்தனை பிளாக்கை வெச்சி எழுதுறீங்களோ தெரியல! என்னால ஒரு பிளாக்கை தொடர்ந்து எழுதமுடியல..இறைவன் அருளட்டும்,, நல்லதை எடுத்துவையுங்கள்//<br /><br /><br />எனக்கே சிலசமயம் ஆச்சர்யமாகதான் தோன்றும் நாமா எழுதுகிறோம் என்று.<br /><br />எல்லாம் அல்லாஹ்வின் அருள்தான் நிஜாம்<br />இறைவனுக்கு நான் நொடிவிடாமல் நன்றிசொல்லவேண்டும்..//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..நிஜாம்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-26716466931129006552010-03-25T08:30:10.566-07:002010-03-25T08:30:10.566-07:00/ ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
அருமை.../ ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said... <br />அருமை . சிறந்த சிந்தனை . பகிர்வுக்கு நன்றி//<br /><br />மிக்க மகிழ்ச்சி பனித்துளி மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-13967910778430637202010-03-25T08:29:35.758-07:002010-03-25T08:29:35.758-07:00இப்னு ஹம்துன் said...
அருமையான கட்டுரை.
தொடர்ந்த...இப்னு ஹம்துன் said... <br />அருமையான கட்டுரை.<br /><br />தொடர்ந்து வருகையளிப்பேன்..//<br /><br />வாங்க ஹம்துன். மிக்க நன்றி தொடர்ந்துவாருங்கள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-19561030663408351672010-03-25T08:28:48.904-07:002010-03-25T08:28:48.904-07:00//மைதீன் said...
அவசியமான பதிவு, நல்ல விளக்கங்களு...//மைதீன் said... <br />அவசியமான பதிவு, நல்ல விளக்கங்களும் கூட ,தொடருங்கள்//<br /><br />மிக்க நன்றி மைதீன்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-41581970320738347482010-03-25T08:28:19.065-07:002010-03-25T08:28:19.065-07:00/S Maharajan said...
//உன் செயல் பிறரை எவ்விதத்தி.../S Maharajan said... <br />//உன் செயல் பிறரை எவ்விதத்திலும் பாதிக்கூடாது. அது நடையாகட்டும், உடையாகட்டும், சொல்லாகட்டும், செயலாகட்டும்.//<br /><br />நல்ல விளக்கம்//<br /><br /><br />மிக்க நன்றி மகராஜன்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-54298060384812728082010-03-25T08:27:48.513-07:002010-03-25T08:27:48.513-07:00/சாகுல் said...
ஒழுக்கத்தை எப்படி கடைப்பிடிக்கனும.../சாகுல் said... <br />ஒழுக்கத்தை எப்படி கடைப்பிடிக்கனும் என்ற விளக்கம் மிகிமிக அருமை.<br /><br />ஒழுக்கத்தைமறந்து திரிவோருக்கு கேடுதான்//<br /><br />மிக்க நன்றி சாகுல்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-73660795667071423732010-03-25T08:27:24.052-07:002010-03-25T08:27:24.052-07:00/DREAMER said...
ஒழுக்கத்தைப்பற்றி மிக அழகாக சொல்.../DREAMER said... <br />ஒழுக்கத்தைப்பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்... அருமை...<br /><br />-<br />DREAMER//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி<br />டிரீமர்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-10277940181589826892010-03-25T08:26:26.446-07:002010-03-25T08:26:26.446-07:00/Anonymous said...
நாடோடி said...
ஒழுக்கத்தை பற்ற.../Anonymous said... <br />நாடோடி said...<br />ஒழுக்கத்தை பற்றி இதை விட ஆழமாக சொல்ல முடியாது.. நல்ல பதிவு<br /><br />இதையே நானும் வழிமொழிகிறேன் மிக அருமை..மலிக்கா//<br /><br />மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி தாங்களின் கருத்துக்கு..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-17610311409217238952010-03-25T08:25:49.478-07:002010-03-25T08:25:49.478-07:00சபேஷன் said...
ஒழுக்கம் உயிரிலும் மேலானது சரியாகச...சபேஷன் said... <br />ஒழுக்கம் உயிரிலும் மேலானது சரியாகச்சொன்னீர்கள் பாராட்டுக்கள் மலிக்கா.<br /><br />உங்கள் வார்த்தைக்குள்ளும் வரிகளுக்குள்ளும் ஏதோ இருக்கு.<br />தொடரட்டும் பயணம்//<br /><br />ரொம்ப சந்தோஷம் சபேஷன்.<br />தாங்களைப்போன்றவர்களின் ஊக்கம் நிச்சியம் இன்னும் தொடரவைக்கும் இன்ஷாஅல்லாஹ்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-58265855186918825132010-03-24T07:45:00.960-07:002010-03-24T07:45:00.960-07:00மலிக்கா! எப்படித்தான் இத்தனை பிளாக்கை வெச்சி எழுது...மலிக்கா! எப்படித்தான் இத்தனை பிளாக்கை வெச்சி எழுதுறீங்களோ தெரியல! என்னால ஒரு பிளாக்கை தொடர்ந்து எழுதமுடியல..இறைவன் அருளட்டும்,, நல்லதை எடுத்துவையுங்கள்.நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-58618852806098306652010-03-24T05:50:26.134-07:002010-03-24T05:50:26.134-07:00அருமை . சிறந்த சிந்தனை . பகிர்வுக்கு நன்றி .அருமை . சிறந்த சிந்தனை . பகிர்வுக்கு நன்றி .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-81221579942772985722010-03-23T12:12:40.883-07:002010-03-23T12:12:40.883-07:00அருமையான கட்டுரை.
தொடர்ந்து வருகையளிப்பேன்.அருமையான கட்டுரை.<br /><br />தொடர்ந்து வருகையளிப்பேன்.இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-13024313485451536192010-03-23T10:02:13.961-07:002010-03-23T10:02:13.961-07:00mikamika arumai allah nanmaiyai tharuvaanmikamika arumai allah nanmaiyai tharuvaannilanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-51899080931941337212010-03-23T03:52:30.313-07:002010-03-23T03:52:30.313-07:00அவசியமான பதிவு, நல்ல விளக்கங்களும் கூட ,தொடருங்...அவசியமான பதிவு, நல்ல விளக்கங்களும் கூட ,தொடருங்கள்.மைதீன்https://www.blogger.com/profile/17095775493663366385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-53917864956693167892010-03-22T21:14:15.248-07:002010-03-22T21:14:15.248-07:00//உன் செயல் பிறரை எவ்விதத்திலும் பாதிக்கூடாது. அது...//உன் செயல் பிறரை எவ்விதத்திலும் பாதிக்கூடாது. அது நடையாகட்டும், உடையாகட்டும், சொல்லாகட்டும், செயலாகட்டும்.//<br /> <br />நல்ல விளக்கம்S Maharajanhttps://www.blogger.com/profile/06992242637874297109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-58900253716343141752010-03-22T19:21:24.783-07:002010-03-22T19:21:24.783-07:00நாடோடி said...
ஒழுக்கத்தை பற்றி இதை விட ஆழமாக சொல்...நாடோடி said...<br />ஒழுக்கத்தை பற்றி இதை விட ஆழமாக சொல்ல முடியாது.. நல்ல பதிவு<br /><br />இதையே நானும் வழிமொழிகிறேன் மிக அருமை..மலிக்காAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-3589081138526208182010-03-22T19:21:24.784-07:002010-03-22T19:21:24.784-07:00ஒழுக்கத்தை எப்படி கடைப்பிடிக்கனும் என்ற விளக்கம் ம...ஒழுக்கத்தை எப்படி கடைப்பிடிக்கனும் என்ற விளக்கம் மிகிமிக அருமை.<br /><br />ஒழுக்கத்தைமறந்து திரிவோருக்கு கேடுதான்.சாகுல்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-17739289705604033872010-03-22T10:00:54.640-07:002010-03-22T10:00:54.640-07:00ஒழுக்கத்தைப்பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்....ஒழுக்கத்தைப்பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்... அருமை...<br /><br />-<br />DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-4892843839023007912010-03-22T04:19:37.874-07:002010-03-22T04:19:37.874-07:00ஒழுக்கம் உயிரிலும் மேலானது சரியாகச்சொன்னீர்கள் பார...ஒழுக்கம் உயிரிலும் மேலானது சரியாகச்சொன்னீர்கள் பாராட்டுக்கள் மலிக்கா.<br /><br />உங்கள் வார்த்தைக்குள்ளும் வரிகளுக்குள்ளும் ஏதோ இருக்கு.<br />தொடரட்டும் பயணம்..சபேஷன்noreply@blogger.com