tag:blogger.com,1999:blog-5548531861482669772024-03-13T12:40:11.587-07:00இனிய பாதையில்இருளை அகற்றி சிறு ஒளியைத் தேடும் என் ஆன்மாவின் பயணம்..அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-554853186148266977.post-31326275602158587272015-03-24T19:40:00.000-07:002015-03-24T19:40:38.971-07:00இது எனது உரிமை! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
بسم الله الرحمن الرحيم<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-gbCZlqsFqIg/VRIeK3tOgWI/AAAAAAAAG88/1axt8qIbZaU/s1600/p.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-gbCZlqsFqIg/VRIeK3tOgWI/AAAAAAAAG88/1axt8qIbZaU/s1600/p.jpg" height="239" width="320" /></a></div>
<br />
<br />
ஹிஜாப் என் கண்ணியத்தின் கவசம்..<br />==========================================<br /><br />ஹிஜாப் ஏன் அணிகிறீர்கள்?<br />எத்தனை அழகாக இருக்கிறீர்கள் ஆனால் அத்தனையும் மூடி மறைத்துவிடுகிறீர்களே! இது உங்களுக்கான விலங்காக தோன்றவில்லையா? [துபையில் மேடை நிகழ்வொன்றின் சந்திப்பில்] எனக்கேட்ட என் அன்பு மாற்றுமத சகோதரிக்கு,<br /> ”எனதான பதில் அனைவருக்குமானதாய்” <br />====================================================================<br /><br />பிறப்பாலும் வளர்ப்பாலும் நான் ஒரு முஸ்லீம்,இஸ்லாத்தின் கடமைகளை அறிந்து அதன்படி நடக்கவும் செயலாற்றவும் கற்றுத்தரப்பட்டவள்,<br />
சுதந்திரம் எது? விலங்கு எது? <br />என பிரித்தறியும் திறனையும் இறைவனால் வழங்கப்பெற்றவள்<br />மூடியிருப்பது
உடலையே தவிர மூளையை அல்ல! இது என் முயற்சியின் முட்டுக்கட்டையுமல்ல! எனது
அழகும் அலங்காரமும் எனக்கும் என்னவருக்கானது மட்டுமே தவிர,எவருக்குமானதல்ல
, என்னழகோ என் உடையோ பிறரைக்கவர்ந்து அவரை நான் பாவத்தின்பக்கம்
ஈர்ப்பதற்கு நான் ஈனப்பிறவியுமில்ல. <br /><br />இது விலங்கல்ல! எனக்கான சுதந்திரம், இச்சுதந்திரத்தால் ”நான் நானாக இருக்கிறேன்” எனது கம்பீரமும் கண்ணியமும் ஐயத்தெளிவும் இதிலுள்ளதென பெருமைப்படுகிறேன், பெண் அழகோ அழகற்றோ எப்படி இருந்தாலும் அவளின் பெண்மை களவாடப்படுகிறது <br />இதனை நான் அணிந்து செல்கையில் புரையோடிக்கிடக்கும் பிறமன புழுக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதாய் உணர்கிறேன்,அதுபோதாதா? <br /><br />கற்பழிப்புகள் மட்டுமே மான அவமான கணக்கில் கொள்ளப்படுகிறது அதுமட்டுமில்லை, பெண்ணின்
அரைகுறை ஆடைகளின்வழியே அங்கங்களை அணுஅணுவாய் அளக்கும் கண்ணூசிப்
பார்வைகளால் துளைக்கப்படுவதை ரசிக்கப்படுகிறதென்ற பெயரில் ஆசைகொள்வதும்
அதன்வழியே இச்சைகொள்[ல்]வதும் அதனால் இச்சமூகம் சீரழிவதும் குற்றக்கணக்கில்
சேர்க்கப்படுவதில்லை என்பதே வேதனை.<br /><br />மாணிக்கத்தை தன்வாயின் அலவுகுள்
பாதுகாக்கிறதே பாம்பு எதற்கு? அதன் மதிப்பறிந்துதான். உலகம் அழகானது ஆனால்
அதில் உலவும் மனிதமனங்கள் அசுத்தம் படிந்தது, சற்று குறுக்கு
புத்தியிலானது, குறுக்கில் சறுக்கி அலங்கோலமாக வாழ்வதைவிட, அழகியமுறையில்
ஆத்மார்த்தநிலையில் என்னை நேர்ப்படுத்தும் முயற்சியாய் வாழ்வதே சிறப்பாக
எண்ணுகிறேன், பாதுகாப்பின் அவசியத்தை உள்ளார்ந்து எனது கண்ணியமும்
பாதுகாப்பும் ஹிஜாப்பில் இருப்பதாய் உணர்ந்து நான் மாணிக்கமாகவே இருக்க
விரும்புகிறேன்,<br /><br />எத்தனைதான் பெண்ணியம்பற்றி பேசினலும் பெண்
என்றைக்குமே பெண்தான் அவள் மேன்மைதான், பெண்ணால் எல்லாம்முடியும் ஆனால்
அவள் ஆணாக முடியாது, அவன்போல் வெளிநடப்புக்கூடாது என்பதில் எனக்கு
எவ்விதமாற்றுக் கருத்துமில்லையென தெரிவிப்பதோடு,<br />
பெண்மைக்குத் தேவையான
சுதந்திரமளித்து பாதுக்காக்கும் ஒரு அழகிய வழித்தோன்றலில் நானும்
ஒருபெண்ணாய் பிறப்பெடுத்தமைக்காக மிகவும் பெருமைப்படுகிறேன், ஹிஜாப்
எங்களுக்கான விலங்கல்ல பெண்களுக்கான சுதந்திரம்- என்றுசொல்லி
முடிக்கிறேன்.........<br /><br /> //மன எண்ணங்களையும் மற்ற விசயங்களையும் எடுத்துரைத்து விளக்கம்தர எழுத்தறிவை தந்துதவிய
ஏகயிறைவனுக்கும்,மிக அவசியமான கேள்வியெழுப்பி என் உணர்வுகளை வெளிகொண்டுவர
உதவிய உடன்பிறவா சகோதரி மேனகாவுக்கும்.இஸ்லாமிய பெண்மணிதளத்திற்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.//<br /><br />
<br />
இறைவா!<br />
உன்னையே வணங்குகிறேன்<br />
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்</div>
அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-554853186148266977.post-39292630901156259742013-05-30T07:27:00.002-07:002013-05-30T07:30:58.872-07:00சிந்திக்க தவறுகிறோமோ? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="margin-left: 1em; margin-right: 1em; text-align: justify;">
</div>
<br />
<div style="-webkit-text-stroke-width: 0px; color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: justify; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<div style="margin: 0px;">
</div>
</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
</div>
<br />
<div style="-webkit-text-stroke-width: 0px; color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: justify; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<div style="margin: 0px;">
<span style="font-size: large;"><span style="color: purple;"><b>بسم الله الرحمن الرحيم</b></span> </span></div>
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="margin-left: 1em; margin-right: 1em;">
<img height="240" src="http://ipcblogger.net/musawir/files/2012/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81.jpg" width="320" /></div>
<br />
<div style="text-align: justify;">
<b style="text-align: left;"><span style="font-size: xx-small;">நன்றி கூகிள்</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்புடையோர் அனைவரின்மீதும் இறைவனின் சந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முன்னோட்டமாய்:
ஆறெழு தலைமுறைக்கு முன்னால் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டு இம்மார்க்கத்தை
ஏற்றுகொண்டு வந்த நாம் இன்று இஸ்லாத்தின் கடமைகளை சரிவர செய்கிறோமா? அதன்
வழியில் நடக்கிறோமா? அப்படியே நடந்தாலும் அதனை தொடர்ந்து செய்கிறோமா?
ஈமானின் உறுதி நிலைத்திருக்கிறதா? உணர்சிவசப்படக்கூடியவைகளுக்கு மட்டும்
உறுதியாய் இருக்கும் ஈமான், உணர்வு மயமானவைகளுக்காவும் இருக்கிறதா? ஒவ்வொரு
சொல்லிலும் செயலிலும் நம்மிடம் ஈமானும் இஸ்லாமும் கலந்து இருக்கிறதா?
எப்போதாவது இதைப்பற்றி சிந்திக்கிறோமா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இஸ்லாம் தூய்மைப்படுத்தப்பட்ட மார்க்கம்; அதன் தூய்மை எவராலும் எதுவாலும் உலகநாள் அழிகின்றவரையில் அதனை அழிக்கவோ, அல்லது</div>
<div style="text-align: justify;">
அதனை கலங்கப்படுத்தவோ கறையேற்படுத்தவோ முடியாது.</div>
<div style="text-align: justify;">
இம்மார்க்கத்தை கண்ட கூத்தாடிகளும், காழ்ப்புணர்வு கொண்டவர்களும்</div>
<div style="text-align: justify;">
எவ்வழியிலும் கறைபடுத்த நினைத்தாலும், குற்றங்கானத் துடித்தாலும் ஒருபோதும் நடக்காது. <span style="text-align: left;">ஏனெனில் இது அகிலத்தைப் படைத்து பாதுகாக்கும் எல்லாம் வல்ல ஏகன் ஒருவனின் இனியமார்க்கம்.</span><span style="text-align: left;"> </span>இது இறைவன் வகுத்த ஏற்றமிகு தூயமார்க்கம் .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இம்மார்க்கம் ஐந்து தூண்களால் நிறுவப்பட்டுள்ளது</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதலாவது: கலிமா</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: magenta;"><b>லாயிலாக இல்லல்லாஹு முகம்மதுர் ரசூலில்லாஹி</b></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: magenta;"><b>பொருள்: வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனைத்தவிர வேறு யாருமில்லை</b></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: magenta;"><b>முகம்மதுநபி [ஸல்] அவர்கள் இறைவனின் திருத்தூதராக இருக்கிறார்கள்</b></span>.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2.தொழுகை</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வணக்கத்திற்க்குறிய இறைவனை ஒரு நாளைக்கு ஐந்துவேலை தொழுதுகொள்ளுதல்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: magenta;">"விசுவாசிகளே! நீங்கள் தொழுகைக்குத் தயாரானால் உங்கள் முகங்களையும்,</span></b></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: magenta;">முழங்கை உட்பட இரு கைகளையும் கழுவிக்கொள்ளுங்கள்!</span></b></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: magenta;">உங்கள் தலைகளை நீரினால் தடவி, கரண்டை உட்பட இரு கால்களையும் கழுவிச் சுத்தம் செய்யுங்கள்! (5:6)</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
3.நோன்பு</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வணக்கத்திற்குறிய இறைவனுக்காக வருடத்திற்கொருமுறை</div>
<div style="text-align: justify;">
30 அல்லது 29 [பிறைப் பார்த்து] உண்ணா நோன்பு இருத்தல்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: magenta;"><b>"ஈமான் கொண்டோர்களே!உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு</b></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: magenta;"><b>விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது;</b></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: magenta;"><b>(அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்". (2:183)</b></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
4.ஜக்காத்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏழை எளிவருக்கு தன்னிடமுள்ள பணம் மற்றும் பொருள்களை வாரி[வரியாக] வழங்குதல்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: magenta;"><b>"நிச்சயமக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ,</b></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: magenta;"><b>அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு</b></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: magenta;"><b>சுருக்கியும்
விடுகிறான்; ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு
செய்த போதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்; மேலும், அவன்
கொடையாளிகள்</b></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: magenta;"><b>அனைவரிலும் மிகவும் மேலானவன்" என்று (நபியே) நீர் கூறும். (34:39)</b></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
5.ஹஜ்</div>
<div style="text-align: justify;">
வாழ்நாட்களில்
ஒருமுறையாவது இறுதிக் கடமையாம் ஹஜ்ஜை நிறைவேற்றுதல். இது வசதியிருதால்
மட்டுமே! வசயிருப்போரும் பிறர் இக்கடமையை முடிக்க உதவலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: magenta;"><b>இறைவன்
மனிதர்களுக்கு வேண்டிய சலுகைகளை கொடுத்து அவன் எவ்வாறு நடந்துக்
கொள்கிறான் என்று கவனித்தவனாகவே இருக்கிறான், நம்முடைய அத்துமீறிய போக்கு
இறை அங்கீகாரத்தை பாதித்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
(2:198)</b></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆக இந்த ஐந்து தூண்களின் எழுப்பட்ட இந்த
எளியயமார்க்கம்தான் இஸ்லாமென்னும் இறையளித்த அற்புத மார்க்கம். இதை
உலகிலுள்ள அனைவரும் பெரும்பாலானவர்கள் கட்டாயம் அறிந்திருப்பார்கள்,
அறியாதவர்களுமிருக்கலாம்,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உலகம் உண்டாக்கிய நாள்தொட்டு
தொடங்கிய இஸ்லாம், இறைதூதர் முகமத்து நபி [ஸல்]அவர்களால் முழுமைபெற்று
பூர்த்தியடைந்து 1434 அன்றுதொட்டு இன்றுவரை, இறுதிவரை இதிலிருந்து ஒரு
கொசுவளவுகூட மாறவும் மாறாது, மாற்றமுமிருக்காது. இதுதான் இஸ்லாம், இதுதான்
இறைவனின் இன்றியமையா மார்க்கம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பிறப்பு என்பதில் தொடங்கி மரணிக்கும் வரைக்கும்,</div>
<div style="text-align: justify;">
அதன்
இடைபட்ட வாழ்க்கையிலும் நாம் எப்படியிருக்கவேண்டும், எப்படி
நடக்கவேண்டும், என்று குர்ஆன் சொல்லிலும் நபிவழி செயலிலும், இம்மார்க்கத்தை
ஏற்றுள்ள இஸ்லாமியர்களாகிய நமக்கும் உலகமக்கள் அனைவருக்கும் அதில்
படிப்பினையும், எச்சரிக்கைகளும் பல்வேறு விதங்களில் கூறப்பட்டுள்ளது.</div>
<div style="text-align: justify;">
இறைவனை ஏற்காதோருக்கு வேண்டுமெனில் அவைகள் மிக சாதரமாக இருக்கலாம். ஆனால்</div>
<div style="text-align: justify;">
ஓரிறைவனை
ஏற்று அவனின் சட்டதிட்டங்கள் அறிந்து, இன்னதற்கு இன்ன நன்மை, இன்னதற்கு
இன்ன தீமையென்று புரிந்து வாழும் முஸ்லீம்களாகிய நாம், அவற்றை பொடுபோக்காக
எடுத்துக்கொண்டு செயல்படுவதுதான்</div>
<div style="text-align: justify;">
வேதனைக்குறிய விசயமாக இருந்துவருகிறது,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த
அற்புத மார்க்கத்தை தழுவியவர்கள் முஸ்லீம்களாக வாழ்கிறார்கள், அப்படி
முஸ்லீமாக, இஸ்லாமியனாக வாழும் அவர்கள் தங்களின் வாழ்க்கைமுறையை பிறரும்
பின்பற்றி நடப்பதுபோலவும் வாழ்ந்துகாட்டுகிறார்கள். அதேசமயம் முஸ்லீம்
பெயர்தாங்கிகளாய் வாழும் பெரும்பாலானோர்கள், தாங்கள் வழிகெடுவதோடு
மற்றவர்களையும் வழிகெடுக்கிறார்கள், இப்படியான முஸ்லீம்களைகண்டு
பிறமதத்தவர்கள், இதுதான் இஸ்லாம், இதுதான் இஸ்லாத்தின் கொள்கை, இதுதான்
இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கும் பழக்கவழக்கம் எனதவறாக புரிந்துகொண்டு
பலயிடங்களில் இஸ்லாத்தை கேலிசெய்வதோடு, இது ஒரு வன்முறையான மார்க்கம்,
வாலால் பரப்பட்ட மார்க்கம், இன்னும்பல புரிதல்களால் உண்மைபுரியாமல் கண்ட
கண்ட கழிசடையில் கடைந்தெடுத்த சாக்கடைகள்கூட தாமும் தன்னைச்
சார்ந்தவர்களும் சந்தனமென பேசித்திரியுமளவுக்கு நடந்துகொள்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பிறர்
பேசுவதாலோ! அல்லது பிறர் குறைகூறுவதாலோ!அல்லது பிறர் சீண்டிப்பார்ப்பதாலோ.
தீன்மார்க்கம் ஒருபோதும் தன் தரத்திலிருந்து சிறிதளவேனும் மாறாது, ஆனால்
அதனை தவறாக எண்ணுவதற்கு காரணமாக நாமே ஆகிவிடக்கூடாது என்பதில் மிக மிக
கவனமும் அக்கரையும் வேண்டுமல்லவா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒன்றை கவனிக்கவேண்டும்.
இஸ்லாமியனென்றால் இப்படிதான் இருக்கவேண்டும், இப்படித்தான் நடக்கவேண்டும்,
இப்படிதான் வாழவேண்டும்,என்ற வரையறைகுப்படுத்தபட்டே வாழ வழிவகுத்ததந்த
மார்க்கத்தில் வந்துவிட்டு, பெயரவில்மட்டும் நான் இஸ்லாமியன்! நான்
முஸ்லீமென்று சொல்லிக்கொண்டு நடப்பதில் நமக்கு நாமே
தீங்கிழைத்துக்கொள்கிறோம் என்பதை மறந்துவிடுகிறோமே!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பலதரப்பட
மக்கள் வாழும் தமிழ்நாட்டில் பண்பட்டவர்களாக வாழ்ந்துகாட்டி இஸ்லாத்தின்
மாண்புகளை எடுத்துச்சொல்லி புரியவைக்க முயச்சிக்கும் நாம், நமக்குள்
ஒற்றுமைகளற்று நம்மை நாமே ஏசிக்கொண்டு</div>
<div style="text-align: justify;">
நீ செய்வது சரியா? நான்
செய்வது சரியாயென வாதிட்டு, பிறமதத்தவர்கள் முன்னால் நாம் காட்சிப்பொருளாக
ஆக்கபடுகிறோம் என்பதை சிந்திக்கத் தவறிவிடுகிறோம். அதே சமயம்
இஸ்லாமியர்களென்றால்</div>
<div style="text-align: justify;">
இப்படிதான் என்ற எண்ணத்தையும் வளர்த்துவருகிறோமே! இதை இல்லையென்று யாரேனும் சொல்லமுடியுமா?.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலும்
சிலர், மாற்றுமத கலச்சாரங்களோடு பின்னிப் பிணைந்து அதனில் தன்னை
நுழைத்துக்கொண்டதோடு, பிறரையும் நுழைய தூண்டுகோலாக இருப்பதும், இறைவன்
என்பவன் ஒருவன் அவனுக்கு</div>
<div style="text-align: justify;">
இணை துணையில்லை என்பதை தெளிவாக
தெரிந்தபின்பு சீர்கேடென்னும் வழிகேட்டில் இருக்கிறார்கள். தான்
இறந்தபின்பு தனது கப்ரை உயர்த்துவதே கூடாது என நமது உயிரிலும் மேலான நபிகள்
பெருமானார்[ஸல்]அவர்கள் கூறிய சென்ற மார்க்கத்தில், ஆங்காங்கே
நல்லவர்களுக்காகவென கூறிக்கொண்டு கப்ரெழுப்பி, அதற்குள்
அடங்கியிருப்பவர்களையும் தர்ம சங்கடதுக்குள்ளாக்கி, அதன்மூலம்
வருவாய்திரட்டி இறைவனுக்கும் நபிக்கும் மாறுசெய்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்னும் சிலர், இஸ்லாத்தில் திருமணமென்பது மிகுந்த எளிய காரியமாய்</div>
<div style="text-align: justify;">
மணமகன்
மஹர்கொடுத்து மணமுடிப்பது என்ற வரம்பையே மீறி, மணமகள் வீட்டில்
வரசட்சனைகள் கேட்டு மணமுடிக்கிறார்கள். வரதட்சணை வாங்குவதால் ஒரு
குடும்பத்துக்கு மாபெரும் அநீதம் செய்கிறோம் என்றில்லாமல், அவர்களை
வறுமையிலும் ஆழ்த்தி, கடனென்னும் புதைகுழிக்குள் தள்ளி, அந்தக்
குடும்பத்தையே அழிக்கிறோம் என்பதை வரதட்சனை வாங்கும் மணமகனும், மணமகனின்
குடும்பத்தாரும் நன்கு புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். [இதில்மட்டும் தன்
தாய் தந்தையை கைகாட்டி தப்பிக்கும் இளைஞர்களாகவும் ஆகுகிறார்கள்]</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: magenta;">அநீதம் செய்வதால் ஏற்படும் நிலைகுறித்து இஸ்லாம் கடுமையாகக் கண்டிதிருந்தும் இதுபோன்ற காரியங்கள் செய்கிறார்கள். மேலும்,</span></b></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: magenta;">அநியாயக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயாராக வைத்துள்ளோம். அல்குர்ஆன் (25:37)</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்னும் சிலரோ, மார்க்கப்பற்று நிறைந்தவர்களாக, மார்க்கம் எதை சொல்கிறதோ அதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை,</div>
<div style="text-align: justify;">
அதன்படிதான்
நாம் நடக்கவேண்டுமென பிறருக்கு கட்டளையிட்டுவிட்டு, அதற்கும் தனக்கு
கொஞ்சமும் சம்மந்தமில்லததுபோல் தாங்கள் நடந்துகொள்வதும், மனைவியை இப்படி
நடக்கக்கூடாது இது மார்க்கம் தடுத்துள்ளது என சொல்லும் கணவர், தான் செய்வதை
சூழ்நிலையென சூழ்நிலைமேல் பழிபோட்டு தப்பித்துக்கொள்வதும், மார்க்கத்தில்
அனுமதிக்கப்படாத செயல்களை தானே புரிந்துகொண்டும் அதை பிறர் புரியும்போது,
இது கடுகளவும் கூடாதென கோபம்கொண்டு கொதித்தெழுகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்னும்
சிலர், ஜாதகம் சோதிடம் என்று படைத்தவனை நம்பாது அவனால் படைக்கப்படவைகளை,
நம்பி அவர்களிடம் ஏமாருகிறார்கள். கோடிகோடியாய் பணமிருந்தும் கொடுக்கும்
மனப்பான்மையற்று இருக்கிறார்கள், வட்டிக்குவிட்டு வசதியாக வாழ்கிறார்கள்.
[இத்தனைக்கும் இறைவன்மேல், நபியின்மேல் உயிரையே வைத்துள்ளேன் என்ற
சப்பைக்கட்டுவேறு] இதற்குமேலும் போய் இன்னும் சிலரோ மார்க்கத்தில்
இல்லாதவைகளை தாமாக சேர்த்துக்கொண்டு இதுவும் இஸ்லாம் சொன்னதுதான் என்று
நடக்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சரி இதற்கான தீர்வுதான் என்ன? வேறென்ன
இஸ்லாம்தான்! திருகுர்ஆன்தான்! நபிவழிதான், இதனிலிருந்தே படிப்பினையை
பெறவேண்டும். முஸ்லீம்களையோ, இஸ்லாமியர்களையோ சார்ந்ததல்ல இஸ்லாம்,
இஸ்லாத்தை சார்ந்து, அதன் வழிமுறையைபின்பற்றி அதன்வழி நடப்பவர்களே,
உண்மையான முஸ்லீமும் இஸ்லாமியனும் ஆவார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெயர்தாங்கி முஸ்லீம்களாக இஸ்லாமியர்களாக வாழ்வதால் யாருக்கு கேடு? நமக்குதான்!கவனத்தில்கொள்ளுங்கள், நாளை இதுபற்றி இறைவனிடம் கட்டாயமாக கேள்விகேட்கப்படுவோம், </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்லது
கெட்டதுகளை பிரித்தறிந்த பின்பும், தவறுகளை தொடர்வது குற்றத்திலும்
குற்றமல்லவா? அறியாதவர்களுக்கு எத்திவைக்கும் நாம், அறிந்தே குற்றங்கள்
செய்யலாமா? நம்மைக் கண்டுதான் இஸ்லாமென்று மாற்றுமதத்தவர்கள்
நினைக்கும்போது இஸ்லாத்தில் வழியில் நடந்து இதுதான் இஸ்லாத்தின் நிலை!
இதுதான் இஸ்லாத்தின் அழகிய வழி! இதுதான் இஸ்லாத்தின் மகிமை! என்பதை நமது
நடைமுறைகளில் கொண்டுவரவேண்டாமா? பலபிரிவுகளாக பிரிந்துகொண்டு, நீயா நானா? </div>
<div style="text-align: justify;">
நீ கூறுவது இஸ்லாமா? நான் கூறுவது இஸ்லாமா? என்று தானும் குழம்பி
மற்றவரையும் குழப்புவதைவிட்டும் நாம் தெளிவு பெறவேண்டாமா? நம்மைக் கண்டு
நாம் வாழ்வதைக் கண்டு, நம்மின் செயல்கள் கண்டு, நமது மார்க்கத்தின் தூயநிலையில் இன்னும் அதிக்கப்படுத்தவேண்டாமா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிந்தியுங்கள்
சிந்திக்கும் கூட்டத்தாருக்கே இறைவனின் சொல்லும், செயலும் புரியும்,
உண்மையான முஸ்லீமாக வாழ முயற்சிக்காதவரை இவ்வுலகத்தில் மட்டுமல்ல
மறுவுலத்திலும் நஷ்டந்தான் ஏற்படும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நம்மிலிருக்கும் குறைகளை அகற்றி நாம் தெளிந்தால்தான் பிறரையும் தெளிவாக்கமுடியும். அருமை நாயகம் வாழ்ந்துக் காட்டினார்களே!</div>
<div style="text-align: justify;">
சொல்லிலும்
செயலிலும் நடைமுறைப்படுத்திக் காட்டினார்களே! ஸஹாபா பெருமக்களும், அதனை
பின்பற்றி வாழ்ந்துகாட்டினார்களே! அப்படியொரு வாழ்க்கையை நாம் முழுமையாக
வாழ முடியாவிட்டாலும், அதனின்றும் அதன்வழி நடக்கவாவது முயற்சிகள்
மேற்கொள்ளவேண்டாமா?</div>
<div style="text-align: justify;">
தீன்வழி நடக்கவேண்டாமா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இனிமேலவது
சிந்தியுங்கள் உங்கள் சிந்தனை உங்களையும், உங்களைச் சார்ந்தவர்களையும்,
இன்னும் உங்களைச் சுற்றி இருப்பவர்களையும், தெளிவு பெறும்படியாக
சிந்தியுங்கள், அதற்கான கூலியை இறைவன் நிச்சயமாக வழங்குவான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: magenta;">இறைவா!
எங்களை முஸ்லீமாகவே வாழச்செய்து,முஸ்லீமாகவே மரணிக்கசெய்வாயாக! மேலும்
இஸ்லாத்தின் கொள்கையை இயன்றளவு இவ்வுலகத்தாருக்கு எத்திவைக்கும்
பாக்கியத்தையும், எத்தி வைப்பதுபோலவே நாங்கள் நடக்கவும் தவ்ஃபீக்
செய்வாயாக!</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆமீன் ஆமின் யாரபல் ஆலமீன்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><i>அன்புடன் மலிக்கா</i></b></div>
<div style="text-align: justify;">
இறைவா!</div>
<div style="text-align: justify;">
உன்னையே வணங்குகிறேன்</div>
<div style="text-align: justify;">
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்</div>
</div>
அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-554853186148266977.post-40259126961695912622013-01-08T05:20:00.000-08:002013-01-08T12:11:45.647-08:00மூன்று வகை வாழ்க்கை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
بسم الله الرحمن الرحيم<br />
<span style="font-size: x-small;"><b>அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்.</b></span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-2gLZQO0Ctuw/UOwbcgK2eCI/AAAAAAAAFts/SB-16N6EjGE/s1600/dddddd.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-2gLZQO0Ctuw/UOwbcgK2eCI/AAAAAAAAFts/SB-16N6EjGE/s1600/dddddd.jpg" /></a></div>
<br />
<b>மனிதர்களாய் படைக்கப்பட நமக்கு </b><br />
<b>மூன்று வகையான வாழ்க்கை இருக்கு!-அதிலொன்றுதான்</b><br />
<b>மண்ணறை வாழ்க்கையும்</b><br />
<span style="color: purple;"><b><br /></b></span>
<br />
<span style="color: purple;"><b>இறைநம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையைக் கொண்டு நிலைபெறச் செய்வான். மேலும் அநியாயக்காரர்களை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுவான். அல்லாஹ், தான் நாடுவதைச் செய்வான் (அல்குர்ஆன் 14:27).</b></span><br />
<div>
<br /></div>
ஒன்று. இந்த பூமியில் பிறந்து வாழ்ந்து மரணிப்பது.<br />
இரண்டு. பூமியில் வாழ்ந்த நாம் மரணித்தபின் மண்ணறைக்குள் வாழ்வது<br />
மூன்று. மண்ணறையில் வாழ்ந்த நாம் மறுமையில் மரணமற்று நிரந்தரமாக வாழ்வது.<br />
<br />
இன்று நாம் வாழும் வாழ்க்கை எந்தளவு உண்மையானதோ அதேபோன்று நாம் மரணித்தபின்பு மண்ணறையில் நமக்கான ஒருவாழ்க்கை உண்டு என்பதும் உண்மை. அவ்வாழ்க்கையில் சுகம் பெற மண்மீது வாழும்போது நாம் செய்த நன்மைகளின்பொருட்டே நமக்கான மண்ணறையோடு சேர்ந்து மறுமை வாழ்வும் தீர்மானிக்கப்படும்.<br />
<br />
பூமியில் பிறந்தமனிதன் ஒருநாள் தன் உணர்வுகள், உணர்ச்சிகள், வீடு வாசல், மனைவி மக்கள், செல்வம் சுகபோக வாழ்க்கை,என அனைத்தையும் விட்டு விட்டு இதே பூமிக்குள்ளேயே புதைக்கப்படபோகிறான்,<br />
<br />
ஆனபோதும் மனிதன் அலச்சியக்காரனகாவே இருக்கிறான்<br />
மரணம் வரும்வரை மண்ணுலகத்தின்மீதே பற்றுதல்கொண்டு, அதனின் இச்சைகளுக்கு இணங்கி அதனுள்ளே மூழ்கிக் கிடக்கிறான். தன்<br />
மரணத்திற்க்கு பிறகு வாழ்க்கை உண்டு என்பதை நினைத்தாலும் அதற்க்குண்டான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளத் தயங்குறான் சொல்லபோனால் அதற்க்குண்டான செயல்களை செய்யவே சோம்பேரித்தனம் செய்கிறான்.<br />
<br />
إِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ<br />
<br />
<b><span style="color: purple;">நிச்சயமாக நம்முடைய வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை (ஏற்பதை) விட்டும் பெருமையும் கொண்டார்களே அத்தகையோர் – அவர்களுக்கு (அல்லாஹ்வின் அருளுக்குரிய) வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டாது, மேலும் ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில் நுழையமாட்டார்கள், மேலும் குற்றவாளிகளுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 7:40)</span></b><br />
<br />
பூமியின்மீது பெருமையடித்து பகட்டுகாக தன்னை தயாரக்கி அகந்தைகொண்டு நடப்போருக்கு இறைவனின் அச்சம் விட்டுபோகக்கூடும் எனவே பெருமையடித்து திரியாதீர்கள். பெருமையும் புகழும் இறைவன் ஒருவனுக்கே.<br />
<br />
<b><span style="color: purple;">நீங்கள் (ஜனாஸாவை) அடக்கம் செய்யமாட்டீர்கள் என்ற பயம் இல்லையென்றிருந்தால் எனக்கு கேட்கும் கப்ருடைய வேதனையை உங்களுக்கும் கேட்க வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் நான் துஆச் செய்திருப்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span></b><br />
<b><span style="color: purple;">(முஸ்லிம்)</span></b><br />
<br />
حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمْ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِي. لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ<br />
<span style="color: purple;"><b>அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; “என் இறைவனே! என்னை (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். “நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை); அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையிலும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன் 23:99-100)</b></span><br />
<span style="color: purple;"><b><br /></b></span>
மறுமைக்கான முன்னோட்டமாகத்தான் மண்ணறை வாழ்க்கையென்ற ஒன்றை இறைவன் வைத்துள்ளான் மண்மீது நாம் செய்யும் அத்தனையும் கணக்கெடுக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும். அதில் செய்யும் நன்மை தீமைகளின் பட்டியல் பொருத்தே மண்ணறைக்குள் கேள்விகள் கேட்கப்படும். அங்கு கேட்க்கப்படும் கேள்விகளின் பதில்களைப்பொருத்தே மறுமையில் சுவர்க்கம் நரகமென என தீர்மானிக்கப்படும் ஆகவே,<br />
<br />
மண்ணறை வாழ்க்கையைப்பற்றி ஒருவன் முன்னமே அறிந்தால் அதற்காக தயாராகயிருப்பான் அதன்பொருட்டு திருமறையிலும் நபிமொழியிலலும் சிலவற்றுகள் எடுத்துக்காட்டப்பட்டு, சொல்லப்பட்டும் உள்ளன. அவைகளைத் தெரிந்து அதன்படி நடப்போர் வெற்றிபெறுவார். தெரிந்தும் தெரியாததுமான பாராமுகங்களில் இருப்போருக்கு கேடுதான்.<br />
<br />
<span style="color: purple;"><b>"ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை அந்த மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, 'முஹம்மத் என்பவரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர். அதற்கவன், 'அவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான். பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்)அல்லாஹ் அதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான். அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி(விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்ளையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கதறுவான்"</b></span><br />
<br />
இப்பூலோக வாழ்வு அற்பமானது ஆனாலதை மனிதன் அற்புதமானதென நினைத்து ஆணவம் கொண்டலைகிறான், பல்வேறு அனாச்சாரங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறான்.சர்வசாதரணமாக குற்றங்களும் கொலைகளும் புரிகிறான்.<br />
<br />
<span style="color: purple;"><b>"ஒரு முஸ்லிம் (இறந்தபின்) மண்ணறையில் விசாரிக்கப்படும்போது, அவர் 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள்' என்று உறுதிமொழி கூறுவார். இதுதான் '(இறை) நம்பிக்கை கொண்டோரை, அல்லாஹ் ஒரு வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும், மறுமையிலும் உறுதிப்படுத்துகிறான்' எனும் (14:27 வது) இறை வசனத்தின் கருத்தாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் </b></span><br />
<br />
ஒரு மனிதனின் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவைகளாகி விடுகின்றன.<br />
<br />
மரணத்தபின்பு மனிதன் கூடவே செல்லும் அம்மூன்று செயல்கள்-<br />
1.சதக்கத்துல் ஜாரியா<br />
<span style="color: purple;">தான தர்மங்கள்</span><br />
<br />
2.பலன் தரும் கல்வி<br />
இம்மை மறுமை இரண்டிற்க்கும் நன்மை பயக்கும் கல்வி.<br />
<br />
3.பெற்றோருக்காக துஆசெய்யும் [பிரார்த்திக்கும்] <span style="color: purple;">நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள். </span><br />
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்<br />
<br />
ஒரு முஸ்லிமின் மரணத்தோடு அவரது செயல்கள் முற்றுப்பெறுகின்றன. நற்செயல்கள் செய்து நன்மையைத் தேடிக்கொள்வதும் இயலாமல் ஆகிவிடுகின்றது. ஆயினும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் செய்த நற்செயல்களில் சில மரணத்திற்குப் பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டனவோ அந்நோக்கங்கள் நிறைவேறிக் கொண்டு இருக்கும் காலமெல்லாம் அவர் மரணமடைந்த பின்னரும் நன்மைகள் [சேர்ந்தும்] சேர்த்துக் கொண்டிருக்கும். உதாரணமாக!<br />
<br />
பள்ளிவாசல்கள், , மக்கள் குடிநீர் பெற தோண்டிய கிணறுகள், கல்விக்கூடங்கள்,அநாதை இல்லங்கள்,ள், தர்ம ஸ்தாபனங்கள், மருத்துவமனைகள், பலன் தரும் விஞ்ஞான கண்டு பிடிப்புகள். இவையாவும் அதனிலடங்கும்.<br />
<br />
<b><span style="color: purple;">2:215. அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.” </span></b><br />
<br />
இரண்டாவதாக தான் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பலனளித்து கொண்டிருந்த அவரது மார்க்க கல்வியும் மனிதர்களுக்கு பலனளிக்கும் மற்ற கல்வியும், இறந்தவர் தன் கல்வி அறிவால் போதித்தவைகள் பலனாக நன்மைகள் செய்தவருக்குறிய பலன்கள் குறைவில்லாமல் கிடைப்பதோடு அந்நன்மைகளை செய்ய ஊக்குவித்த கல்வியாளருக்கும் அவரது மரணத்திற்குப் பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.<br />
<br />
<b><span style="color: purple;">படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை ஒட்டிக்கொண்டிருக்கும் அட்டை போன்ற ஒன்றிலிருந்நு படைத்தான். நீர் ஓதும். உமது இறைவன் மாபெரும் கொடையாளி. அவன்தான் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். (96: 1-5)</span></b><br />
<br />
ஓருவர் ஓர் அறிவைத் தேடி ஒரு பாதையில் சென்றால் அல்லாஹ் அதனைக் கொண்டு அவருக்கு சுவனம் செல்லும் ஒரு பாதையை இலேசாக்கிக் கொடுக்கிறான். (முஸ்லிம்)<br />
<br />
மூன்றாவதாக மார்க்க நெறிகளை பேணி ஒழுக்கமுடன் வளர்க்கப்பட்ட மக்கள் செய்கின்ற நற்செயல்கள் யாவும் மரணமடைந்த பெற்றோர்களுக்கு நன்மைகள் சேர்ப்பவையாகும். இத்தகைய சாலிஹான பிள்ளைகளின் இறைவணக்கம், அவர்களின் பிள்ளைகள் இறை உணர்வோடு நிறைவேற்றும் அனைத்து செயல்களும் பெற்றோர்களுக்கு அவர்களின் மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்ப்பவையாகும்.<br />
<br />
ஒரு நல்ல பெற்றோர் எப்படி இருக்கவேண்டும். உண்மையான, அன்பான, முறையான கணவன் மனைவியாக இறைவனை ஜந்து வேளை தொழுது குழந்தைகளையும் சிறு வயது முதலே தொழவும், ஓதவும், தீன் வழியில் ஈடுபடவும் செய்ய வேண்டும். இஸ்லாத்தின் கடமைகளை பெற்றோர்களும் பின்பற்றி பிள்ளைகளையும் கட்டாயமாக பின்பற்றச் செய்ய வேண்டும். இஸ்லாத்தின் மார்க்க விஷயங்களை பிள்ளைகளுக்கு போதித்து அதை முறையாக பின்பற்ற செய்யவைப்பது பெற்றோர்களின் மிகப்பெரிய கடமை மார்க்க விஷயங்களைக் கற்று அதைப் பின்பற்றச் செய்வதில் பிள்ளைகளை ஆர்வம் காட்ட வேண்டும். அப்படி வளர்க்கபடும் பிள்ளைகள் பெற்றோர்களுக்காக அவர்கள் இறந்தபின்பும் அவர்களுக்காக துஆ [பிராத்தனை] செய்துகொண்டேயிருக்கும்<br />
<br />
ஆகவே மனிதர்களே நீங்கள் உயிரோடு இருக்கும் காலத்தில் உங்களுக்கான நல்லவிசயங்களை செய்துகொள்வதோடு நீங்கள் மரணித்தபின் உங்களுக்காக கூடவருபவைகளையும் தயார்செய்துகொள்ளுங்கள்.<br />
<br />
ஆடம்பரம் பகட்டு. கேலிக்கூத்து, புகழ், அந்தஸ்து, செல்வ செழிப்பு, என எல்லாம் இவ்வுலகிலேயே முடிவடைந்துவிடும் எதுவும் உங்களுடன் வரப்போவதில்லை. என்பதை தெளிவாக உணர்ந்துகொள்ளுங்கள்<br />
<br />
<span style="color: purple;"><b>இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமே தவிர வேறில்லை!</b></span><br />
<span style="color: purple;"><b>"அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா" (அல்-குர்ஆன் 26:88)</b></span><br />
<br />
கலிமா சொல்லி முஸ்லீமாக இருந்துகொண்டு ஓறிறைக்கொள்கையை ஊன்றிப்பிடித்துள்ளேன் என வாயளவில்மட்டும் சொல்லிக்கொண்டு இருந்தால்மட்டும் போதாது, செயல்களிலும் வரவேண்டும்.<br />
<br />
இறைவிசுவாசிகளே! இறைவனுக்கு அஞ்சுங்கள் அவனின் கட்டளைகளுக்கு அஞ்சுங்கள். மறைவானவற்றைகள்தானே என பொடுபோக்குத்தனமாக இருந்துவிட்டு, நாளை மண்ணறையில் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில்தெரியாமல் கோட்டைவிட்டு விட்டு மறுமையில் நஸ்டவாளர்களில் ஒருவராக ஆகுவதைவிட்டும் தவிர்ந்துகொள்ள முனையுங்கள்.<br />
<br />
இவ்வுலக இன்பம், துன்பம், ஆசை,இச்சை, யென அனைத்தும் வழங்கப்பட்ட ஒரு பரிட்சைக்கூடம். ஆகவே இதில் கவனம் அதிகம் வேண்டும். பகுதறியும் தன்மை கொண்டும், படைத்தவனின் உண்மைகொண்டும், உங்களை நீங்களே பரிசோதித்து வெல்ல உங்களுக்கான ஒரு சந்தர்ப்பமே இந்த மண்ணுலக வாழ்க்கை,<br />
<br />
<b><span style="color: purple;">அதனால் மனிதர்களே! இறைவனுக்கு அஞ்சி அடிபணியுங்கள். அவன் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்காக நன்மைகளை நீங்களே தேடிக்கொள்ளுங்கள் மறுமையில் வெற்றியடையுங்கள் சுவர்க்கம் நுழையுங்கள்..</span></b><br />
<br />
வஸ்ஸலாம்<br />
அன்புடன் மலிக்கா<br />
<br />
<span style="color: purple;"><b> இறைவா! </b></span><br />
உன்னையே வணங்குகிறேன்<br />
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்</div>
அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-554853186148266977.post-8138905287294081772012-09-01T07:19:00.000-07:002012-09-01T07:19:33.241-07:00ஏன் இப்படி?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-SFlA4h8M7fY/UEIX5iOlUmI/AAAAAAAAFTA/I1PLdM7zjDo/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-SFlA4h8M7fY/UEIX5iOlUmI/AAAAAAAAFTA/I1PLdM7zjDo/s1600/images.jpg" /></a></div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><link href="file:///C:%5CDOCUME%7E1%5CUser%5CLOCALS%7E1%5CTemp%5Cmsohtmlclip1%5C01%5Cclip_filelist.xml" rel="File-List"></link><link href="file:///C:%5CDOCUME%7E1%5CUser%5CLOCALS%7E1%5CTemp%5Cmsohtmlclip1%5C01%5Cclip_themedata.thmx" rel="themeData"></link><!--[if gte mso 9]><xml> <w:WordDocument> <w:View>Normal</w:View> <w:Zoom>0</w:Zoom> <w:TrackMoves/> <w:TrackFormatting/> <w:PunctuationKerning/> <w:ValidateAgainstSchemas/> <w:SaveIfXMLInvalid>false</w:SaveIfXMLInvalid> <w:IgnoreMixedContent>false</w:IgnoreMixedContent> <w:AlwaysShowPlaceholderText>false</w:AlwaysShowPlaceholderText> <w:DoNotPromoteQF/> <w:LidThemeOther>EN-US</w:LidThemeOther> <w:LidThemeAsian>X-NONE</w:LidThemeAsian> <w:LidThemeComplexScript>TA</w:LidThemeComplexScript> <w:Compatibility> <w:BreakWrappedTables/> <w:SnapToGridInCell/> <w:WrapTextWithPunct/> <w:UseAsianBreakRules/> <w:DontGrowAutofit/> <w:SplitPgBreakAndParaMark/> <w:DontVertAlignCellWithSp/> <w:DontBreakConstrainedForcedTables/> <w:DontVertAlignInTxbx/> <w:Word11KerningPairs/> <w:CachedColBalance/> </w:Compatibility> <w:BrowserLevel>MicrosoftInternetExplorer4</w:BrowserLevel> <m:mathPr> <m:mathFont m:val="Cambria Math"/> <m:brkBin m:val="before"/> <m:brkBinSub m:val="--"/> <m:smallFrac m:val="off"/> <m:dispDef/> <m:lMargin m:val="0"/> <m:rMargin m:val="0"/> <m:defJc m:val="centerGroup"/> <m:wrapIndent m:val="1440"/> <m:intLim m:val="subSup"/> <m:naryLim m:val="undOvr"/> </m:mathPr></w:WordDocument> </xml><![endif]--><!--[if gte mso 9]><xml> <w:LatentStyles DefLockedState="false" DefUnhideWhenUsed="true"
DefSemiHidden="true" DefQFormat="false" DefPriority="99"
LatentStyleCount="267"> <w:LsdException Locked="false" Priority="0" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Normal"/> <w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="heading 1"/> <w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 2"/> <w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 3"/> <w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 4"/> <w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 5"/> <w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 6"/> <w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 7"/> <w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 8"/> <w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 9"/> <w:LsdException Locked="false" Priority="39" Name="toc 1"/> <w:LsdException Locked="false" Priority="39" Name="toc 2"/> <w:LsdException Locked="false" Priority="39" Name="toc 3"/> <w:LsdException Locked="false" Priority="39" Name="toc 4"/> <w:LsdException Locked="false" Priority="39" Name="toc 5"/> <w:LsdException Locked="false" Priority="39" Name="toc 6"/> <w:LsdException Locked="false" Priority="39" Name="toc 7"/> <w:LsdException Locked="false" Priority="39" Name="toc 8"/> <w:LsdException Locked="false" Priority="39" Name="toc 9"/> <w:LsdException Locked="false" Priority="35" QFormat="true" Name="caption"/> <w:LsdException Locked="false" Priority="10" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Title"/> <w:LsdException Locked="false" Priority="1" Name="Default Paragraph Font"/> <w:LsdException Locked="false" Priority="11" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtitle"/> <w:LsdException Locked="false" Priority="22" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Strong"/> <w:LsdException Locked="false" Priority="20" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Emphasis"/> <w:LsdException Locked="false" Priority="59" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Table Grid"/> <w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Placeholder Text"/> <w:LsdException Locked="false" Priority="1" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="No Spacing"/> <w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading"/> <w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List"/> <w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid"/> <w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1"/> <w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2"/> <w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1"/> <w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2"/> <w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1"/> <w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2"/> <w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3"/> <w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List"/> <w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading"/> <w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List"/> <w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid"/> <w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 1"/> <w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Revision"/> <w:LsdException Locked="false" Priority="34" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="List Paragraph"/> <w:LsdException Locked="false" Priority="29" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Quote"/> <w:LsdException Locked="false" Priority="30" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Quote"/> <w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="19" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Emphasis"/> <w:LsdException Locked="false" Priority="21" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Emphasis"/> <w:LsdException Locked="false" Priority="31" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Reference"/> <w:LsdException Locked="false" Priority="32" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Reference"/> <w:LsdException Locked="false" Priority="33" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Book Title"/> <w:LsdException Locked="false" Priority="37" Name="Bibliography"/> <w:LsdException Locked="false" Priority="39" QFormat="true" Name="TOC Heading"/> </w:LatentStyles> </xml><![endif]--><style>
<!--
/* Font Definitions */
@font-face
{font-family:Latha;
panose-1:2 0 4 0 0 0 0 0 0 0;
mso-font-charset:1;
mso-generic-font-family:auto;
mso-font-pitch:variable;
mso-font-signature:1048576 0 0 0 0 0;}
@font-face
{font-family:"Cambria Math";
panose-1:2 4 5 3 5 4 6 3 2 4;
mso-font-charset:1;
mso-generic-font-family:roman;
mso-font-format:other;
mso-font-pitch:variable;
mso-font-signature:0 0 0 0 0 0;}
@font-face
{font-family:Calibri;
panose-1:2 15 5 2 2 2 4 3 2 4;
mso-font-charset:0;
mso-generic-font-family:swiss;
mso-font-pitch:variable;
mso-font-signature:-1610611985 1073750139 0 0 159 0;}
/* Style Definitions */
p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal
{mso-style-unhide:no;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
margin-top:0in;
margin-right:0in;
margin-bottom:10.0pt;
margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:Calibri;
mso-fareast-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;
mso-bidi-language:AR-SA;}
.MsoChpDefault
{mso-style-type:export-only;
mso-default-props:yes;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:Calibri;
mso-fareast-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;
mso-bidi-language:AR-SA;}
.MsoPapDefault
{mso-style-type:export-only;
margin-bottom:10.0pt;
line-height:115%;}
@page Section1
{size:8.5in 11.0in;
margin:1.0in 1.0in 1.0in 1.0in;
mso-header-margin:.5in;
mso-footer-margin:.5in;
mso-paper-source:0;}
div.Section1
{page:Section1;}
-->
</style><!--[if gte mso 10]> <style>
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
</style> <![endif]--><span lang="TA" style="font-family: Latha;">அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.</span></div><div dir="ltr"><em>ஒருவர் தனது மனைவியை அல்லது சகோதரியை அல்லது மகளை அரைகுறை ஆடையுடன் தலையைத் திறந்து போட்டவளாக, நெஞ்சுப் பகுதியை மறைக்காமல் வெளியேறிச் செல்வதைக் காணுகிறார். இஸ்லாமின் ஒழுக்கப் பண்புகளும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலும் இவ்வாறு புறக்கணிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலை மாற்றுவதற்குரிய முயற்சியை அவர் மேற்கொள்ள வேண்டும். </em></div><div dir="ltr"><em>இல்லையெனில் அவர் அவ</em><i>னு</i><em>க்குரிய வீரத்தை இழந்து மார்க்கத்திலிருந்து விலகி அல்லாஹ்வின் கோபத்துக்கு இலக்காகி விட்டார் என்பதுதான் பொருளாகும். கண்டிக்காமலிருந்த குற்றத்திற்காக உண்மையான பாவமன்னிப்புக் கோருதலைத் தவிர வேறெந்த பரிகாரமும் அவருக்கு இருக்க முடியாது.</em></div><div dir="ltr"><br />
</div><div dir="ltr"><em>முஸ்லிம் பெண்மணி இஸ்லாமிய அமுதுண்டவள்; இஸ்லாமெனும் நீண்ட நிழலில் இளைப்பாறியவள். எனவே இஸ்லாமின் ஹிஜாபை திருப்தி கொண்ட நிம்மதியான இதயத்துடனும், ஆழிய விருப்பத்துடனும் ஏற்றுக் கொள்வாள். இது இரட்சகனாகிய அல்லாஹ்வின் கட்டளையாகும். </em></div><div dir="ltr"><br />
</div><em>ஹிஜாப் அணிவது அவணின் வற்புறுத்தலுக்காக இல்லை; அவளின் அகம்பாவத்தை திருப்திப்படுத்துவதற்காகவும் இல்லை. எவ்வித ஆதாரமுமின்றி அருள்மறையின் வழிகாட்டுதலின் மேன்மையை விளங்கிக் கொள்ளாத வெட்கமற்ற சில பெண்கள் ஹிஜாபைப் பேணாமல் தெருக்களில் திரிந்து கொண்டிருக்கிறார்கள்</em><div dir="ltr"><br />
</div><div dir="ltr"><em> நன்றி நீடூர் டாட் காம்.. </em></div><div style="text-align: justify;"><span lang="TA" style="font-family: Latha;">--------------------------------------------------------------- </span></div><div style="text-align: justify;"><span lang="TA" style="font-family: Latha;"></span><span lang="TA" style="font-family: Latha;"><o:p></o:p></span> </div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha;">வெளியே செல்லும் இஸ்லாமிய பெண்கள்.தனியே பெண்களோடு செல்லும்போதும் . பைக்கிலோ அல்லது நடந்தோ கணவர்களோ அல்லது தன் உறவினரோ அவர்கள்கூட செல்லும்போதும். பலரை பார்க்கிறேன் முக்காட்டில் ஒருபகுதி எடுத்து அதனை முகத்தை மறைக்கிறேன் என்று கழுத்தும் மற்றும் முன்பகுதி தெரிவதுபோலவும் அதேபோல் பின்புறம் தலைமுடிகளோடு பூக்களையும் தொங்கவிட்டுக்கொண்டு செல்கிறார்கள். பார்க்கவே சங்கடமாக இருக்கிறது. </span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha;">அதேபோல் பல வெளியூர்களில் [நான் அடிக்கடி குற்றாலம்[மகன் படிக்கிறார்] மற்றும் பல ஊர்கள் செல்வதால் பார்க்கிறேன்] முஸ்லீம் பெண்கள் பர்தாவே அணிவதில்லை அப்படியே அணிந்தாலும் தலைதுணியை தோளிலேயே சுற்றிவைத்திருக்கிறார்கள். கடந்தவாரம் பஸ்ஸில் வரும்போது இரு பெண்களிடம் மனம் கேட்காமல் வாய் திறந்து கேட்டேவிட்டேன் ஏனிப்படின்னு அது பழகிடிச்சி என்கிறார்கள். இத்தனைக்கும் கூட வந்திருக்கும் கணவர்கள் தாடிவைத்து இஸ்லாமியமுறைப்படி காட்சியளித்தார்கள்.அவ்வூர்களில் அனைத்துதரப்பு மார்க்க பிரச்சார நோட்டிஸ்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருக்கிறது. இருந்தும் பெண்களின் பர்தா விழிப்புணர்வு இப்படி இருக்கிறதே!ஏன்?</span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha;">அதேபோன்று. பெண்பிள்ளைகளை நாகரீகமாக வளர்கிறோம் என்றபெயரில் அனாச்சாரங்களோடு அவர்கள் இணைவதைகண்டும் காணமல் இருக்கும் பெற்றோர்கள்.அதோடில்லாமல் அவைகளோடு அதை ஊக்கபடுத்தும் பெற்றோர்கள் அதேபொன்று கணவர்கள். இப்படி பொடுபோக்குதனமாக இருந்துவிட்டு பின்பு எல்லாம் போய்விட்டேதே என அழுதுபுலம்புவது ஏன்? வெளியே தெரிந்தால் அவமானமென்று மனதால் துடித்து மென்று விழுங்குவது ஏன்?</span></div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha;">சுதந்திரம் கொடுங்கள் அதற்காக ஒரேடியாக ஆடவிடாதீர்கள் அப்புறம் அசிங்கபடுவதும் அவதிப்படுவதும் நீங்களுமாகத்தானிருக்கும். முஸ்லீமென்று பெயரலவில்மட்டும் இருந்துகொண்டு செய்வதெல்லாம் அசிங்களளிலும் அனாச்சாரங்களிலும் ஈடுபடாதீர்கள். </span></div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha;">மூஃமீன்களே! இவ்வுலகம் நிரந்தரமல்ல. நிரந்தர உலகத்திற்கான பரிட்சையே இவ்வுலகம். </span><span lang="TA" style="font-family: Latha;">ஈமானுள்ளவர்களே </span><span lang="TA" style="font-family: Latha;">அதனை புரிந்துகொண்டு முழுமையாக ஈமானில் நுழையுங்கள்.உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கான கடமைகளை சரிவர செய்து பேணி நடந்துக்கொள்ளுங்கள். இறைவன் அனைவரையும் காப்பாற்றுவானாக. நல்லோர்களின் கூட்டத்தில் நம்மையும் சேர்த்தருள்வானக.. </span><span><o:p></o:p></span></div><br />
<div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இறைவா! </div><div style="text-align: justify;">உன்னையே வணங்குகிறேன் </div><div style="text-align: justify;">உன்னிடமே உதவியும் தேடுகிறேன்</div></div>அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-554853186148266977.post-71732402386622891742012-07-19T00:08:00.000-07:002012-07-19T00:08:42.499-07:00இறையருளை அடைய!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">بسم الله الرحمن الرحيم<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-wd3Zdcg2jEs/UAeyV0Z9X8I/AAAAAAAAFLI/wRknMT977Y0/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-wd3Zdcg2jEs/UAeyV0Z9X8I/AAAAAAAAFLI/wRknMT977Y0/s1600/images.jpg" /></a></div><br />
<b><span style="font-family: TheneeUniTx;"><br />
</span></b><br />
<b><span style="font-family: TheneeUniTx;">முன்னுரை</span></b><br />
<span style="font-family: TheneeUniTx;">ரமளான் நோன்புக்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் நோன்பின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.</span><br />
<br />
<b><span style="font-family: TheneeUniTx;">ஹதீஸ் – 1</span></b><br />
<span style="font-family: TheneeUniTx;">‘ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது. நோன்பு எனக்குரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் வாசம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும். நபிமொழி (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 761)</span><br />
<br />
<span style="font-family: TheneeUniTx;">சிறப்புகள்: 1. எழுநூறு மடங்குக்கும் அதிகமான நன்மை 2. அல்லாஹ்வின் நேரடி கூலி 3. கேடயம் 4. கஸ்தூரியை விட சிறந்த வாய் வாசம்.</span><br />
<span style="font-family: TheneeUniTx;">நன்மையான காரியங்களுக்கு எழுநூறு மடங்கு கூலியை அல்லாஹ் தருகிறான், ஆனால் நோன்பிற்கு அதை விடவும் அதிகமாக தருகிறான். நோன்பு நரகத்திலிருந்து நம்மை காக்கும் கேடயமாகும். நோன்பு பிடித்திருக்கும் போது இயல்பாகவே ஏற்படும் வாய் வாசம் கூட அல்லாஹ்விடம் கஸ்தூரியை விட சிறந்ததாகும்.</span><br />
<br />
<b><span style="font-family: TheneeUniTx;">ஹதீஸ் – 2</span></b><br />
<span style="font-family: TheneeUniTx;">அபூஉமாமா (ரலி) அறிவிக்கிறார்கள்:</span><br />
<span style="font-family: TheneeUniTx;">நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘என்னை சொர்க்கத்திற்கு கொண்டு செல்லக்கூடிய நற்செயல்களைச் சொல்லுங்கள்’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நோன்பிருப்பாயாக, அதற்கு நிகரானது எதுவுமில்லை’ என்றார்கள். மீண்டும் அவர்களிடம் சென்றேன்;, அவர்கள் ‘நோன்பிருப்பாயாக!’ என்று சொன்னார்கள். (நூல்கள்: அஹ்மது, நஸயீ, ஹாக்கிம்)</span><br />
<br />
<span style="font-family: TheneeUniTx;">சிறப்புகள்: 5. சொர்க்கத்திற்கு உத்திரவாதம்.</span><br />
<span style="font-family: TheneeUniTx;">சொர்க்கம் செல்ல நபி (ஸல்) அவர்களால் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டது தான் நோன்பு.</span><br />
<br />
<b><span style="font-family: TheneeUniTx;">ஹதீஸ் – 3</span></b><br />
<span style="font-family: TheneeUniTx;">அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அறிவிக்கிறார்கள்:</span><br />
<span style="font-family: TheneeUniTx;">ஓர் அல்லாஹ்வின் அடியானுக்கு நியாயத் தீர்ப்பு நாளில் நோன்பு, குர்ஆன் ஆகிய இரண்டும் சிபாரிசு செய்யக்கூடியவைகளாக இருக்கும். நோன்பு சொல்லும், ‘இறைவா! நான் அவரை பகல் பொழுதுகளில் அவரது உணவு மற்றும் ஆசாபாசத்தை விட்டும் தடுத்தேன். அவருக்காக சிபாரிசு செய்ய எனக்கு அனுமதி கொடு’. குர்ஆன் சொல்லும், ‘நான் இரவில் தூங்குவதை விட்டும் அவரை தடுத்தேன். அவருக்காக சிபாரிசு செய்ய எனக்கு அனுமதி கொடு’. அவைகளது சிபாரிசு ஏற்றுக்கொள்ளப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மது)</span><br />
<br />
<span style="font-family: TheneeUniTx;">சிறப்புகள்: 6. மறுமையில் அல்லாஹ்விடம் சிபாரிசு.</span><br />
<span style="font-family: TheneeUniTx;">குர்ஆன் அருளப்பட்ட மாதம் ரமளான் என்ற இறுக்கமான தொடர்பு இருப்பதால் நோன்பும் குர்ஆனும் மறுமையில் ஓர் அடியானுக்காக சிபாரிசு செய்கிறது.</span><br />
<br />
<b><span style="font-family: TheneeUniTx;">ஹதீஸ் – 4</span></b><br />
<span style="font-family: TheneeUniTx;">யார் அல்லாஹ்வின் பாதையில் சென்றிருக்கும் போது ஒரு நாள் நோன்பு வைக்கிறாரோ அந்த ஒரு நாள் நோன்பிற்குப் பகரமாக அல்லாஹ் அந்த அடியானின் முகத்தை எழுபது வருட காலம் நரக நெருப்பை விட்டு தூரமாக்குகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம் 2122, நஸயி 2248, ரியாலுஸ்ஸாலிஹீன் 1218)</span><br />
<br />
<span style="font-family: TheneeUniTx;">சிறப்புகள்: 7. நரகத்திலிருந்து பாதுகாப்பு.</span><br />
<span style="font-family: TheneeUniTx;">நரக நெருப்பை விட்டும் தூரமாக்கக்கூடியது நோன்பு என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.</span><br />
<br />
<b><span style="font-family: TheneeUniTx;">ஹதீஸ் – 5</span></b><br />
<span style="font-family: TheneeUniTx;">நீங்கள் மிம்பருக்குச் செல்லுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். நாங்கள் அவ்வாறு சென்றோம். அவர்கள் முதல்படியில் ஏறிய போது ‘ஆமீன்’ என்றனர். இரண்டாவது படியில் ஏறிய போதும் ‘ஆமீன்’ என்றனர். மூன்றாவது படியில் ஏறிய போதும் ‘ஆமீன்’ என்றனர்.</span><br />
<span style="font-family: TheneeUniTx;">இதுவரை நாங்கள் செவியுறாத ஒன்றை உங்களிடமிருந்து செவியுறுகிறோம் என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்து யார் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ அவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்’ என்றார்கள், நான் ஆமீன் என்றேன். ‘உங்கனைப் பற்றிக் கூறப்படும் போது அதைக் கேட்டு உங்களுக்காக ஸலவாத் கூறாதவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்’ என்றார்கள். நான் ஆமீன் என்றேன். ‘தனது பெற்றோர்களிருவரையும் அல்லது இருவரில் ஒருவரை முதிய வயதில் பெற்று (அவர்களுக்கு சேவை செய்து) யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவரும் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்’ என்றார்கள். நான் ஆமீன் என்றேன் என நபி (ஸல்) விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: கஃபு பின் உஜ்ரா (ரலி), நூல்: ஹாகிம்)</span><br />
<br />
<span style="font-family: TheneeUniTx;">சிறப்புகள்: 8. பாவமன்னிப்புக்கு உத்திரவாதம்.</span><br />
<span style="font-family: TheneeUniTx;">நமது பாவங்கள் மன்னிக்கப்பட சிறந்த வசந்த காலம் ரமளான் நோன்பு. பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய வகையில் நமது செயல்பாடுகளை அம்மாதத்தில் அமைத்துக் கொள்ளாதவர் நஷ்டவாளிகளே!</span><br />
<br />
<b><span style="font-family: TheneeUniTx;">ஹதீஸ் – 6</span></b><br />
<span style="font-family: TheneeUniTx;"><span style="font-family: TheneeUniTx;">சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்றொரு வாசல் உள்ளது. அவ்வழியாக நோன்பாளிகள் (மட்டும்) அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். யார் அதில் நுழைகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி)</span></span><br />
<br />
<span style="font-family: TheneeUniTx;">சிறப்புகள்: 9. சொர்க்கம் பரிசு 10. விஷேசமான சிறப்பு வழி.</span><br />
<span style="font-family: TheneeUniTx;">நோன்பாளிகள் சொர்க்கம் செல்வார்கள் என்பதையும் அவர்கள் விஷேசமான வழியில் நுழைவார்கள் என்பதையும் அவ்வாயிலில் நுழைபவர்களுக்கு தாகம் ஏற்படாது என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.</span><br />
<br />
<span style="font-family: TheneeUniTx;"><b><span style="font-family: TheneeUniTx;">ஹதீஸ் – 7</span></b></span><br />
<span style="font-family: TheneeUniTx;"><span style="font-family: TheneeUniTx;">நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)</span></span><br />
<br />
<span style="font-family: TheneeUniTx;">சிறப்புகள்: 11. இறைவனின் சந்திப்பு. 12. அதனால் மகிழ்ச்சி.</span><br />
<span style="font-family: TheneeUniTx;">நோன்பாளிகள் இறைவனை சந்திப்பார்கள் என்பதையும் அப்போது அவர்கள் மகிழ்வார்கள் என்பதையும் இந்த ஹதீஸ் தெளிவாக்குகிறது.</span><br />
<br />
<b><span style="font-family: TheneeUniTx;">முடிவுரை</span></b><br />
<span style="font-family: TheneeUniTx;">மறுமையின் நிரந்தர சொர்க்கத்தை அடைந்து கொள்ள, அல்லாஹ்வின் அருள் நிறைந்த ரமளான் மாதத்தை, நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நாம் விளங்கிக் கொள்வோமாக!</span><br />
<span style="font-family: TheneeUniTx;"> </span><br />
<span style="font-family: TheneeUniTx;">மிக்க நன்றி<a href="http://islamiyadawa.com/"> இஸ்லாமிய தஃவா.காம் </a></span><br />
<span style="font-family: TheneeUniTx;"> ------------------------------------------------------------------------</span><br />
<span style="font-family: TheneeUniTx;">அதனோடு நாம் இம்மாததில் நமது பாவங்களைவிட்டும் விலகி இனி அந்தபாவங்களின் பக்கம் போகாமலிருக்க இறைவனிடம் இறைஞ்சி வேண்டவேண்டும். அதோடுமட்டுமல்லாது இம்மாதம் மிகவும் புனிதமாதம் இதில் வீண் அலைச்சல்களை தவிர்த்து. பெருநாளைக்கான துணிமணிகளுக்காக நாட்கணக்கில் மணிக்கணக்கில் நேரங்களை வீணடிக்காமல். அதேபோல் சகருக்கும் இப்தாருக்கும் சமையல்கள் செய்வதிலேயே மூழ்க்கிடக்காமல் </span><span style="font-family: TheneeUniTx;">முடிந்தவரை அமல்களைசெய்யவேண்டும்.அதிகமதிகம் திக்ருகள் செய்யவேண்டும்.</span><br />
<span style="font-family: TheneeUniTx;"><br />
</span><br />
<span style="font-family: TheneeUniTx;">எல்லாம் வல்ல இறைவன்நம் அனைவருக்கும் ஈமானில் உறுதியை தந்து. உடல் ஆரோக்கியதத்தை தந்து. அதிகமதிகமாக நல் அமல்களை புரியும்படி செய்வானாக. அதன்கூலியாக நமக்கு நமக்கான சுவர்க்கத்தை அழங்கரித்துவைப்பானாக..ஆமீன் ஆமீன் ஆமீன்..</span><br />
<br />
இறைவா! உன்னையே வணங்குகிறேன்<br />
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்</div>அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-554853186148266977.post-63322579815020297732012-05-28T23:07:00.001-07:002012-05-28T23:53:58.592-07:00எதில் நுழைக்கப் போகிறீர்கள்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">بسم الله الرحمن الرحيم<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-2YOy6jNgTDg/T8RnLAI_L6I/AAAAAAAAFGM/8n0qtN81kJ4/s1600/balamurugan-b.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/-2YOy6jNgTDg/T8RnLAI_L6I/AAAAAAAAFGM/8n0qtN81kJ4/s320/balamurugan-b.jpg" width="320" /></a></div><br />
எதில் நுழைய விரும்புவோம். சொர்க்கத்திலா? நரகத்திலா? நாம் மட்டும் நுழைந்தால் போதுமா? நமது குழந்தைகள் நுழைய வேண்டாமா? அவர்கள் எதில் நுழைக்க விரும்புவோம். நன்மையின் பக்கமா? தீமைகளின் பக்கமா? சொர்கத்திலா? நரகத்திலா? கேள்விகள் நிறைய கேட்கலாம் ஆனால் பதில்கள்? <br />
<br />
<div class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif";"><br />
</span></div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif";">ஒரு குழந்தை நல்லது ஆவதும் கெட்டது ஆவதும் அதன் வளர்ப்பை பொருத்தது என பெரியோர்கள் சொல்வார்கள் அது எந்தளவிற்க்கு உண்மையென்று வளர்த்து பார்த்தால்தானே தெரியும். வளரும் பிள்ளைக்களுக்கு எது நல்லது எது கெட்டது என எடுத்துசொல்லி அதனை நல்லதின் பக்கம் அழைத்து செல்வது பெற்றோர்களின் கட்டாயக்கடமை. சரி பீடிகையெல்லாம் வேண்டாம் நேராக விசயத்திற்க்கு வருகிறேன்..</span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif";">தற்போதெல்லாம் கல்வி காசாகிவிட்டது இது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை உலகே அறிந்தது. தரமான கல்வி வேண்டுமா? தராசில் நிறுத்துக்கொண்டுங்கள் காசை. ஆங்காங்கே முளைத்துவிட்டது பணம் பறிக்கும் பள்ளிக்கூடங்கள். அது அவர்கள் தவறில்லை எங்கு எதனைக் கண்டாலும் அதனை தேடியோடுவோர்களின் தவறு.</span></div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif";">ஒரு குழந்தைக்கு கல்வி என்பது மிக மிக அவசியம் அதனை நெறிய முறையில் பயில்விக்கவேண்டியதும். கற்பித்துக்கொடுக்கவேண்டியதும் மிகவும் அவசியம். அதுவும் தற்காலத்தில் கல்விகற்கப்போகுமிடங்களில் சூழலைபொருத்தே குழந்தைகளின் மனவளர்ச்சியும் செயல்பாடுகளும் வளர்கிறது.</span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif";">முன்பெல்லாம் காலை எழுந்தவுடன் முகங்கழுவி தேநீர் அருந்தியவுடன் பள்ளிக்கு ஓத அனுப்புவார்கள் பின் பள்ளிக்கூடம் முடிந்து மாலை வந்ததும் மீண்டும் பள்ளிக்கு ஓத அனுப்பி குர் ஆனை கற்றுக்கொள்ளவும் மார்க்கவிசயங்களை கொஞ்சமேனும் தெரிந்துகொள்ளவும் செய்வார்கள் ஆனால் தற்காலத்தில் அப்படியா? எழுந்ததிலிருந்து உறங்கும்வரை உலக கல்வியோடு போராட வைப்பதிலும். உலகவிசயங்களை கற்றுக்கொள்ள செய்வதற்க்குமே அவர்களை பாடாய் படுத்துகிறோம் பின்பு எங்கே மார்க்கத்தை பற்றியும் அதன் செயல்பாடுகளைபற்றியும் அறிந்துகொள்ள்போகிறார்கள். அப்படியே அறிந்தாலும் அதனை அரைகுறையாக அறிந்துகொண்டு வீண்விவாதங்களை ஏற்படுத்துவதும். வீணான குழப்பங்களை உருவாக்குவதிலுமே முனைகிறார்கள். சரி இதற்க்கு தீர்வுதான் என்ன?</span></div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif";">என்ன எல்லாம் நம்மிடத்தில்தான் இருக்கிறது. எப்படி? குழந்தை பிறந்ததும் எப்படியெல்லாம் வளர்க்கவேண்டுமெனவும் எப்படியெல்லாம் ஆடை அணிவித்து அழகு பார்க்கவேண்டும் எப்படியெல்லாம் அதன் செயல்பாடுகள் இருக்க வேண்டும் வளர்ந்து ஆளானதும் இப்படிதான் இருக்கவேண்டுமெனவும் கற்பனைகளை கலந்து ஏதோதோ நினைக்கும் நாம் இவ்வுலக வாழ்க்கைக்கு மட்டுமே நம் குழந்தைகளை தயாராக்குகிறோமே என்ற குற்ற உணர்வை ஒருபோதும் நாம் உணர்வதேயில்லை. </span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif";">தரமான கல்விக்காக எங்கு கொண்டேனும் சேர்க்க விரும்புகிறோம். கொஞ்சகாலமெ நம்மிடம் இருக்கும் குழந்தைகளைக்கூட எல்லாம் எல்லாரும் இருந்தும் இதே படிப்புக்காக விட்டுபிரிந்து அனாதையாக நாமும் மாறி பிஞ்சுகளையும் அனாதையாக்கிவிடுகிறோம். ஆனால் இதே நிலையை மார்க்க கல்விக்காக செய்வோமா என்றால் ? தான். அதிலும் சிலர் மார்கத்திற்காக மறுமைகாக தனது வாழ்நாட்களை தனது குழந்தைகளை தயார் செய்யும் பெற்றோர்களாகவும் இருக்கத்தான் செய்கிறார்கள். </span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif";">மார்க்கம் மட்டும்போதுமா உலக்கல்வி வேண்டாமா? இல்லை அப்படியில்லை உலக கல்வியோடு மார்க்கல்வியும் அவசியம் ஏனெனில் நமது சமூகத்திற்க்கு இம்மை மட்டுமல்ல வாழ்க்கை மறுமையிலும் உண்டு ஆக அதனை நோக்கியும் செயல்படவேண்டும். இரண்டு கல்வியும் கிடைக்குமிடமாக தேடி தனது பிள்ளைகளை சேர்த்திடுங்கள். அவர்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தையும் நல்லதொரு மனவளர்ச்சியையும் கொடுத்திடுங்கள்.விதைக்கும்போதே சரியாக விதைத்து அதனை சரிவர பராமரித்தால்தான் நல் விளைச்சலை பெறமுடியும். அதைவிடுத்து ஏதோ எல்லோரும் விதைக்கிறார்கள் நாமும் விதைப்போம் எனவிதைத்து வருவதை அறுவடை செய்வோமென நினைத்தால் நஷ்டமே மிஞ்சும். மிஞ்சும் நஷ்டம் நமக்குமட்டுமல்ல நாளை நமது குழந்தைகளுக்கும்தான்.</span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif";">நாளை என்றால் அது மறுமை அங்கே உலக்க்கல்வியை பற்றி கேள்வி கேட்கப்படமாட்டாது. உலக்க்கல்வியை உலகில் தன்னை ஒரு நிலைப்படுத்திக்கொள்ள தன்னை இங்கு மட்டுமே பாதுகாத்துக்கொள்ள ஆனால் மார்க்கக்கல்வி அப்படியல்ல இம்மை மறுமை இரண்டிலுமே நன்மையை தேடித்தரும். இம்மை மறுமை இரண்டிலுமே நல் வாழ்வைத்தரும். நமது குழந்தைகள் இன்பப்படுவதை விரும்புவோமா? அல்லது துன்பப்படுவதை விரும்புவோமா? அல்லது இரண்டையும் விரும்புவோமா? ஒரு உலகில் இன்பட்டு மறு உலகில் துன்பப்படுவதை விரும்புவோமா? அல்லது ஈருகிலும் இன்பப்படுவதை விரும்புவோமா? தீர்மானிக்கவேண்டியது நாமே! தெளிவாக முடிவு எடுக்கவேண்டியதும் நாமே! </span><b><span lang="TA" style="color: red; font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt; line-height: 115%;"> </span></b></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><b><span lang="TA" style="color: red; font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt; line-height: 115%;">அடித்தளத்தை நாம் சரியாக அமைத்துவிட்டால் மேல்கூரையை அவர்கள் சரி செய்துகொள்வார்கள்..</span></b></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif";">இறைவன் இவ்வுலகை படைக்கும்போது தந்த இஸ்லாம் அதன் தூய வடிவில் என்றென்றும் இருக்கிறது. ஆனால் அதனை பின்பற்றோருவோர் என்ற பெயரில் பல கொள்கைகள் பல பிரிவுகளாகி தானும் குழம்பி மற்றவர்களை குழப்பிக்கொண்டிருக்கும் குழப்பங்களுக்கு நடுவில், மார்க்கத்தை எப்படி அறிந்துகொள்வதென்ற கேள்விகளுக்கும் எங்கு சென்று அதனை அதன் தூய வடிவில் தெரிந்துகொள்வது என்ற கேள்விகளையும் முன்வைக்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள் அதேபோன்று எங்கு அதற்கான முழுமையான கல்விக்கூடங்கள் இருக்கிறதென்று தெரியாமலும் தவிக்கிறார்கள்.முஸ்லீமகளால் நடத்தப்படும் பள்ளிகளில்கூட இஸ்லாமியமார்க்கத்தைபற்றி முழுமையாக அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகளில்லையே என ஏங்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். </span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif";">இதற்கான விடைகள் தெரிந்தவர்கள் இங்கே பகிரலாம். </span></div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif";">இவ்வருடம் இல்லாவிட்டாலும் மறுவருடத்திலிருந்து தமது குழந்தைகளை நேரான வழியில் வழிநடத்திச்செல்லும் பள்ளிகளில் சேர்க்க ஒரு சந்தர்ப்பமாக அமையட்டுமே உங்களின் பகிர்தல்கள்..</span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif";">எல்லாம் வல்ல இறைவன் நம்மை ஈருலகிற்க்கும் ஏற்ற மனிதனாக்கி! மண்ணில் மறைந்தாலும் மறுமையில் நிலைக்கும்படி செய்வானாக!</span></div><br />
இறைவா! உன்னையே வணங்குகிறேன்<br />
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்</div>அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-554853186148266977.post-67966283944224148992011-12-18T22:30:00.000-08:002014-02-10T08:56:44.318-08:00அந்த நாட்களில்....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
بسم الله الرحمن الرحيم <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-F1CKWnq1iaU/Tu7XjYhSEeI/AAAAAAAAEtI/zWvVC0KazPM/s1600/image004.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-F1CKWnq1iaU/Tu7XjYhSEeI/AAAAAAAAEtI/zWvVC0KazPM/s320/image004.jpg" height="240" width="320" /></a></div>
<br />
இஸ்லாம் அழகிய முறையில் பெண்களுக்கான சட்டங்களை வகுத்துக்கொடுத்திருக்கிறது. அதில் ஒன்று மாதவிடாய் [பீரியட்ஸ்] சமயத்தில் பெண்களுக்குண்டானவைகள்..<br />
<br />
மாதத்தில் 1 வாரம் அல்லது 3, 4 நாட்கள் வந்து செல்லும் மாதவிடாய்காலத்தில் அவளை தனித்து வைத்திருக்கவோ! தீண்டப்படாதவளாக கருதவோ சொல்லவில்லை. மாறாக அச்சமயத்தில் அவளுக்கு ஆறுதலாய் பலவிசயங்கள் சொல்லிக்கொடுத்திருக்கிறது.இதுதான் இஸ்லாத்தின் மாண்பு. மாதவிடாய் வந்த பெண்ணொருத்தி என்னென்ன சிரமங்களுக்கு ஆளாகுவாள் அந்த சமயத்தில் அவளால் எது முடியாதோ அதை தடுத்தும். எது முடியுமோ அதை செய்யவும் வலியுருத்துகிறது.<br />
<br />
சிலயிடங்களின் மாதவிடாய் வந்தபெண்கள் தனித்துவிடப்பட்டு அந்த நாட்கள் மட்டும் தீண்டத்தகாதவள்என கருத்தபடுகிறாள். அவள் அதைத்தொடக்கூடாது இதைதொடக்கூடாது என்றும் அவள் தொட்ட அனைத்தும் தீட்டு [[பண்ட பாத்திரங்கள் உள்பட]எனவும்.இன்னும் பல மூடநம்பிகைகளும் சேர்த்து புறக்கணிப்படுகிறாள்.<br />
<br />
மாதவிடாய் என்பது உடல்ரீதியாய் உண்டான ஒரு கழிவு. அது வெளியேறவில்லையென்றால் உடலுக்கு கேடு. இதை உணர்ந்துதான் இஸ்லாம் அதற்க்குண்டான தீர்வை சொல்லியிருக்கிறது.<br />
<br />
தொழுவது நோன்பு நோற்பது கஃபாவை வலம் வருவது தாம்பத்தியம் கூடுவது இந்த ஐந்து காரியங்கள் மட்டுமே அவளுக்கு தடுக்கப்பட்டுள்ளது.<br />
<br />
ஒரு பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் தொழுவது, நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் அவள் இந்த வணக்கங்களைச் செய்தாலும் அது அங்கீகரிக்கப்படாது.<br />
”ஒரு பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் தொழாமலும், நோன்பு நோற்காமலும் இருக்க வில்லையா?” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். <br />
(நூற்கள்: புகாரி, முஸ்லிம்)<br />
<br />
ஒரு பெண் மாதவிடாய்க் காலத்தில் விடுபட்டுப் போன தொழுகைகளை அக்காலம் முடிந்தபின் தொழ வேண்டியதில்லை, விடுபட்ட நோன்புகளை மட்டும் நோற்க வேண்டும்.<br />
”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் விடுபட்ட நோன்பை நோற்றுக் கொள்ளுமாறு நாங்கள் ஏவப்பட்டோம். விடுபட்ட தொழுகையை நிறைவேற்றுமாறு நாங்கள் ஏவப்பட வில்லை” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். <br />
<b>(நூல்: புகாரி, முஸ்லிம்)</b><br />
<br />
நோன்பிற்கும் தொழுகைக்கும் இடையில் வேறு படுத்தப்பட்டிருப்பதற்குக் காரணம் உண்டு. தொழுகை நாள் ஒன்றிற்கு ஐவேளைகள் நிறைவேற்றியாக வேண்டிய ஒரு கடமையாகும். தகுந்த காரணங்களுக்காக விடுபட்ட தொழுகையை களா செய்ய வேண்டியது கடமையல்ல, ஆனால் நோன்பு அவ்வாறு அல்ல.<br />
மாதவிடாய் பெண் குர்ஆனை திரையின்றி தொடுவது தடுக்கப்பட்டுள்ளது.<br />
<br />
அல்லாஹ் கூறுகிறான்: ”பரிசுத்தமானவர்களைத் தவிர அதை யாரும் தொடமாட்டார்கள்.” <br />
<b>(அல்குர்ஆன் 56:79)</b><br />
<br />
<br />
பெண்கள் மாதவிடாயாக இருக்கும்போது அவளுடன் உடலுறவில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது.<br />
<br />
அல்லாஹ்கூறுகிறான்: ”(நபியே!) அவர்கள் உம்மிடம் மாதவிடாய் பற்றியும் கேட்கிறார்கள். அது ஒரு தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின்போது பெண்களை விட்டும் விலகியிருங்கள், அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள் அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படிக் கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர் களிடம் செல்லுங்கள், என்று நீர் கூறும்! நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை விட்டு மீள்பவர்களை நேசிக்கிறான்; தூய்மை யானவர்களையும் நேசிக்கிறான்.”<b> (அல்குர்ஆன் 2:222)</b><br />
<br />
மாதவிடாய் இரத்தம் வெளியாகி முடிந்து குளிக்கும் வரை இந்தத்தடை நீடிக்கும். காரணம் அல்லாஹ்வுடைய சொல்லாகும்.”(மாதவிடாய்) பெண்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள், அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அப்படி அவர்களிடம் செல்லுங்கள்.<br />
<br />
மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஒரு பெண் மக்காவிலுள்ள கஅபாவை வலம் வருவதும் தடுக்கப்பட்டுள்ளது.<br />
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட போது ”ஹாஜிகள் செய்யவேண்டிய எல்லா கிரியை களையும் நீ செய்து கொள்! ஆனால் ‘தவாஃப்’ மட்டும் செய்யாதே! சுத்தமான பின்பே அதைச் செய்துகொள்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள்.” (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)<br />
<br />
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் தொழுவதற்கான பாயை எடுத்துக் கொண்டு வருமாறு கூறினார்கள், அப்போது நான் மாதவிடாய்க் காரியாக இருக்கிறேனே என அவர்கள் கூறியதற்கு ‘மாதவிடாய் உன்னுடைய கையில் இல்லையே!” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தெளிவுபடக்) கூறினார்கள்.<br />
<b>(நூற்கள்: முஸ்லிம், திர்மிதீ மற்றும் நஸயீ)</b><br />
<br />
அனுமதிக்கப்பட்ட திக்ருகள், துஆக்களை மாத விடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஒருபெண் ஓதிக் கொள்வதில் தவறில்லை. காலை மாலையில் வழக்கமாக ஓதக்கூடியவற்றை ஒதிவருவதும், தூங்கும்போதும், தூக்கத்திலிருந்து எழுந்ததும் துஆக்கள் ஓதுவதிலும், தஃப்ªர், ஹதீஸ், பிக்ஹ் போன்ற நூல்களைப் படிப்பதிலும் தவறில்லை.<br />
<br />
மஞ்சள், கலங்கல் நிற இரத்தம் :<br />
மஞ்சள் நிறச்சீழ் போன்ற இரத்தமோ, கலங்கலான, ஊத்தைத் தண்¡ர் நிறத்தைப் போன்ற இரத்தமோ மாதவிடாய்க் காலத்தில் வெளியாகுமானால் அது மாதவிடாய் இரத்தமாகவே கருதப்படும். மாதவிடாய்க் கான சட்டம்தான் அதற்கும் பொருந்தும். மாதவிடாய் அல்லாத நாட்களில் அது வெளியாகுமானால், மாதவிடாய் இரத்தமாக அது கருதப்படாது. அவள் தூய்மையானவளாகவே கருதப்படுவாள்.<br />
<br />
”நாங்கள் மாதவிடாயிலிருந்து தூய்மையான பிறகு வெளியாகும் மஞ்சள் அல்லது கலங்கல் நிற இரத்தத்தை (மாதவிடாய் என) ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை என உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்.” (நூற்கள்: புகாரி, அபூ தாவூது)<br />
<br />
ஆகவே மாதவிடாய் காலங்களில் தவிர்க்கவேண்டியவைகளை தவிர்த்து சேர்க்கவேண்டியவைகளை சேர்த்து <br />
இறைவன்கூறியபடியே நடக்க எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் நல்லதின் பக்கம் நம்மனங்களையும் முகங்களையும் திருப்புவானாக!<br />
<br />
<b><u>மாதவிடாய் ஏற்படும்போது கடைபிடிக்கவேண்டிய சில குறிப்புகள்.</u></b><br />
<br />
முதலில் மனதில் தோன்றும் வெறுப்பை மாற்றிக்கொள்ள வேண்டும்.<br />
மாதவிடாய் தோன்றும் நாட்களை கவனத்தில் கொண்டு அந்த காலங்களில் வெளியூர் பயணம், மற்ற கடின வேலைகளை தவிர்க்க வேண்டும்.<br />
<br />
மாதவிடாய் காலத்தில் மென்மையான எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.<br />
<br />
எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது.<br />
<br />
அதிக நார்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும். பழங்கள் மலச்சிக்கலைப் போக்குவதுடன் உடலுக்கு வலுவைத் தரும்.<br />
<br />
அதிக உதிரப்போக்குள்ள காலத்தில் தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிப்பதை தவிர்க்க வேண்டும். பருத்தியினால் ஆன உடைகளை அணியவேண்டும்.<br />
<br />
ஓய்வு மிகவும் அவசியம். உதிரப்போக்கு காரணமாக சிலருக்கு களைப்பு ஏற்படும். ஓய்வும், உறக்கமும் நல்லது. தலைவலி, எரிச்சல், இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளோ, மாத்திரைகளையோ உபயோகிக்கக் கூடாது.<br />
<br />
மாதவிலக்கின் போது வயிற்று வலியிருந்தால்:<br />
<br />
<span data-ft="{"tn":"K"}" data-reactid=".1o.1:3:1:$comment631670153548157_631805186867987:0.0.$right.0.$left.0.0.0:$comment-body"><span data-reactid=".1o.1:3:1:$comment631670153548157_631805186867987:0.0.$right.0.$left.0.0.0:$comment-body.0"><span data-reactid=".1o.1:3:1:$comment631670153548157_631805186867987:0.0.$right.0.$left.0.0.0:$comment-body.0.$end:0:$0:0">இளக்கொழுந்து
வேப்பில்லை ஒரு கைப்பிடி, பசும்பால் ஒரு கப், வேப்பிலையை மையாக அரைத்து
அதனை காய்சாத பசும்பாலில் கலக்கி ,மூக்கை பொத்திக்கொண்டு மாதவிடாய் வந்த முதல் நாளிலிருந்து மூன்று நாட்கள் காலை, வெரும் வயிற்றில்
குடித்தால் அந்த நாள் வலி வராது</span></span></span> .<br />
<br />
பத்து கிராம் சீரகத்துடன் 50 மி.லி. தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சி அது பாதியாக வந்தவுடன் வடிகட்டி அதனுடன் சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து காலை, மாலை அருந்தி வந்தால் வயிற்று வலி நீங்கும். இந்தக் காலங்களில் உணவில் அதிக அளவு பெருங்காயம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகள் மற்றும் மூளையின் செயல்பாட்டை புத்துணர்வு பெறச் செய்யும்.<br />
<br />
மாதவிலக்கின் போது ஓழுங்கற்ற உதிரப்போக்கு இருந்தால் இரண்டு ஸ்பூன் கருப்பு எள்ளைக் கழுவி எடுத்துக்கொண்டு அதில் ஒரு டீஸ்பூன் பனைவெல்லம் கலந்து தண்ணீரில் காய்ச்சி வடிகட்டி அந்த தண்ணீரை ஆறவைத்து குடித்து வந்தால் உதிரப்போக்கு சீராக இருக்கும்.<br />
<br />
மாதவிலக்கின்போது கடுமையான உபாதைகள் தோன்றினால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. <br />
<br />
இறைவா! <br />
உன்னையே வணங்குகிறேன் <br />
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்</div>
அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-554853186148266977.post-62560838292166552852011-10-20T02:18:00.000-07:002011-10-20T06:19:13.856-07:00கொடுங்கள் குறையாது!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><span dir="RTL" lang="AR-SA" style="color: black; font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;">بسم الله الرحمن الرحيم</span> <br />
அளவற்ற அருளாளனும் நிகறற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் பெயரால்<br />
<br />
<div class="MsoNormal" style="line-height: normal; mso-margin-bottom-alt: auto; mso-margin-top-alt: auto;"><span dir="RTL" lang="AR-SA" style="color: black; font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"><br />
</span><span style="color: black; font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"></span></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-HrCY8P-Ikik/Tp_oo0FZ9WI/AAAAAAAAEdQ/PcvwfD0cO-Q/s1600/Ryan_Nassbridges_Helping_Others.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="212" src="http://3.bp.blogspot.com/-HrCY8P-Ikik/Tp_oo0FZ9WI/AAAAAAAAEdQ/PcvwfD0cO-Q/s320/Ryan_Nassbridges_Helping_Others.jpg" width="320" /></a></div><div align="center" class="MsoNormal" style="line-height: normal; mso-margin-bottom-alt: auto; mso-margin-top-alt: auto; text-align: center;"><span style="color: blue; font-family: "Times New Roman","serif"; font-size: 12pt; text-decoration: none;"></span><span style="color: black; font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"></span></div><div class="MsoNormal" style="line-height: normal; mso-margin-bottom-alt: auto; mso-margin-top-alt: auto;"><br />
</div><div class="MsoNormal" style="line-height: normal; mso-margin-bottom-alt: auto; mso-margin-top-alt: auto;"><br />
</div><div class="MsoNormal" style="color: #93c47d; line-height: normal;"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">தர்மம் செய்வது தலை சிறந்தது.</span><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"></span></div><div class="MsoNormal" style="color: #93c47d; line-height: normal;"><i><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">இறைவன் தனது திருமறையில் கூறுகிறான்</span></i><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;">.</span></i></div><div class="MsoNormal" style="color: #93c47d; line-height: normal;"><br />
</div><div class="MsoNormal" style="color: #93c47d; line-height: normal;"><i><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">யார்</span></i><i><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span></i><i><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">தங்கள் பொருள்களை (தான தர்மங்களில் )இரவிலும்</span></i><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;">, </span></i><i><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">பகலிலும் இரகசியமாகவும்</span></i><i><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span></i><i><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு</span></i><i><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span></i><i><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">அவர்களுடைய</span></i><i><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span></i><i><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. (அல்குர்ஆன் </span></i><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;">2:274) </span></i></div><div class="MsoNormal" style="color: #93c47d; line-height: normal;"><br />
</div><div class="MsoNormal" style="color: #93c47d; line-height: normal;"><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span></i><i><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">அவனை</span></i><i><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span></i><i><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">நேசித்ததற்காக ஏழைக்கும் அனாதைக்கும் சிறைப்பட்டவருக்கும்</span></i><i><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span></i><i><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம்.</span></i><i><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span></i><i><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">உங்களிடமிருந்து பிரதிபலனையோ நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை எங்கள்</span></i><i><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span></i><i><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">இறைவனிடமிருந்து கடுமையும் நெருக்கடியும் நிறைந்த நாளை நாங்கள்</span></i><i><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span></i><i><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">அஞ்சுகிறோம்" (எனக் கூறுவார்கள்.) எனவே அந்த நாளின் தீங்கி ருந்து அவர்களை</span></i><i><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span></i><i><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">அல்லாஹ் காப்பாற்றி னான். அவர்களுக்கு முக மலர்ச்சியையும் மகிழ்ச்சியையும்</span></i><i><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span></i><i><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">வழங்கினான். அவர்கள் பொறுத்துக் கொண்டதால் சொர்க்கத்தையும் பட்டையும்</span></i><i><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span></i><i><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">பரிசாக அவர்களுக்கு வழங்கினான். (அல்குர்ஆன் </span></i><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;">76:8-12)<u> </u></span></i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"></span></div><div class="MsoNormal" style="color: #93c47d; line-height: normal;"><br />
</div><div class="MsoNormal" style="background: none repeat scroll 0% 0% white; color: #93c47d; line-height: normal;"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">தர்மம் செய்வதில் கஞ்சத்தனம் கூடாது</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"></span></div><div class="MsoNormal" style="background: none repeat scroll 0% 0% white; color: #93c47d; line-height: normal;"><i><span lang="TA" style="background: none repeat scroll 0% 0% white; font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">இரகசியமாக தர்மம் செய்தல்.</span></i><i><span lang="TA" style="background: none repeat scroll 0% 0% white; font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span></i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"></span></div><div class="MsoNormal" style="background: none repeat scroll 0% 0% white; color: #93c47d; line-height: normal;"><i><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">பகிரங்கமாவும் தர்மம் செய்தல்.</span></i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"></span></div><div class="MsoNormal" style="background: none repeat scroll 0% 0% white; color: #93c47d; line-height: normal;"><i><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">தாராளமாக தர்மம் செய்தல்.</span></i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"></span></div><div class="MsoNormal" style="background: none repeat scroll 0% 0% white; color: #93c47d; line-height: normal;"><i><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">இருப்போர்கள் இல்லாதோருக்கு வாரிவழங்குதல் என தர்மங்களை தாளரமாக வழங்கவேண்டும்.</span></i></div><div class="MsoNormal" style="background: none repeat scroll 0% 0% white; color: #93c47d; line-height: normal;"><i><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;"> </span></i><i><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span></i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"></span></div><div class="MsoNormal" style="color: #93c47d; line-height: normal;"><i><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:</span></i><i><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span></i><i><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">தேவைபோக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். மேலும் முதலில் உம்முடைய வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!"</span></i><i><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span></i><i><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.</span></i></div><div class="MsoNormal" style="color: #93c47d; line-height: normal;"><br />
</div><div class="MsoNormal" style="color: #93c47d; line-height: normal;"><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span></i><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;"> </span></div><div class="MsoNormal" style="color: #93c47d; line-height: normal;"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">யார்</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத்</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">தர்மம்</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">செய்தாரோ.. அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக்</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">கொள்வதில்லை - அதை நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வலது கரத்தால் ஏற்று</span><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;">, </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">பிறகு</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்."</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;"> </span></div><div class="MsoNormal" style="color: #93c47d; line-height: normal;"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.</span></div><div class="MsoNormal" style="color: #93c47d; line-height: normal;"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;"> </span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"></span></div><div class="MsoNormal" style="color: #93c47d; line-height: normal;"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;"> </span></div><div class="MsoNormal" style="color: #93c47d; line-height: normal;"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">ஒவ்வொரு</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">நாளும் இரண்டு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர்</span><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;">, '</span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குக் பிரதிபலனை அளித்திடுவாயாக!</span><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;">' </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">என்று</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">கூறுவார். இன்னொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!" என்று கூறுவார்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.</span></div><div class="MsoNormal" style="color: #93c47d; line-height: normal;"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;"> </span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"></span></div><div class="MsoNormal" style="color: #93c47d; line-height: normal;"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span></div><div class="MsoNormal" style="color: #93c47d; line-height: normal;"><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">ஓரிரு</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">கவளம் உணவுக்காக</span><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;">, </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம்</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">அலைபவன்</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">ஏழையல்லன்</span><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;">; </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">ஏழை யாரெனில் அவன் தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">எச்செல்வத்தையும் பெற்றிருக்க மாட்டான்</span><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;">; </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">பிறரும் அவனுடைய நிலையை அறிந்து</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">தர்மம் செய்ய மாட்டார்கள்</span><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;">, </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">தானும் வலியச் சென்று கேட்கமாட்டான்."</span><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> (</span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">இத்தகையவனே உண்மையான ஏழையாவான்.)</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span></div><div class="MsoNormal" style="color: #93c47d; line-height: normal;"><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.</span></div><div class="MsoNormal" style="color: #93c47d; line-height: normal;"><br />
</div><div class="MsoNormal" style="color: #93c47d; line-height: normal;"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம்) செய்து நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span></div><div class="MsoNormal" style="color: #93c47d; line-height: normal;"><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.</span></div><div class="MsoNormal" style="color: #93c47d; line-height: normal;"><br />
</div><div class="MsoNormal" style="color: #93c47d; line-height: normal;"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">தவித்தநேரத்தில் தாகம் தீர்ப்பதும் தர்மம்</span><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"> </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">அதிகமதிகம் தர்மங்கள் செய்து இம்மைக்கும் மறுமைக்குமான நன்மைகளை அதிகரிக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக..</span></div><div class="MsoNormal" style="line-height: normal;"><br />
</div><div class="MsoNormal" style="color: orange; line-height: normal;"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">இறைவா!</span><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"></span></div><div class="MsoNormal" style="color: orange; line-height: normal;"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">உன்னையே வணங்குகிறேன்</span><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;"></span></div><div class="MsoNormal" style="color: orange; line-height: normal;"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12pt;">உன்னிடமே உதவியும் தேடுகிறேன்</span><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt;">..</span></div></div>அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-554853186148266977.post-68624519301831811742011-06-08T11:35:00.000-07:002011-06-08T11:38:07.527-07:00நம்பிக்கைகொண்டோருக்கு..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-zS0MGqb9JJ4/Te-_si0G_WI/AAAAAAAAEOM/kjs5jr-FFjQ/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-zS0MGqb9JJ4/Te-_si0G_WI/AAAAAAAAEOM/kjs5jr-FFjQ/s1600/images.jpg" /></a></div><br />
بسم الله الرحمن الرحيم<br />
அளவற்ற அருளாளனும் நிகறற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் பெயரால் .<br />
<br />
<u><b>உறங்கும் முன் ஓதும் துஆ</b></u><br />
<br />
<b><span style="color: red;">اللهم با سمك أمو ت و ا حيا</span></b><br />
<br />
அல்லாஹும்ம பிஸ்மி(க்)க அமூத்து வஅஹ்யா.<br />
<i>பொருள்: </i><br />
இறைவா!<br />
உன் பெயரைக் கொண்டே மரணிக்கிறேன்,<br />
உயிர் பெறுகிறேன். <br />
<b>நூல் புகாரி</b><br />
--------------------------------------------------------------------<br />
<br />
“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.<br />
<br />
அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), <b> </b><br />
<b>ஆதாரம் : புகாரி. </b><br />
<br />
<b> </b>இறைவா!<br />
உன்னையே வணங்குகிறேன்<br />
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்</div>அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-554853186148266977.post-82906266711726149752011-05-25T22:54:00.000-07:002011-05-25T23:01:52.351-07:00மரண அறிவிப்பு.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">بسم الله الرحمن الرحيم<br />
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால்.<br />
<br />
<div style="color: white;"><a href="http://samaiyalattakaasam.blogspot.com/">சமையல் அட்டகாசம்</a> ஜலீலாக்காவின் <u><b>தந்தை</b></u> இன்று காலை மரணமடைந்து விட்டார்கள் . <span style="font-size: x-small;"><b>[</b><span class="Apple-style-span" style="font-family: Verdana,sans-serif; line-height: 20px;"><span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; line-height: 28px;"><b><span class="Apple-style-span">இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.]</span></b></span></span></span></div><div style="color: white;"><br />
</div><div style="color: white;"><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Verdana,sans-serif; line-height: 20px;"><span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; line-height: 28px;"><span class="Apple-style-span">உடல் நலம் சரியிலாமல் இருந்து காலில் ஆப்ரேஷன் செய்திருந்தார்கள். ஹாஸ்பிட்டலில் இருந்து நேற்றைய முன்தினம்தான் வீட்டுக்கு டிச்சார்ஜ் ஆகிபோனவர்கள் இன்று இறந்துவிட்டார்கள்.. அவர்களின் இழப்பு அக்குடும்பத்திற்க்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு. என்ன ஆறுதல் சொன்னாலும் ஏற்கமுடியாத நிலையில் அவர்கள் மனமிருக்கும். ஆனாலும் இதுபோன்ற இழப்புகளை ஏற்கத்தானே பூமிக்கு வந்துள்ளோம். இதிலிருந்துமட்டும் யாரும் தப்பிக்கமுடியாது..மண்ணிற்கு வரும் ஒவ்வொரு உயிரும் மீண்டும் மண்ணிற்கு போவது உறுதி இது மான்புடையோன் வகுத்த நியதி.. </span></span></span></span></div><br />
<div style="color: orange;"><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Verdana,sans-serif; line-height: 20px;"><span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; line-height: 28px;"><span class="Apple-style-span">ஜலீலாக்காவின் தந்தைக்காக </span></span></span></span><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Verdana,sans-serif; line-height: 20px;"><span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; line-height: 28px;"><span class="Apple-style-span">அவர்களின் மறுமை வாழ்வுக்காவும் . அவர்களின் குடும்பத்தின் மனநிம்மதிக்காவும்</span></span></span></span><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Verdana,sans-serif; line-height: 20px;"><span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif; line-height: 28px;"><span class="Apple-style-span">அனைவரும் துஆச்செய்யுங்கள். </span></span></span></span></div><br />
யாஅல்லாஹ் நிச்சியமாக நீ மிக்க மன்னிப்பவன். மன்னிப்பதை விரும்புகிறவன். ஆகையால் தந்தையவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பிழைகள் யாவற்றையும் நீ மன்னித்து விடுவாயாக! இறைவா! அவர்களின் பாவங்களை மன்னிதருள்வாயாக! அவர்களுக்கு நற்பதவியை கொடுத்து சொர்க்கத்தில் நுழைச்செய்து நல்லோர்களின் கூட்டத்தில் சேர்தருள்வாயாக!<br />
எங்களின் துவாக்களை யாவற்றையும் ஏற்றுக்கொள்வாயாக.<br />
<br />
ஜலீலாக்கா ஊருக்கு கிளம்புகிறார்கள். அவர்களின் பயணம் நல்லபடியாக அமைந்து குடும்பதைகண்டு ஆறுதல் அளித்துவிட்டுவர எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் புரிவானாக..காலையில் ஏழுமணிக்கு அக்கா போன்செய்து செய்தியை சொல்வதற்குள் அழுகையின் ஒலி ஓங்கியது மனதை கனகச்செய்துவிட்டது [இதோ கிளம்பப்போகிறோம் ஏர்போட்டுக்கு வழியனுப்ப] வெளிநாட்டுவாழ்க்கையில் பலதை இழக்கிறோம் அதிலும் இதுபோன்ற மரண நிகழ்வுகளை அறியும்போது நம் நெஞ்சம் உடைந்து கண்ணீரை அடக்கமுடியாமல் தவிக்கிறோம்.. <br />
நமது தவிப்புகளை தீர்ப்பது கண்ணீர்களை துடைப்பதும் இறைவன் வசமே உள்ளது..<br />
<br />
இறைவா!<br />
உன்னையே வணங்குகிறேன்<br />
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்</div>அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-554853186148266977.post-8654747345550624362011-05-09T07:16:00.000-07:002011-05-09T07:31:06.671-07:00கையேந்துங்கள்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-GeXMApPo1E4/Tcf3AOEH1wI/AAAAAAAAELU/PbljmMFQlVo/s1600/imagesCAKY0DMI.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-GeXMApPo1E4/Tcf3AOEH1wI/AAAAAAAAELU/PbljmMFQlVo/s1600/imagesCAKY0DMI.jpg" /></a></div> <b>இறைவனிடம் கையேந்துங்கள்</b><br />
..بسم الله الرحمن الرحيم<br />
<br />
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால்.<br />
<br />
<br />
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ<br />
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. 1:5-7<br />
<br />
<br />
نَرَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِي<br />
“எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!”. 2:250<br />
<br />
رَّبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَن دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ<br />
“என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக!. 71:128<br />
<br />
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِن شَرِّ مَا خَلَقَ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ<br />
அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்- இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்- இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்). 113:1-5<br />
<br />
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَٰهِ النَّاسِ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ<br />
மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். (அவனே) மனிதர்களின் அரசன்; (அவனே) மனிதர்களின் நாயன். பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர். 114:1-6<br />
<br />
ஆமண ரசூல் அல் குரான் 2 .286<br />
<br />
அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்;)<br />
<br />
"எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!"<br />
<br />
யாஅல்லாஹ் நிச்சியமாக நீ மிக்க மன்னிப்பவன். மன்னிப்பதை விரும்புகிறவன். ஆகையால் எங்கள் குற்றங்கள் யாவற்றையும் நீ மன்னித்து விடுவாயாக! எங்களின் துவாக்களை யாவற்றையும் ஏற்று மன்னித்தருள்வாயாக.<br />
<br />
இறைவா!<br />
உன்னையே வணங்குகிறேன்<br />
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்</div>அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-554853186148266977.post-33545100015329811052011-04-23T21:42:00.000-07:002011-04-23T21:57:29.252-07:00சபித்தல்.சாபமிடுதல்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">بسم الله الرحمن الرحيم <br />
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-4sv0oHVs2Q4/TbOpl0cBbuI/AAAAAAAAEK0/E2LGDZZld_Y/s1600/sa-man-lady-quarrel-021.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" i8="true" src="http://2.bp.blogspot.com/-4sv0oHVs2Q4/TbOpl0cBbuI/AAAAAAAAEK0/E2LGDZZld_Y/s1600/sa-man-lady-quarrel-021.gif" /></a></div>“<span style="color: magenta;"><strong>முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். (அவ்வாறு செய்தால்) உங்களுடைய செயல்களை உங்களுக்கு அவன் சீராக்கி வைத்து, உங்களுடைய பாவங்களையும் உங்களுக்கு மன்னிப்பான்</strong></span>” <br />
<strong>[அல்-அஹ்ஸாப்: 70, 71].</strong><br />
<br />
<br />
<span style="color: magenta;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “அடியான் அல்லாஹ்வுக்கு விருப்பமான ஒரு சொல்லை நாவினால் மொழிகின்றான். ஆனால் அதில் அவன் கவனஞ் செலுத்துவதில்லை. எனினும் அந்தச் சொல்லின் காரணத்தால் அல்லாஹ் அவனது தகுதியை உயர்த்திவிடுகிறான். இவ்வாறே அடியான் இறைவனுக்குக் கோபம் உண்டாக்கக் கூடிய ஒரு சொல்லை அலட்சியமாகச் சொல்லிவிடுகிறான். அச்சொல்லே அவனை நரகில் தள்ளிவிடுகிறது”. </span><br />
<strong>[அறிவிப்பவர்:</strong> <strong>அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி]</strong>.<br />
<br />
<br />
ஒருவரை ஒருவர் சபிப்பதும், [அதாவது] சாபமிடுவதும் வெருக்கத்தக்க செயலாகும்.<br />
கோபமோ! ரோசமோ!.ஆத்திரமோ! தலைக்கேறும்போது என்ன பேசுகிறோமென அறியாமல் வார்த்தைகளை கொட்டித் தீர்த்துவிடுவது. நாவை அடக்கத்தெரியாமல் ஆத்திரத்தின்மேல் சபிப்பதும் சாபமிடுவதும்.பாவச்செயல். <br />
<br />
வரம்பு மீறி வீசப்படும் வசைமொழிகள் இருக்கிறதே அது அணுகுண்டைக் காட்டிலும் ஆபத்தானது; ஏவுகணையைக் காட்டிலும் நாசம் விளைவிக்கக் கூடியது. சிலர் கடுமையான வார்த்தைகளை கண்ணிமைக்கும் நேரத்தில் கக்கி விடுவார்கள். கணநேர ஆத்திரம் அவர்களின் கண்களை மறைத்து விடும். அதன் பின்னர் அவர்கள் அறியாமல் சொன்னதை நினைத்து மனம் வருந்துவார்கள்.<br />
<br />
இதில் வேதனையான விசயம்.தன் சொந்தக் குழந்தைகள். தன் கணவன். தன் மனைவி. தாய் தந்தை. என யாரையும் விட்டுவைப்பத்தில்லை அந்த கோபத்தினால் உண்டாகும் சாபவார்த்தைகள்.இது எந்தளவுக்கு ஆபத்து நிறைந்த தீமையான விசயம் என அறியாமல் செய்வதுதான் வருந்ததக்க ஒன்று.<br />
<br />
அநியாயமாக ஒருவன் ஒருவனை சபித்தால் அவனது சாபம் அவன் மீதே திரும்பி விடுகின்றது. அந்த நேரத்தில் அவன் தனக்கெதிராக தானே இறையருளை விட்டும் தூரமாவதற்குப் பிராத்தித்தவனாகின்றான். [அஸ்தஹ்பிர்ல்லாஹ்]. <br />
<br />
சட்டென எதற்கெடுத்தாலும் உடனுக்குடன் கோபப்படுவதும். அதை ஆய்ந்து ஆராயாது.உண்மையறியாது சபிப்பதும்.சாபமிடுவதும் ஈருலகிற்க்கும் தீமையே.<br />
<br />
பெண்கள் அதிகம் சபிக்கின்றார்கள். அதுவே அவர்கள் நரகில் நுழைவதற்குக் காரணமாக அமைகின்றது என்பதை நபி (ஸல்) அவர்களும் தெளிவுபடுத்தி உள்ளார்கள். அதுபோல சபிக்கின்றவர்கள் மறுமையில் பரிந்துரை செய்பவர்களாக இருக்க மாட்டார்கள். <br />
<br />
எனவே நம்முடைய எந்த நிலையிலும். யாரையும் சபிக்கவோ சாபமிடவோ கூடாது. அநீதி இழைத்தவன் அதன் கூலியை பெறுவான். <br />
அநியாயம் செய்தவன் அதன் பலனை அடைவான்.<br />
நம்மை நாம் பேணிக்கொள்ளவேண்டும் முக்கியமாக நாவை.அதை எந்நிலையிலும் பேணிக்காக்கத்தவறி நரகத்தின் பக்கம் இழுத்துசென்றுவிடாதிருக்க மிக கவனமாக இருக்கவேண்டும்.<br />
<br />
“<span style="color: purple;"><strong><span style="color: magenta;">அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர்ந்து பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டிய ஒன்றை எனக்குச் சொல்லித் தாருங்கள்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எனது இரட்சகன் அல்லாஹ் என்று கூறி, பின் அதிலேயே நிலைத்திரும்” என்றனர். (மீண்டும்) “அல்லாஹ்வின் தூதரே, என்மீது நீங்கள் பயப்படக்கூடிய மிகப் பயங்கரமான விடயம் எது” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தமது நாவைப் பிடித்து, “இதைத்தான் (பயப்படுகிறேன்)” எனக் கூறினர்</span>. </strong></span><br />
[அறிவிப்பவர்: ஸுப்யான் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: திர்மிதி]<br />
<br />
இறைவன் நம் அனைவருக்கும் தீமையிலிருந்து பாதுகாப்பளித்து நன்மையின் பக்கமே நம்மை அழைத்துசெல்வானாக. ஆமீன்..<br />
<br />
<br />
இறைவா! <br />
உன்னையே வணங்குகிறேன் <br />
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்..<br />
அன்புடன் மலிக்கா.</div>அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-554853186148266977.post-8881617327026735742011-03-15T22:30:00.000-07:002011-03-14T22:40:40.737-07:00முத்தான முத்துக்கள்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://lh3.googleusercontent.com/-D42a5Z-IRbk/TX74OrB6qRI/AAAAAAAAEEg/Pm43CjManVs/s1600/imagesCAY84WEJ.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" q6="true" src="https://lh3.googleusercontent.com/-D42a5Z-IRbk/TX74OrB6qRI/AAAAAAAAEEg/Pm43CjManVs/s320/imagesCAY84WEJ.jpg" width="272" /></a></div>அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய <br />
<div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;">இறைவனின் திருப்பெயர்கொண்டு ஆரம்பம் செய்கிறேன்.</div><div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"><br />
</div>1. ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ,அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்.<br />
<div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;">இன்னும் அவர்கள் சிறிதளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.<br />
<span style="color: #274e13;"><strong>அல்குர்ஆன்-4:124</strong></span></div><div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"><br />
</div><div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;">2. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ் அலைகிவஸ்ஸலம் அவர்கள் கூறினார்கள்: கண்ணேறு [கண் திருஷ்டி] உண்மையாகும். தலைவிதியை ஏதேனும் வெல்லமுடியுமானால்,கண்ணேறு அதை வென்றிருக்கும்.<span style="color: #274e13;"><strong> </strong></span><br />
<span style="color: #274e13;"><strong> </strong></span><span style="color: #274e13;"><strong>நூல்:முஸ்லீம்:4405</strong></span><br />
<br />
3. நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாகும்.மேலும் [வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச்செல்லும்] தீயவழியாகவும் இருக்கிறது.<br />
<br />
<span style="color: #274e13;"><strong> அல்குர்ஆன் - 17:32</strong></span><br />
<br />
</div><br />
தீமைகளிலிருந்து நம் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் காப்பாற்றி நல்லவைகளின் பக்கம் நன் முகங்களையும் மனங்களையும் திருப்புவானாக ஆமீன்..<br />
<br />
<span style="color: orange;">இறைவா! </span><br />
<span style="color: orange;">உன்னையே வணங்குகிறேன் </span><br />
<span style="color: orange;">உன்னிடமே உதவியும் தேடுகிறேன்</span>.<br />
<br />
அன்புடன் மலிக்கா<br />
<div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"></div><div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"></div></div>அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-554853186148266977.post-22738196768497005902011-01-31T23:20:00.000-08:002011-01-31T23:41:17.352-08:00ஆறடியை வீழ்த்தும் அரையடி.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">بسم الله الرحمن الرحيم <br />
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய <br />
இறைவனின் திருப்பெயர்கொண்டு ஆரம்பம் செய்கிறேன்<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/_dI3FyIFYISA/TUewPYEMbnI/AAAAAAAAD2w/FZ09kexkw_k/s1600/imagesCAU8ZIKY.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" s5="true" src="http://2.bp.blogspot.com/_dI3FyIFYISA/TUewPYEMbnI/AAAAAAAAD2w/FZ09kexkw_k/s200/imagesCAU8ZIKY.jpg" width="164" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><strong><span style="color: purple;">58: நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் செய்யாததைக்கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டார்கள்.</span></strong></div><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="font-size: x-small;"><strong>அல் குர்ஆன்: 22 பாகம் : 33. அல் அஹ்ஸாப்</strong></span></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div>குற்றங்குறைகள் கூறிக்கொண்டு திரிபவர்களுக்கு கேடுதான்.யார் ஒருவர் தன்னைசார்ந்த மற்றும் தன்னைச்சாராத தன் சகோதரனை தரைக்குறைவாக எண்ணுகிறானோ அல்லது பேசுகிறானோ அவன்<br />
இறைவனின் கோபத்திற்கு ஆளாகநேரிடும்.<br />
<br />
எந்த ஒரு மனிதர்மேலும் அநியாயமாக, அவதூறாக, இட்டுக்கட்டி பேசாதீர்கள். இப்படி செய்திருக்கலாம் அப்படி செய்திருக்கலாம் என்ற யூகத்தில் குற்றம் சுமத்தாதீர்கள். நாளை இதே நிலைக்கு நீங்களும் தள்ளப்படலாம். எந்த ஓர் செயலும் நம்மிடமிருந்து புறப்படுவதுதான் நமக்கே திருப்பவரும் அதற்கு நேரம்காலம் கிடையாது எந்த ரூபத்திலும் வரும்.<br />
<br />
ருவர் தவறிழைத்துவிட்டால் அவரை தனிமையில் கண்டியுங்கள் அதனால் ஏற்படும் விளைவுகளை அன்போடு எடுத்துச்சொல்லுங்கள் அதைவிடுத்து<br />
அடுத்தவர் அறிவதுபோல் அவருடைய செயல்களை இடித்துரைக்காதீர்கள் அதையே குத்திக்காட்டாதீர்கள். ஒருவருக்கு இருக்கும் திறமைகள்போல் மற்றவருக்கு இருப்பதில்லை அதற்காக அவர்கள் எதற்குமே லாயக்கில்லாவர்கள் என்று சொல்லாதீர்கள் அதைவிட சிறப்பானவைகள் அவர்களிடமிருக்கும்..<br />
<br />
அரையடி நாக்கு ஆறடி மனிதரையும் வீழ்த்திவிடும்<br />
எலும்பில்லாநாக்கு எதையும் எடுத்தெறிந்து பேசத்துணியும்<br />
அதை அடக்கியே வாசிக்க கற்றுக்கொடுக்கவேண்டியது <br />
நம்மிடதான் இருக்கிறது..<br />
<br />
பொல்லாத தீமைகளிலிருந்து நம் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் காப்பாற்றுவானாக ஆமீன்..<br />
<br />
இறைவா! உன்னையே வணங்குகிறேன் <br />
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்<br />
<br />
அன்புடன் மலிக்கா</div>அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-554853186148266977.post-16558713536561798532010-12-07T04:10:00.000-08:002010-12-10T06:36:45.039-08:00நன்மைகளை விதை..بسم الله الرحمن الرحيم<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/_dI3FyIFYISA/TP4iBwrsf1I/AAAAAAAADtM/HVVcr0xt9vE/s1600/allah.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="274" ox="true" src="http://3.bp.blogspot.com/_dI3FyIFYISA/TP4iBwrsf1I/AAAAAAAADtM/HVVcr0xt9vE/s320/allah.jpg" width="320" /></a></div><br />
அஸ்ஸலாமு அலைக்கும்.<br />
இறைவனின் சாந்தியும் சமதானமும்.அனைவரின்மீதும் உண்டாகட்டும்.<br />
<br />
<strong><span style="color: #38761d;"> இஸ்லாமிய புதுவருடப்பிறப்பு.ஹிஜ்ரி 1432 முஹர்ரம்</span></strong>.<br />
<br />
<span style="color: purple;">அல்லாஹ் அல்குர்ஆனில் 9:36 வசனத்தில் உலகை படைத்த நாள் முதலே மாதங்களின் எண்ணிக்கை 12 என்பதை தெளிவுபடுத்தியுள்ளதை நாம் தெளிவாக அறிந்துள்ளோம். வருடத்தின் முதல் மாதமாக புனித </span><a href="http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%ae%e0%af%81%e0%ae%b9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d"><span style="color: purple;">முஹர்ரம்</span></a><span style="color: purple;"> மாதம் இருப்பதையும் நாம் அறிந்தே வைத்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்.</span><br />
<br />
<span style="color: #38761d;"><strong>அனைத்து இஸ்லாமிய நல்லுள்ளங்களுக்கும் புதுவருடப்பிறப்பின் வாழ்த்துக்கள்</strong></span>.<br />
<br />
ஏக இறைவன் படைத்த இப்பூமியில், மகத்துமிக்கவனாக மனிதனையும் படைத்தான். மற்ற அனைத்தையும் படைத்தவன் அவைகள் மனிதனின் உபயோகதிற்காகவே படைத்துள்ளான்.<br />
அத்தனையும் அனுபவிக்கும் மனிதன் தன்னை படைத்த அவனை மறந்திடாவாறு, ஐந்துகடமைகளை உருவாக்கினான். அதனில்<br />
<br />
முதன்மையானதாக இறை நம்பிக்கை / சத்தியத்தை ஏற்று<br />
அவனை முழுமையாக பின்பற்றவும்.<br />
<br />
இரண்டாவதாக அவனை வணங்குவதற்காக ஐவேளை தொழுகையை ஏற்படுத்தியும்.<br />
<br />
மூன்றாவதாக.<br />
ரமளான் / நோன்பு.<br />
<br />
புனித மாதமான ரமளானில் நோன்பென்னும் விரதமிருந்து மனிதன் தன்னுள்ளத்தையும் தன் உடலையும் தூய்மையாக்கிகொள்ளவும்.<br />
<br />
நான்காவதாக.<br />
<br />
ஜகாத் / ஏழைவரி. இருப்போர் இல்லாதோர்களுக்கு வாரிவழங்குவதையும்.<br />
<br />
ஐந்தாவதாக.<br />
இறுதிக்கடமையாய் புனிதப் பயணமான ஹஜ்ஜையும் நிறுவினான்.<br />
<br />
<div style="text-align: justify;">அவன் மனிதர்களுக்கு முன் நன்மைகளையும் தீமைகளையும் கொட்டிக்குவித்து, அதனை பிரித்தறிக்கூடிய ஆறாவது அறிவையும் கொடுத்து படைத்துள்ளான்.படைதவன் வகுத்துக்கொடுத்த மிக அழகான நெறிமுறைகளையும். அதற்காக அவன் வழங்கிய வேதமான திருகுரானையும். அதனை நமக்கறிவிக்க அனுப்பிய திருநபியையும் வழங்கினான்.இறைவன் மிகவும் நுண்ணறிவு உள்ளவன். அவன் இவ்வுலகில் மனிதர்களை படைத்ததின் நோக்கத்தை அவர்கள் அறிந்து அவன் கூறியவற்றிக்கு செவிசாய்த்து. இன்பம் துன்பம் தானறிந்து, தீமைகள் தன்முன்னே அழகானதாக கண்முன்னே காட்சியளித்தபோதும் அவைகளைவிட்டு விலகியிருந்து,மூடப்பலக்கவழக்கங்களை துடைத்தெறிந்து,ஆணவ ஆகபாவம் விட்டொழித்து, தனக்குதரப்பட ஆறாவது அறிவால் சிந்தித்து செயல்பட்டு, நன்மைகளின் பக்கம் தங்களை இணைத்துக்கொள்வார்கள் என்றுதான்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">எது நல்லது எது கெட்டது என பிரித்தறியும் பக்குவம் நம் அனைவரிடமுமே கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி அறியத்தவறிவிடுபவர்களுக்காக பிறர்மூலம் அறிவுறுத்தபடுகிறது. அதனினைக்கொண்டும் நம் அறிவினைக்கொண்டும் நன்மையின்பக்கமே நம் முகங்களும். மனங்களும் சாய்ந்துகிடக்கட்டும். இறைவனின் சாந்தி என்றென்றும் நமக்கு கிடைக்கட்டும்..</div><br />
இறைவா! என்பாவங்களை மன்னிதருள்வாயாக!<br />
நல்லோர்களின் கூட்டத்தில் சேர்தருள்வாயாக!<br />
<br />
அன்புடன் மலிக்கா <br />
<br />
இறைவா! <br />
உன்னையே வணங்குகிறேன் <br />
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-554853186148266977.post-66005303059164263472010-11-02T20:37:00.000-07:002010-11-04T23:21:52.880-07:00இறுதிக்கடமையும். குர்பானியும்..بسم الله الرحمن الرحيم <br />
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய <br />
இறைவனின் திருப்பெயரால்..<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/_dI3FyIFYISA/TNDXfmpuTkI/AAAAAAAADpY/Q37CsLbTKpo/s1600/qqq.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="296" nx="true" src="http://4.bp.blogspot.com/_dI3FyIFYISA/TNDXfmpuTkI/AAAAAAAADpY/Q37CsLbTKpo/s320/qqq.jpg" width="320" /></a></div><br />
ஐந்து கடமைகளில் இறுதிகடமையாக ஹஜ் செய்வதை இறைவன் ஏற்படுத்தியுள்ளான். வசதியுள்ளோர்களின்மீது கட்டாயக்கடமை. வசதியில்லாவர்களை வசதியுள்ளோர்கள் அனுப்பிவைக்கலாம். அதற்கான கூலியை இறைவனிடத்தில் பெறலாம்.<br />
<br />
இஸ்லாத்தில் வணக்கங்களை பொருத்த வரையில் சக்தி இருந்தால் மட்டுமே கடமைகளை செய்ய வேண்டும். சக்தி இல்லாத போது அந்த கடமைகளை செய்ய வேண்டிய அவசியமில்லை. அல்லாஹ் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி சோதிக்கவும்மாட்டான். அவர்களின்மீது சுமைகளை சுமத்தவும் மாட்டான்.<br />
<br />
இறைவன் எவ்வித தேவையுமற்றவன். மனிதகுலத்திற்கு அவன் செய்யும் அத்தனையும் நன்மைக்கே என விளங்குவோர்க்கு நற்கூலியுண்டு.<br />
இறைவன் தனது திருமறையில் கூறுகிறான்.<br />
<br />
<strong>அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன். 3 : 97</strong><br />
<br />
இறைவனின் பொருத்தைநாடி, அவனின் அருளைவேண்டி, ஹஜ்ஜின் கடமைகளையும் நிறைவேற்றுவது முஃமீன்களின் மிகச்சிறப்பான<br />
வணக்கவழிபாடாகும். <br />
<br />
இறைவன் நம் அனைவருக்கும் அந்த பாக்கியத்தை நிறைவேற்ற உறுதியான ஈமானையும். உடலாரோக்கியத்தையும், மனவலிமையையும். வசதியையும். தந்தருள்வானாக! ஆமீன்.ஆமீன் யாரப்பல் ஆலமீன்.<br />
<br />
<br />
<strong><span style="color: blue;"><u> குர்பானி கொடுப்பதின் விளக்கம்.</u></span></strong><br />
<strong><u><span style="color: black;">நான் படித்தவைகள் அனைவரும் அறிய பதிந்திருக்கிறேன்..</span></u></strong><br />
<br />
அல்லாஹுத்தஆலாவின் நெருக்கத்தை பெருவதற்காக நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் காட்டிய வழிமுறையில் கால்நடைகளில் (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில்) ஏதாவது ஒன்றை அறுத்து பலியிடுவதற்கு குர்பானி என்று கூறப்படும்.<br />
<br />
<br />
இறைவன் நபி இப்ராஹீம்(அலை) அவர்களை சோதிக்க நாடி, அவர்களது பாச மகன் இஸ்மாயீல்(அலை) அவர்களை அறுத்து தியாகம் செய்ய கட்டளையிட்டான். இறைவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்ட அவ்விருவரைப் பற்றி தனது திருமறைக் குர்ஆனில் ……<br />
<br />
<strong>“என்னருமை மகனே! நிச்சயமாக நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாய் மெய்யாகவே கனவில் கண்டேன்; ஆகையால் நீ என்ன கருதுகிறாய்? என்று சிந்திப்பாயாக!” என்று கூறினார். (அதற்கு) ”என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடி செய்யுங்கள். இன்ஷாஅல்லாஹ் பொறுமையாளர்களில் உள்ளவனாக என்னை நீங்கள் காண்பீர்கள்” என்று அவர் கூறினார். (37;102)</strong><br />
<br />
இருவரின் துணிவையும் ஏற்றுக்கொண்ட இறைவன், இஸ்மாயீல்(அலை) அவர்களுக்குப் பகரமாக ஒரு ஆட்டை பலியிடச் செய்தான்.<br />
<br />
<br />
<strong>வலுப்பமான ஓர் ஆட்டை (பலியிடப்படவிருந்த) அவருக்குப் பகரமாக்கிக் கொடுத்தோம். <span style="color: orange;">(37;107)</span></strong><br />
<br />
<u><strong>குர்பானி ஓர் கடமை:</strong></u><br />
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு முதல் நபி(ஸல்) அவர்களின் உம்மத்தாகிய நமக்கு ‘குர்பானி’ கடமையாக்கப்பட்டது.<br />
<br />
அல்லாஹ் தன் அருள்மறை குர்ஆனில்………<br />
<br />
<strong>ஆகவே, உம்முடைய ரப்பை தொழுது, (அவனுக்காக) குர்பானி கொடுப்பீராக</strong>! (108;02) என்று கட்டளையிட்டுள்ளான்.<br />
<br />
மேலும், நபி(ஸல்) அவர்கள், கருப்பு நிறம் கலந்த கொம்புள்ள இரண்டு வெள்ளை ஆடுகளை தங்களது திருக்கரத்தால் அருத்துப் பலியிட்டார்கள். முதல் ஆட்டை அறுத்த போது, அல்லாஹ்வே! இது முஹம்மதாகிய எனக்கும், என் குடும்பத்தாருக்காகவும் என்றார்கள். பின்பு இரண்டாவதை அறுத்தபோது, இது எனது உம்மத்(சமுதாயத்திற்)காக என்று துஆச் செய்தார்கள்.<br />
<br />
<u><strong>குர்பானி கொடுக்கத் தகுதியானவை:</strong></u><br />
<br />
<strong><span style="color: orange;"><span style="color: black;">ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் (ஆடு,மாடு,ஒட்டகம் போன்ற) கால்நடைப்பிராணிகளிலிருந்து அவர்களுக்கு அவன் உணவாக கொடுத்தவற்றின் மீது (அவற்றை அறுக்கும்போது) அல்லாஹ்வின் திருப்பெயரை அவர்கள் கூறுவதற்காக, குர்பானியை நாம் ஏற்படுத்தினோம்</span>. (22;34)</span></strong><br />
<strong><br />
<span style="color: orange;"></span></strong><br />
மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் ஏழு நபர்கள் கூட்டு சேர்ந்து கொடுக்கலாம். ”ஆடு” தனி நபராக கொடுக்க வேண்டும்.<br />
<br />
ஒட்டகம் ஐந்து வயது பூர்த்தியடைந்ததாகவும், ஆடு, மாடு இரண்டு வயது பூர்த்தியடைந்ததாகவும் இருக்க வேண்டும்.<br />
<br />
<u><strong>குர்பானி கொடுக்கும் நேரம்:</strong></u><br />
<br />
துல்ஹஜ் பிறை-10 (ஹஜ்ஜுப் பெருநாள் அன்று) சூரியன் உதயமாகி பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின்னாலிருந்து …, பிறை – 13 வரை நான்கு நாட்கள் கொடுக்கலாம்.<br />
பெருநாள் தொழுகைக்கு முன்பு குர்பானி கொடுக்கக் கூடாது. ஏனென்றால் அல்லாஹ் குர்ஆனில் ……..<br />
<br />
<strong>“ஆகவே, உம்முடைய ரப்பை தொழுது, (அவனுக்காக) குர்பானி கொடுப்பீராக”</strong> (108;02)<br />
<br />
<strong>”நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய அறுப்பு(குர்பானியு)ம், என் வாழ்வும், என் மரணமும் அகிலத்தின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும்”, என்று (நபியே!) நீர் கூறுவீராக!</strong> (6;162)<br />
<br />
என்று முதலில் தொழுகையையும், அடுத்ததாக குர்பானியையும் குறிப்பிட்டுள்ளான்.<br />
<br />
பராஉ இப்னு ஆஜிப்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழுகைக்குப்பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அதில்) “யார் நமது தொழுகையைத் தொழுது, (அதன் பின்) நாம் குர்பானி கொடுப்பது போன்று கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தனக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவராக மாட்டார்” என்று கூறினார்கள். <span style="color: orange;">(புகாரி)</span><br />
<br />
<strong><u>குர்பானி கொடுப்பவர் பின்பற்ற வேண்டியவை:</u></strong><br />
<strong><u></u></strong><br />
குர்பானி கொடுக்க நாடி விட்டால், துல்ஹஜ் பிறை பிறந்தது முதல் குர்பானியை நிறைவேற்றும் வரை, நகம் வெட்டுவதையும் முடிகளை நீக்குவதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.<br />
<br />
நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உம்மு ஸலமா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க நாடினால் துல்ஹஜ் பிறை பிறந்தது முதல் அதை (குர்பானியை) நிறைவேற்றும் வரை தனது முடி, நகம் ஆகியவற்றை களைவதை தவிர்த்துக் கொள்ளட்டும். (முஸ்லிம்)<br />
<br />
குர்பானி கொடுக்கும் வரை எதுவும் சாப்பிடாமல் இருந்து குர்பானி இறைச்சியை முதல் உணவாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.<br />
<br />
நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுப் பெருநாள்) தொழுகையிலிருந்து திரும்பும் வரை உண்ணமாட்டார்கள். பின்னர், குர்பானி இறைச்சியை உண்பார்கள். (ஜாதுல் மஆது)<br />
<br />
<strong><u>குர்பானியின் நோக்கம்:</u></strong><br />
<strong><span style="color: #444444;">[குர்பானி பிராணிகளாகிய] அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ ஒருக்காலும் அல்லாஹ்வை அடைவதில்லை; என்றாலும், உங்களிலுள்ள தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்</span></strong>. <span style="color: orange;">(22;37)</span><br />
<br />
எங்கள் இறைவனே! எங்களின் பாவங்களை பிழைபொருந்து,<br />
எங்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் பரிபூரண <br />
ஈமானோடு ஐந்து கடமைகளையும் நிறைவேற்றும் வலிமையைத் தந்தருள்வாயாக!<br />
ஈருலகிலும் எங்களை நேரான வழியில் நடத்திசெல்வாயாக!<br />
நரகநெருப்பிலிருந்து பாதுகாத்து சுவனத்தின் சோலைகளில் நிரந்த இடங்களைத்தந்து பாதுகாப்பாயாக!<br />
<br />
<strong>இறைவா! </strong><br />
<strong>உன்னையே வணங்குகிறேன் </strong><br />
<strong>உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.</strong><br />
<br />
அன்புடன் மலிக்காஅன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-554853186148266977.post-58260429451642653392010-10-19T21:54:00.000-07:002010-10-19T22:33:59.803-07:00ஒற்றுமையோடு செயல்படுங்கள்...بسم الله الرحمن الرحيم <br />
அளவற்ற அருளாளனனும். நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/_dI3FyIFYISA/TL5wSnXC6gI/AAAAAAAADm0/xeU5c2fKyWk/s1600/4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" ex="true" src="http://2.bp.blogspot.com/_dI3FyIFYISA/TL5wSnXC6gI/AAAAAAAADm0/xeU5c2fKyWk/s1600/4.jpg" /></a></div>.அன்புள்ள நல்லடியார்களே!<br />
<span style="color: purple;"><strong>10. நம்பிக்கைகொண்டோர்[அனைவரும்] சகோதரர்கள் தாம். எனவே சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.</strong></span><br />
<strong>அல்குர்ஆன் அல்ஹுஹ்ராத் பாகம்:26 </strong><br />
<br />
ஒற்றுமையின் கயிற்றை பலமாக பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள் <br />
நாம் செய்யும் செயல்கள் யாவற்றையும் நம்பிடறி நரம்புக்கும் மிக அருகாமையிலிருந்து நன்கறிபவனும், மனங்களில் ஒளிந்துள்ளதையும் மிக நுண்ணியமாக அறியக்கூடியவனும் இறைவன் ஒருவனே<br />
நாளை அவனிடமே நம்முடை மீளுதல் உள்ளது.<br />
<br />
இதை மறந்த மனிதர்கள் ஒருவருக்கொருவர் சாடிக்கொள்வதும், சண்டையிட்டுக்கொள்வதும், குற்றங்கள் சுமத்திக்கொள்வதும்,அதுவும் பொதுயிடங்களில் நம்மைபற்றி நாமே தரைகுறைவாய் வார்த்தைகளை வாதங்கள் என்றபெயரில் வரைமுறையற்று நடந்துகொள்வதும், இஸ்லாத்தில் இல்லாத ஒரு செயலாகும். அச்செயல்களை அனைத்தையும் தவறானவைகளென அறிந்துகொண்டே இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதுதான் வருத்தமாக உள்ளது.<br />
<br />
சாதரண மக்கள் இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை அறியும் முன்பே அதன் சாராம்சமான இஸ்லாமியனைப் பார்த்துதான் மற்ற சமுதாயதவர்கள் இஸ்லாத்தின்பேரில் நம்பிக்கை வைப்பதும், அவநம்பிக்கை வைப்பதும் என தெரிந்திருந்தும் இதுபோன்றவர்களின் செயல்களால் இஸ்லாத்தின்பால் ஓர் அச்சத்தை ஏற்படுதிவிடுமோ என்ற ஆதங்கம்தான் இப்பதிவையே எழுததூண்டியது.<br />
<br />
சொல்லலாம் இஸ்லாமியனைகண்டு இஸ்லாமல்ல என்பது உண்மைதான். ஆனால் உண்மையான இஸ்லாமியரைக் கொண்டுதான் இம்மார்க்கமே உருவானதும் பூர்த்தியானதும். இம்மார்க்கத்தின் ஆணிவேரே ஓரிறைக்கொள்கை அதை ஒற்றுமையோடு ஓரினமாக பற்றிபிடித்து காப்பது என்பதுதானே சிறந்தது<br />
<br />
அந்த ஓர் இறைவனின் வாக்குகளை மீறி நடப்பது எவ்விதத்தில் சரி. மனித மனங்களுக்குள், அவர்களின் கோட்பாட்களுக்குள், வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இறைவன் என வரும்போதும் மார்க்கமென வரும்போதும் அவனின் சொல்படி நடக்கவேண்டும் என்று ஏன் நினைப்பதில்லை. ஒற்றுமையுடன் அல்லவா செயல்படவேண்டும். ஒன்றுபட்டால்தானே உண்டு வாழ்வு..<br />
<br />
மற்ற சமுதாயம் இதைபார்த்து போற்றும்படியாக நடக்கவேண்டுமே தவிர இவர்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லையே என்ற எண்ணைத்தை உருவாக்குவது சரியா? ஒருகுடும்பத்துக்குள் நடக்கும் பிரச்சனை வீதிக்கு வருமானால் அது எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்துமோ அதைவிட பலமடங்கு..தன்னுயிரான சன்மார்க்கத்துகுள் தன்இனத்தைச் சார்ந்த சகோதரர்களுக்குள் வாதமென்ற பெயரில் அடுத்தவர்களின் கேளிக்கும் கிண்டலுக்கும் ஆளாவதுதான் வேதனையளிக்கிறது<br />
<br />
இஸ்லாமார்க்கத்தில் சாதிமத பேதமில்லை இனவெறி, நிறவெறியில்லை அனைவரும் இறைவன்முன் சமம். லாயிலாஹ இல்லல்லாஹ் முகம்மதுர் ரசூலில்லாஹ். வணக்கத்துக்குறியவன் இறைவன் ஒருவனை தவிர யாருமில்லை . முகமது நபி இறைவனின் திருத்தூதர். ஆக இறைவேதத்தின்படியும் இறைத்தூதர் அவர்களில் சொல்படியும் உலகிலுள்ள அனைவருக்காகவும் அனைவரின் நல்வழிக்காவும் அதனை பின்பற்றி நடக்க சொல்லியிருக்கிறார்கள். அதனைவிடுத்து ஆளாளுக்கு நான் சொல்வதுசரி நீ சொல்வதுசரியென வாக்குவாதம் செய்து ஒரேகொள்கையில் பலபிரிவுகளாக பிறர் சிரிக்கும்படி நடப்பது சிறந்த்தாகுமா! <br />
<br />
மனிதன் என்பவன் தவறிழைக்கக்கூடியவன். அப்படிதான் படைக்கப்பட்டுள்ளான். யாரும் தவறாமல் இருந்ததேயில்லை ஏதோ ஒருவகைகளில்.தவறின்பக்கம் போகக்கூடும்.அது தவறென்று உணர்ந்து அதைதிருத்தி திருந்திவாழ நினைக்கும் மனிதன் மனிதனில் சிறந்தவனாகிறான்.<br />
<br />
மார்க்க விசயத்திலும் சரி. மனவேறுபாடு விசயங்களிலும் சரி, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, அனைவரும் அமர்ந்துபேசி நல்லிணக்கத்திற்கு வழிவகுப்பதே மிகசிறந்த மார்க்கவழியாக நமக்கு சொல்லிதரப்படிருக்கிறது அதன்படி நாம் அனைவரும் நடக்கவேண்டும்<br />
<br />
எல்லாம் வல்ல இறைவன்முன் நாம் நிலைதடுமாறி நின்றுவிடாமலும், அவன் சொல்லை மறுதவர்களாக ஆகிவிடாமலும், இறைவாக்கை மீறி எவ்விதத்திலும் குற்றமிழைத்த பாவியாகிவிடாமலும், நன்மையின்பக்கம் நம்முகங்களும் மனங்களும். சாய்ந்தைவையாகவும், இம்மையிலும் மறுமையிலும் நற்பாக்கியங்களை பெற்றவர்களாக ஒற்றுமையென்னும் பலத்தை பலமாக பற்றிப்பிடித்தபடியே. இறைவனின் சொல்படி நடந்து சுவர்கத்தில் நுழைய ஏக இறைவன் நமக்கு நல்லருள் புரிவானாக.<br />
<br />
<span style="color: purple;">நான் அதிகம் அறிந்தவளில்லை என்றபோதிலும். இறைவனால் எனக்கு தரப்பட்ட அறிவால் விளங்கியவகையில் இதை எழுதியுள்ளேன். இதில் பிழைகளில் இருப்பின் இறைவனுக்காக பொருந்திக்கொள்ளுங்கள்.. </span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
இறைவா! <br />
உன்னையே வணங்குகிறேன் <br />
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்..அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-554853186148266977.post-48553154548431696782010-09-22T21:36:00.000-07:002010-09-22T21:44:53.388-07:00அன்புள்ள ஆன்மாவே!15 [வரம்பு மீறாதே!]بسم الله الرحمن الرحيم<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/_dI3FyIFYISA/TJrYcjMC4BI/AAAAAAAADf8/WVFXp6mTAkQ/s1600/233.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="231" px="true" src="http://1.bp.blogspot.com/_dI3FyIFYISA/TJrYcjMC4BI/AAAAAAAADf8/WVFXp6mTAkQ/s320/233.jpg" width="320" /></a></div>அளவற்ற அருளாளனனும். நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.<br />
<br />
அன்புள்ள ஆன்மாவே!<br />
இன்று மனிதன் இறைவனிடமே வரம்பு மீறுவதைப்பற்றி, எனக்குத்தெரிந்தவரையில் பகிர்ந்துகொள்ளவந்துள்ளேன்..<br />
<br />
<br />
<span style="color: blue;">114:அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர்கூறப்படுவதை தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனைவிட பெரும் அநீதி இழைத்தவன் யார்?</span><br />
<span style="color: blue;"></span><br />
<span style="color: blue;">பயந்துகொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும். மறுமையில் கடும் வேதனையுமுண்டு.</span><br />
<u><strong>அல்குர்ஆன் பாகம்1: அல்பகரா</strong></u><br />
<br />
<span style="color: blue;">1.முஹம்மதே!]படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக!</span><br />
<span style="color: blue;"></span><br />
<br />
<span style="color: blue;">2. அவன் மனிதனை கருவுற்ற சினைமுட்டையிலிருந்து படைத்தான்.</span><br />
<br />
<span style="color: blue;">3. ஓதுவீராக உனது இறைவன் கண்ணியமானவன்.</span><br />
<br />
<span style="color: blue;">4.அவனே எழுது கோலால் கற்றுத் தந்தான்.</span><br />
<br />
<span style="color: blue;">5.அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத்தந்தான்.</span><br />
<br />
<span style="color: blue;">6.7.அவ்வாறில்லை! தன்னை தேவையற்றவன் எனக் கருதியதால் மனிதன் வரம்பு மீறுகின்றான்.</span><br />
<br />
<span style="color: blue;">8. உனது இறைவனிடமே திரும்பிச் செல்லுதல் உண்டு.</span><br />
<br />
<span style="color: blue;">9..10. தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா?</span><br />
<br />
<span style="color: blue;">11. 12. 13. அவர் நேர்வழியில் இருப்பதையே, அல்லது இறையச்சத்தை ஏவுவதையே அவன் பொய்யெனக் கருதி அலச்சியம் செய்வதை நீர் கவனித்தீரா?</span><br />
<br />
<span style="color: blue;">1</span><span style="color: blue;">4. அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?.</span><br />
<br />
<span style="color: blue;">15 அவ்வாறில்லை அவன் விலகிக் கொள்ளவில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம்.</span><br />
<br />
<span style="color: blue;">16. அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி.</span><br />
<br />
<span style="color: blue;">17. அவன் சபையோரை அழைக்கட்டும்.</span><br />
<br />
<span style="color: blue;">18. நாம் நரகின் காவலைரை அழைப்போம்.</span><br />
<br />
<span style="color: blue;">19.எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர் ஸஜதாச் செய்வீராக!</span><br />
<u><strong>அல்குர்ஆன் பாகம் 30: அல் அலக்</strong></u> <br />
<br />
அன்புள்ள ஆன்மாவே!<br />
உன்னால், உன் உள்ளத்தால், ஒருவருக்கும் தீங்கிழைத்துவிடாதே! அதுவும் உனக்கு உயிர்கொடுத்து உடல்கொடுத்து இவ்வுலகில் உலாவவிட்டிருக்கும் இறைவனோடு பிணக்கம் கொண்டுவிடாதே!<br />
உன்னை இப்பூமியில் படைத்ததே! அவனை வணங்கி வழிபடவே! கூடவே உன் வாழ்க்கையையும் நெறிப்படுதவே!<br />
<br />
மனிதன் மனிதனின் விசயத்தில் வரம்பு மீறுவதே பாவம். அதைவிடப் பெரும்பாவம் தன்னை உண்டாக்கிய இறைவனிடமே <br />
வரம்புமீறி தர்க்கம் செய்வதுதான்.<br />
<br />
இறைவனை வணங்கி வழிபட கட்டப்பட்டிருக்கும் பள்ளிகளில். அங்குவந்து வணங்குவோரை தடுப்பதும் தர்க்கம் செய்வதும் முறையா?<br />
இறையில்லத்தில் இணைகற்பிப்பதும் சரியா?<br />
<br />
ஆங்காங்கே மனிதனை மனிதன் வெட்டுவதும். குத்துவதும். சாடுவதும். சண்டையிடுவதும். நீயா? நானா? எனபோட்டியிடுவதிலுமே மனிதன் தன்னைத் தொலைக்கிறான் தன் மனிதம் தொலைக்கிறான்.<br />
இரக்கமிழக்கிறான். கடைசியில் இருளில் அடைகிறான்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/_dI3FyIFYISA/TJrXScSLopI/AAAAAAAADf0/F3663T0Yk_o/s1600/aa.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" px="true" src="http://1.bp.blogspot.com/_dI3FyIFYISA/TJrXScSLopI/AAAAAAAADf0/F3663T0Yk_o/s320/aa.jpg" /></a></div>இப்படி தன்னைத்தொலைக்கும் மனிதர்களுக்கிடையில் தன்னப்படைத்த இறைவனை நினைக்க இறையில்லம் சென்று இறையருள் வேண்டுபவனை தடுப்பதும். ஏனென்று கேட்டால் இறையில்லைத்தை இடிப்பதும் இறைவாசியா!<br />
<br />
இறைவனோடு மனிதனுக்கென்ன கோபம். ஈன்றெடுத்த தாயின்மீது<br />
இருக்கும் பாசம்கூட, அந்த தாயையும். தன்னையும். இணைத்த இறைவன்மேல் வராததென்ன?<br />
<br />
இறைவனுக்காக எதையும் செய்யத் துணிந்தவன் <br />
இரக்கமில்லாமல் இருப்பானா? பிறருக்கு இன்னல்கள் தருவானா?<br />
இறைவனை வணங்குமிடத்தையும். அவனை வணங்குபவனையும்.<br />
தடுப்பதும். கெடுப்பதும். இறையச்சமில்லாமல் செய்யும் செயலல்லவா.<br />
<br />
சகோதரத்துவமும். சமத்துவமும். சாந்தியையும். அமைதியையும். விரும்பும் மனங்கள். இறை சத்தியத்தையே விரும்பும்.<br />
சத்தியம் சாகாதெனில் சகோதரத்துவம் மகத்துவம்பெறும்.<br />
<br />
மனிதர்களை மனிதம்கொண்டு பார்க்கும் எந்த மனிதர்களும்,<br />
மற்ற மனிதர்களோடு சண்டையிடுவதுமில்லை. சினம் கொள்வதுமில்லை.<br />
மனிதம்கொண்டு பார்க்கும் மனம். சாந்தியிழப்பதுமில்லை.<br />
<br />
ஒற்றுபட்டல் உண்டு வாழ்வு என்பதைபோல். ஒரு சகோதரனை மற்றொரு சகோதரன் வெறுக்கவேண்டாம். விரோதம் கொள்ளவேண்டாம்.<br />
<br />
இவ்வுலகில்.சில நேரம் அநியாங்கள் அத்துமீறும்போது நியாங்களின் கண்கள் கட்டப்பட்டிருக்கும்.<br />
கட்டப்படிருந்தாலும் அதனைமீறிய வெளிச்சம் வேகமாய் வெளியுலகை எட்டிப்பார்த்து நியாத்தைக் காட்டிக்கொடுக்கும்<br />
<br />
இறைவனின்முன் நாம் அனைவரும் ஒற்றுகூடி நிற்கும் நாளொன்று வரும் . அவரவர் செய்த நன்மை தீமைகளுக்குதகுந்தவாறு.<br />
தீர்ப்புகள் வழங்கப்படும்.அங்கே அணுவளவும் அநீதி இழைக்கப்படமாட்டாது.<br />
<br />
இறைவனின் கோபத்திற்க்கும் சாபத்திற்க்கும் ஆளாகிவிடாமல். அவனை வணங்கி,நேர்வழியில் செல்ல எல்லாம் வல்ல அவனிடம் இருகரம் ஏந்தி பிராத்தனை செய்யவேண்டும்.<br />
<br />
இறைவனை அஞ்சி இவ்வுலகில் நல்லறம் புரிவோருக்கு சொர்கமே கூலியா வழங்கப்படும்.<br />
அந்த சொர்கத்தை நமக்கு கிடைக்கும்படி நாம் நடந்துக்கொள்ளவேண்டும். அதற்கான முயற்சியாவது செய்யவேண்டும்<br />
<br />
பாவச்செயல் களைந்து. நல்லறங்கள் புரிந்து. நன்மைகளையடையந்து. நன்மைகளின் மூலம் சொர்கத்தினை அடைய ஏக இறைவன் உதவிசெய்வானாக ஆமீன்.<br />
<br />
<br />
அன்புடன் மலிக்கா<br />
<span style="color: blue;">இறைவா! </span><br />
<span style="color: blue;">உன்னையே வணங்குகிறேன் </span><br />
<span style="color: blue;">உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.</span><br />
<span style="color: blue;">என்பாவங்களை மன்னிதருள்வாயாக!</span>அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-554853186148266977.post-66118630970307365122010-09-03T01:32:00.000-07:002010-09-03T01:41:16.581-07:00இறையடியார்களே! உங்களைத்தான்..بسم الله الرحمن الرحيم <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/_dI3FyIFYISA/TICxUILjvRI/AAAAAAAADZw/T0gPo7mO9K8/s1600/rocksajdah.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" ox="true" src="http://2.bp.blogspot.com/_dI3FyIFYISA/TICxUILjvRI/AAAAAAAADZw/T0gPo7mO9K8/s320/rocksajdah.jpg" /></a></div>அஸ்ஸலாமு அலைக்கும்.<br />
அனைவர்மீதும் இறைவனின் அருள் அளவில்லாமல் கிடைக்கட்டும்.<br />
<br />
உலகில் படைக்கப்பட்ட அனைத்தும். அனைத்தும் இறைவனை நினைத்து அன்புடனும். அச்சத்துடனும் வணங்கும். இதில் சிறிதளவும் ஐயமில்லை. ஆனால் மனிதர்கள் மட்டுமே. அதை பொழுதுபோக்கிற்காக பொடுபோக்குதனமாக வெரும் கடமைக்காக செய்வது.அது அவரவர் மனசாட்சிக்கு தெரியும்..<br />
<br />
சில பொடுபோக்கு தொழுகையாளர்களை பார்த்ததால் மனம் நொந்தது அதனால் இதை எழுதும்படியானது.<br />
<br />
இறைவனை வணங்கவேண்டும் இது கட்டாயக்கடமை. எப்படி? அது ஒவ்வொரு முஸ்லீமும் அறிந்த விசயம். அறியாதவர்களும் உண்டு. ஆனால் அறிந்தவர்கள் அதை ஒரு பொழுதுபோக்கிற்காக செய்யும்போது மனம் ரணப்படுகிறது.<br />
<br />
இறைவனை நினைத்து தொழுகைக்கு தயாரகும் ஒருவர் முதலில் தன்னைச் சுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும். ஒழுவின் மூலம்.<br />
ஒழுவை [சில இடங்களில் உளு என்பார்கள்] சரியாக முடிக்கவேண்டும் ஒழு என்றால் இருகைகள் கழுவுதல். நாசிக்கு நீர்விடுதல்.முகம் கழுவுதல். முட்டுக்கைகள்வரை கழுவுதல்.தலையை தண்ணீரால் தடவுதல். காதுகளையும் தண்ணீர்கொண்டு தடவுதல். இருகாள்களையும் கழுவுதல்.இது ஒழு செய்யும் முறை. இதுசெய்யும்போதும் செய்தபின்னும் இறைவன் சொன்னதுபோல் இருக்கவேண்டும். <br />
<br />
விரல்களில் நெயில்பாலிஸ் போட்டிருத்தல் அதன் தடிமன் தனம் ஒழுச்செய்யும்போது தண்ணீர் சேரவேண்டிய இடத்துக்கு சேராது அதனால் அதை தவிர்ப்பது நல்லது. ஆனால் சிலர் ஒழுசெய்துவிட்டு துணிகொண்டு நன்றாக துடைத்துவிட்டு பவுடர்பூசி மேக்கப்போட்டு. உதட்டுச்சாயம் அதுவும் திருமணவிழாவிற்கு செல்வதுபோல் இட்டுக்கொண்டு, கண்களுக்கு மையிட்டு[சுர்மா அல்ல] மஸ்காரா ஐபிரோ செய்துகொண்டு தராவீஹ் தொழுகைக்கு வருகிறார்கள் இது தொழுகைக்கு கூடுமா?<br />
<br />
பெண்கள் அலங்காரம் செய்வதில் தவறில்லை. அதுவும் தன் கணவருக்காக! தன் கணவர் மட்டுமே ரசிப்பதற்காக பெண்கள் அலங்கரித்துகொள்வதில் தவறேயில்லை. பிறருக்காக அலங்கரிப்பது பேராபத்தில் முடியும் என்பதை நான் சொல்லவேண்டியதில்லை.<br />
<br />
தொழுகைக்கு வரும்போது தூய்மையான ஆடையணிந்து தொழுமாரு சொல்லப்பட்டிருக்கிறதே தவிர. சில இடங்களில் நடப்பதுபோல் திருமண விழாக்களுக்கு செல்வதுபோல் மேக்கப்பிட்டு, மைபூசி, வண்ணமிட்டு.அதிக அலங்கரதோடு தொழச்சொல்லவில்லை. ஏனெனில். இறைவன்முன் நாம் நிற்கும்போது அச்சம் அச்சமென்னும் தக்வா பயபக்தி மனதில் தோன்றவேண்டும்.<br />
<br />
அதுமட்டுமல்லாது தொழுகையில்லாதவர்களுக்கும் தொழும் நேரத்தில் வருகிறார்கள் இதே அலங்கலங்களோடு. சரி வரட்டும் வந்து தொழுபவர்களுக்கு இடையூரு செய்யாமலிருக்கவேண்டுமல்லவா. அதுமில்லை. தொணதொணவென பேச்சு. குழந்தைகள் போடும் சவுண்டையாவது இவர்கள் சொல்லி அதட்டவேண்டும் அதுமில்லை. அல்லது தான் கொண்டுவந்திருக்கும் மொபைல்போனில் ரிங்டோனாவது மாற்றிவைக்கவேண்டும் அல்லது சைலன்டில் போடவேண்டும் அதுமில்லை. <br />
<br />
ரிங்டோனில் ஒலிக்கும் பாட்டின் சப்தம் பிறர் தொழும்போது அவர்களுக்கு எந்தளவு கவனத்தை சிதறடிக்கும் என்பதை யாரும் நினைத்துப்பார்பதில்லை. இறைவனைத் தொழும் இடம் என்றால் எவ்வளவு பயபக்தியிருக்கவேண்டும். அல்லது சிறு அச்சமாவது இருக்கவேண்டாமா?<br />
இறைவனுக்கு செய்யவேண்டிய கட்டாயக் கடமைகளில் தொழுகை மிக மிக முக்கியமானது அதை பேணுதலுடல் தொழுவதே சாலச்சிறந்தது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/_dI3FyIFYISA/TICxpAO6QUI/AAAAAAAADZ4/O4DFf5NPcIQ/s1600/1.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" ox="true" src="http://1.bp.blogspot.com/_dI3FyIFYISA/TICxpAO6QUI/AAAAAAAADZ4/O4DFf5NPcIQ/s320/1.bmp" /></a></div>இறையடியார்களான நாம் அவன் சந்நிதானத்தில் நிற்கும்போது <br />
இறைவனுக்கும். நமக்கும். எவ்வித தடையுமில்லாது அவனிடம் நாம் நம்மை நிறைவான முறையில் ஒப்படைக்கவேண்டாமா?<br />
இந்த நோன்புக்கு இருக்கும் நாம் அடுத்த நோன்புவரை ஏன் அடுத்த நாள்வரை இருப்போமா என்பது நமக்குத்தெரியுமா?<br />
அனைத்தும் அறிந்துகொண்டே பிழைசெய்வது சரியா?<br />
<br />
நாம் இம்மையில் மட்டும் வாழ்வதற்காக படைக்கப்படவில்லை. நாளை மறுமையில் கேள்விகேட்கப்படுவோம். எனக்காக நின்று வணங்கினாயா பிறர் பார்க்கிறார்கள் என்பதற்காக நின்று வணங்கினாயா? என. நாம் அலங்கரித்துக்கொள்ள எவ்வளவோ சந்தர்ப்பங்கள் இருக்கு. சமயங்களும் இருக்கு. நம்மை படைத்து நமக்காக பூமியிலுள்ள அனைத்தையும் அனுபவிக்க வைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் அந்நேரத்திலாவது நம்மை அவனிடம் முழுமையான மனதுடன் தூய்மையான உடலுடன். உள்ளச்சத்துடன். அவன்முன் நிற்கவேண்டாமா?<br />
<br />
அழகு சாதனங்களில் தொழுகைக்கு, ஒழுவுக்கு கூடாதவைகள் கலக்கப்படிருக்கா என நாம் அறியோம். சில சொல்கிறார்கள் இது ஹலாலாக செய்யப்பட்ட லிஃப்ஸ்டிக் அதனால் தடவுகிறோம் என. இருந்துவிட்டுபோகட்டும். அதையேன் இறைவனின் சன்னிதானத்தில் <br />
அழுது தொழும் அந்நேரத்தில் இட்டுவரவேண்டும் அங்கே பயபக்தியிருக்குமா? பொடுபோக்குதனம் இருக்குமா? அல்லது இறைவனின் மீது சிறு அச்சம்தானிருக்குமா?<br />
<br />
இறைவனின்முன் ஓர் அச்சமின்றி நாளை அவன்வசம் மீழ்வோம் என பயமின்றி நடப்பதுதான் அதுவும் அனைத்தும் அறிந்தவர்கள் நடப்பதுதான் வேதனையான விசயம்..<br />
<br />
இதை அவரவர் வீட்டு ஆண்களும் தன் அறியாப்பெண்களுக்கு நிச்சயம் சொல்லித்தரவேண்டும். அன்புப் பெண்களும் இதையறிந்து இறைவனுக்கு பயந்து நடக்கவேண்டும் நாளை நிச்சயம் கேள்விக்கேட்கப்படுவோம்.<br />
அதற்கான கூலியை அடையப்பெறுவோம் .<br />
அதனால் நல்லவற்றை கேட்டும். பார்த்தும். படித்தும்.<br />
அறிந்துகொள்ளுங்கள்.<br />
அப்படியில்லையாயின் நாளை நஷ்டவாளர்களில் நாமும் ஒருவராகிவிடுவோம். அப்படியொரு நிலை வராமல் நம் அனைவரையும் இறைவன் பாதுகாத்து நம்மை சுவர்கவாசிகளாக ஆக்குவானாக ஆமீன்...<br />
<br />
எவர் ஒருவர் தொழுகையை பேணி அதன் பர்ளுகளை நிறைவேற்றுகிறார்களோ அவர்கள் இறைவனின் நேசத்திற்க்குறியவர்கள்<br />
<br />
எவர் ஒருவர் தொழுகையில் அலச்சியமுடனும் பிறர் பார்க்கிறார்கள் என்பதர்காகவும் தொழுகிறார்களோ அவர்கள் அவனின் வெருப்புக்குள்ளானவர்கள்.<br />
<br />
நான் அனைத்தும் அறிந்தவளல்ல. அறிந்தவரை இதுதவறென்பதை சுட்டிக்காட்டியுள்ளேன்.<br />
இறைவனின்மேல் நேசம் வைத்ததால் <br />
இதை என்மன வருத்துடன் எழுதுகிறேன்<br />
பிறரின் மனம் வருந்துவதற்க்காக அல்ல<br />
அப்படி என் எழுத்துக்களில் வருந்துபடியாக இருந்தால் இறைவனுக்காக என்னை மன்னியுங்கள்..<br />
<br />
அன்புடன் மலிக்கா<br />
இறைவா! <br />
உன்னையே வணங்குகிறேன் <br />
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-554853186148266977.post-37726409855327664082010-08-30T22:54:00.000-07:002010-08-30T23:04:40.634-07:00வசந்த காலத்தின் வாயிற்படி!بسم الله الرحمن الرحيم <br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/_dI3FyIFYISA/THyYh3SLmbI/AAAAAAAADXg/5VSU0EFKYts/s1600/allah.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" ox="true" src="http://1.bp.blogspot.com/_dI3FyIFYISA/THyYh3SLmbI/AAAAAAAADXg/5VSU0EFKYts/s320/allah.jpg" /></a></div>அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால்!<br />
<br />
நாம் நோன்பை நல்லமுறையில் கடைப்பிடித்தோமேயானால் அதன் கூலியை இம்மையிலும் மறுமையில் இறைவன் நமக்கு அளவில்லாமல் அள்ளித்தருவான்.<br />
ஒவ்வொரு மனிதனும் வருடந்தோரும் அலுக்காமல் சலைக்காமல்,<br />
3 வேளையென்ன முடிந்தால் 6 வேளைகூட சாப்பிடக் கிடைத்தால் சாப்பிடுவான். சாப்பிடுகிறான்.<br />
<br />
எதையுமே ஓர் வரையரை படுத்துவதில் இறைவனுக்கு நிகர் இறைவன் மட்டுமே! அதனால்தான் வருடத்தில் ஒருமாதமாவது தன்னை. தன் நாவை கட்டுப்படுத்துவதோடு அல்லாமல் தன் உள்ளத்தில் உண்டாகும் தீமைகளுக்கும் சேர்த்து மனக்கட்டுப்பாட்டையும் மனிதன் கற்றுக்கொள்ளவேண்டி இன்நோன்பை ஏற்படுத்தி அவனை தூய்மைப்படுத்துகிறான்.<br />
<br />
ஆகவே நோன்பு காலங்களில் நோன்பை மிகவும் கண்ணியத்தோடும். கடமையுணர்ச்சியோடும் கடைப்பிடியுங்கள். அதற்கான கூலையை இறைவன் ஈருலகிலும் வழங்குவான் இதில் சிறிதும் ஐயமில்லை.<br />
<br />
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் உடல்ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் தந்து அனைவருக்கும் நேரான வழியை காட்டுவானாக ஆமீன்.<br />
<br />
<u><span style="color: blue;">கீழே படிக்கவிருக்கும் இந்த கட்டுரை எனக்கு மெயில் வந்தது படித்து பயன் பெறுங்கள்.</span></u><br />
<br />
நோன்பு வசந்த காலத்தின் வாயிற்படி!<br />
<br />
<br />
-<strong>டாக்டர் A. ஷேக் அலாவுதீன் </strong><br />
<strong>MD (Alt, Med), H.H.A, A.T.C.M (China)</strong><br />
வசந்த காலத்தின் வாயிற்படி தான் நோன்பு என்றால் அது மிகையாகாது. உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்புத மாதம். இந்த ஆரோக்கியத்தை நம்மில் எத்தனை பேர் நோன்பின் மூலம் பெற்றுள்ளோம் என்றால் அது மிக சொற்பமே.<br />
<br />
நோன்பு வைத்து கடமையை நிறைவேற்றி நன்மையைப் பெற்றுக் கொள்ளும் நாம் அதை முறையாக வைத்து, முறையாக திறக்காத காரணத்தால் நாம் உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பதில், உள்ளத்துக்கு சோர்வையும், உடலுக்கு நோயையும் பெற்றுக் கொள்கிறோம். <br />
<br />
ஆரோக்கிய வழியில் நோன்பு வைப்பது பற்றி தெரிந்து கொண்டு, நோன்பு வைப்போமானால் நாம் இம்மை மறுமை நன்மைகளைப் பெற்று உள்ளத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.<br />
நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் நேரம் காலை 3-5 மணி வரை உள்ள 2 மணி நேரமாகும். இதற்கு உதாரணமாக ஆஸ்துமா நோயாளிகள் இந்த அதிகாலை நேரத்தில் மூச்சு விட சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்திருப்பதைக் காணலாம். ஏனெனில், தூங்கும் போது இயங்குவதை விட விழித்திருக்கும் போது நுரையீரலால் சிறப்பாக இயங்க முடியும். அதனால் இயற்கையாக தூக்கம் கலைந்து நுரையீரல் இயக்கத்துக்கு உடல் உறுப்புகள் உதவி செய்கின்றன<br />
இந்த நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் ஸஹர் நேரத்தில் (அதிகாலையில் நோன்பு வைப்பதற்காக) நாம் அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த புத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது. இதன் மூலம் மற்ற உறுப்புக்கள் புத்துணர்வு பெறுகின்றன. இந்த நுரையீரல் அதிகமாக இயங்கும் காலை நேரத்தைத்தான் யோகா கலையில் அமுத காற்று வீசும் நேரம் என்றும் கூறுவார்கள்.<br />
<br />
காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டுப் பழகிப் போன நமது வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி ஸஹர் நேரத்தில் நாம் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயக்க முறையில் ஓய்வு கிடைத்து வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அவை புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. இதன் மூலம் இந்த உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நலமாகின்றன<br />
இயற்கைப் பொருட்களைக் கொண்டு பல் துலக்குங்கள்: காலையில் பல் துலக்க இரசாயன முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகிப்பதை விட, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகித்து பல்துலக்குவது நல்லது.<br />
<br />
ஸஹர் நேரத்தில் தூக்க கலக்கத்தில் கடமைக்காக உட்கார்ந்து சாப்பிடாமல், சுய உணர்வுடன் தனக்கு விருப்பமானதை நன்றாக மென்று சாப்பிடுங்கள். நொறுங்கத் தின்றால் நூறு வாழ்வு! என்ற பழமொழிக்கேற்ப நன்றாக மென்று சாப்பிடப் பழகிக் கொண்டாலே, அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை குறைந்து விடும். நன்றாகச் சாப்பிட்ட திருப்தி உண்டாகும்.<br />
குளிர்ச்சியான நீரைக் குடிக்காதீர்கள். இதனை உடல் ஜீரணிப்பதில்லை. குளிர்ச்சியான தண்ணீர், ஐஸ்கிரீம், ஜுஸ் போன்றவைகள் நாக்கில் உமிழ் நீரோடு கலப்பதில்லை. <br />
<br />
அதனால் முறையான ஜீரணம் ஏற்படாமல், உடலுக்கு நன்மைக்குப்பதிலாக தீங்கே உண்டாகும். <br />
ஜீரணித்திற்காக இதமான வெந்நீரை கொஞ்சம் குடிக்கலாம். தொடர்ந்து வெந்நீரையே குடிப்பது நல்லதல்ல. அதிகச் சூட்டோடு பருகும் பொழுது அதில் உள்ள உயிர் சக்தியின் நிறைவு இருப்பதில்லை. எனவே காய்ச்சி ஆற வைத்த நீர் மிகவும் சிறந்தது.<br />
பகல் நேரத்தில் டீ, காபி, சிகரெட், வெற்றிலை, பொடி போன்ற அனைத்து வகையான கெட்ட பழக்கங்களிலிருந்தும் நீங்கி விடுவதால், நோன்பு அவரது உடல்நிலை நலிவடைவதிலிருந்து காப்பாற்றி, அவரது உடல் சீராக இயங்க உதவுகின்றது. இந்த நேரத்தில் தான் உடலில் கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்படுகின்றன.<br />
<br />
நோன்பு வைப்பவர்கள் அதிகமாக பொறுமையிழந்து தவறு செய்யும் நேரம் ஒன்று இருக்கின்றதென்றால் அது நோன்பு திறக்கும் நேரம் தான். <br />
<br />
அதிகாலையிலிருந்து மாலை வரை பொறுமையாக இருந்த ஐம்புலன்களையும் அடக்கி வைத்தவர்கள் நோன்பு திறக்கும் போது பொறுமையிழந்து கட்டுப்பாடு இல்லாமல் கண்ட உணவுகளையும் உண்பது நோன்பின் நோக்கத்தையே வீணாக்கி விடும்.<br />
<br />
நோன்பு திறக்கும் நேரத்தில் பல அமிலங்கள் வயிற்றில் சுரந்திருக்கும். குடலிலும் வயிறிலும் இன்னும் தேவையற்ற கழிவுகளும் தங்கியிருக்கும். இவைகளை நீக்கும் சக்தி சுத்தப்படுத்தும் சக்தி தேனுக்கு உண்டு. <br />
<br />
பேரீத்தம் பழத்தை தேனில் நனைத்து நன்றாக மென்று சாப்பிட்டு நோன்பு திறக்கும் போது, உடலில் ஊறிக் கிடக்கும் தேங்கிய கழிவுகள் நீக்கப்படுகின்றன.<br />
<br />
எலுமிச்சப் பழச்சாற்றில் தண்ணீர் தேன் கலந்து குடிக்கலாம். விரைவாகக் குடிக்காமல் நிதானமாகக் குடிக்க வேண்டும். <br />
<br />
ஆரஞ்சு, அன்னாசி பழச்சாறுடனும் தேன் கலந்து குடிக்கலாம். ஆனால் எந்த ஜுஸ் சாப்பிட்டாலும் சீனியும், ஐஸ்சும் சேர்க்ககூடாது. <br />
<br />
இளநீரும் நோன்பு திறக்க நல்லதொரு பானமாகும். இளநீர் வயிற்றின் நச்சுக்களை சிறுநீராக மாற்றி வெளியேற்றி விடும்.<br />
<br />
ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், சோடா, கோலா போன்ற வாயு நிறைந்த பானங்கள், காப்பி, டீ, புகைபிடித்தல், எண்ணெய்யில் மூழ்கி எடுத்த சம்சா, பஜ்ஜி போன்றவற்றின் மூலம் நோன்பு திறக்கக் கூடாது. <br />
<br />
வாயு நிறைந்த பானங்கள் மூலமும் நோன்பு திறப்பது உடல் நலத்தை பாழடித்து விடும். வயிற்றில் அமில சுரப்பை அதிகப்படுத்தி விடும். விட்டமின் சி உள்ளதாகக் கூறி விற்கப்படும் செயற்கைப் பானங்கள், பவுடர் கரைசல்களால் தயாரித்த பானங்களையும் தவிர்த்தல் மிகவும் நல்லது.<br />
<br />
இவ்வாறு முறையாக நோன்பு திறந்து 1 மணி நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது உடல்நலத்துக்கு மிகவும் சிறந்தது. <br />
அவ்வாறு உண்ணாமல் இருக்கும் போது, வயிறு தன் அமிலத்தை முழுவதும் வெளியேற்றி விடும். <br />
<br />
பிறகு நாம் உணவை நன்றாக மென்று உண்பதால் நன்கு ஜீரணம் ஏற்படும். <br />
வயிற்றில் கோளாறு எதுவும் ஏற்படாது. ஏற்கனவே கோளாறு இருக்குமானால் அதுவும் குணமடையும். <br />
<br />
வயிறு முட்ட உண்பதையும், கார உணவை உண்பதையும் தவிர்ப்பது நல்லது.<br />
<br />
மேற்கண்ட முறையில் நோன்பு வைக்கப் பழகிக் கொண்டால் உடலில் தளர்ச்சி, சோர்வு, மயக்கம் போன்றவை இருக்காது. உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாத கொழுப்புகள் குறைய ஆரம்பிக்கும். உடல் எடை குறையும், உடம்பு தோற்றம் அழகாகும். முக்கியமாக இரவுத் தொழுகையில் மிகவும் விருப்பத்துடன் சோர்வில்லாமல் தொழ முடியும். உடலில் புது தெம்பு பிறக்கும். மனதில் புது உற்சாகம் உண்டாகும்.<br />
<span style="color: blue;">நோன்பும் சில முதல் உதவிகளும்</span><br />
<br />
<strong><u>மயக்கம் :</u></strong>நோன்பு நேரத்தில் சிலருக்கு மயக்கம் உண்டாகலாம். அப்படி ஏற்பட்டால் மேல் உதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து 1 நிமிடம் கசக்கிவிடுவதன் மூலம் அந்த மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்<br />
<u><strong>தலைவலி :</strong></u>கை கட்டை விரல் நகத்திற்கு கீழ் பகுதி (கை ரேகைக்காக இங்க் வைக்கும் பகுதி) முழுவதும் நகத்தைக் கொண்டு 1 நிமிடம் தொடர்ந்து விட்டு விட்டு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேபோல மற்ற கை கட்டை விரலிலும் கொடுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணர்வீர்கள். 99 சதவீத தற்காலிக தலைவலிகள் இதன் மூலம் குணமடைந்து விடும். இன்ஷா அல்லாஹ்.<br />
<br />
<u><strong>வயிற்று உபாதைகள்:</strong></u> தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.கால் கட்டை விரல் பக்கத்து விரலுக்கும் அதற்கு அடுத்த விரலுக்கும் (2வது விரலுக்கும் 3வது விரலுக்கும்) இடைப்பட்ட ஜவ்வு பகுதியில் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்தால், வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல்போட்டது போன்றது போல் இருப்பது, உடல்வலி போன்றவை தீரும்.<br />
<br />
<u><strong>மூச்சுத் திணறல்</strong></u>:இரண்டு மார்பு காம்புக்கும் இடைப்பட்ட பகுதியில் நெஞ்சு குழிக்கு நேர்மேல் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மூச்சுத் திணறல் சரியாகும்.<br />
<br />
மேற்கண்ட எளிய முறைகளை பின்பற்றி நீங்களும் நோன்பை அழகாக வைத்து, இதே முறையை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்து அவர்களும் நோன்பின் பூரண மகத்துவத்தைப் பெற்றுக் கொள்ள உதவுங்கள்.<br />
<br />
எல்லா தீமைகளிலிருந்தும் எங்களை காப்பாற்றி சுவர்கத்தின் நறுமணத்தையும் அதனுள்ள என்றென்றும் தங்கியிருக்கும் நற்பாக்கியத்தையும் எங்களுக்கு வழங்குவாயாக! ஆமீன்.<br />
<br />
அன்புடன் மலிக்கா<br />
<br />
<br />
<br />
இறைவா! <br />
உன்னையே வணங்குகிறேன் <br />
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-554853186148266977.post-1840540335501722292010-08-26T00:42:00.000-07:002010-08-26T05:02:20.899-07:00அன்புள்ள ஆன்மாவே13 [சிறப்புமிகுந்த மாதம்]بسم الله الرحمن الرحيم <br />
அளவற்ற அருளானனும் நிகரற்ற அன்புடையோனுமாகி இறைவனின் திருப்பெயரால்.<br />
<br />
<br />
அன்புள்ள ஆன்மாவே!<br />
இந்த அருமையான மாதத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு<br />
நன்மையின்பக்கம் செல்லவே முனையுங்கள்.<br />
தங்களால் இயன்ற அளவு குர்ஆனை ஓதுங்கள். <br />
ஜக்காத்தை கொடுக்கங்கள்.<br />
இரவிலும் பகலிலும் இறைவனை இடைவிடாது வணங்குங்கள் <br />
நன்மையை ஒன்றுக்கு பத்தாக. நூறாக. இறைவனிடம் பெறுங்கள்.<br />
<br />
நம் இறைவன் நம்மை கண்கானித்துக்கொண்டிருக்கிறான். பாவத்தின் பக்கம் நெருங்காதீகள்.கண்ணியமிக்க இந்தமாதத்தின் பொருட்டால் நம் அனைவருக்கும் இறைவன் சுவர்க்கத்தை வழங்கி நம்மை நரகத்திலிருந்து பாதுக்காப்பானாக!<br />
<br />
<span style="color: purple;"><strong><u>கீழேவரும் இந்த பகுதி எனக்கு மெயிலில் வந்தது.</u></strong></span><br />
<span style="color: purple;"><strong><u> நான் அறிந்துகொண்டதை அனைவருக்கும் அறியத் தந்திருக்கிறேன்</u></strong></span><br />
<br />
குர்ஆன் அருளப்பட்ட மாதம்:<br />
<br />
<br />
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டியாகவும், இன்னும் நேர்வழியிலிருந்தும் (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்தறிவிக்கக் கூடியதிலிருந்தும் தெளிவான விளக்கமாகவும் உள்ள குர்ஆன் இறக்கியருளப்பட்டது; எனவே எவர் உங்களில் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். குர் ஆன் (2;185)<br />
<br />
<br />
குர்ஆன் ஓதவும் அதன் பொருள் விளங்கி ஆராய்ந்து பார்க்கவும் இறைவன் மனித சமுதாயத்திற்கு கட்டளையிட்டுள்ளான். இதன் மூலம் மனிதனின் அறியாமை எனும் இருள் நீங்கி சத்தியம், நேர்வழி என்ற ஒளியை பெற்றுக் கொள்கின்றான்.மேலும் குர்ஆனை யார் கண்டு கொள்ளவில்லையோ,அவர்களைப் பற்றியும் இறைவன் கடுமையாக எச்சரிக்கின்றான்<br />
உங்கள் இறைவனிடமிருந்து (சத்தியத்திற்குறிய) பல ஆதாரங்கள் உங்களிடம் வந்திருக்கின்றன. எவன் (அவற்றைக் கவனித்துப்) பார்க்கின்றானோ (அது) அவனுக்கே நன்று. எவன் (அவற்றைப் பார்க்காது) கண்ணை மூடிக்கொள்கின்றானோ (அது) அவனுக்கே கேடாகும். (நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "நான் உங்களைப் பாதுகாப்பவன் அல்ல" (என்று கூறுங்கள்). குர்ஆன் (6;104)<br />
குர்ஆனின் ஞானம் ஒவ்வொரு தனி மனிதனின் உள்ளத்திலும் இருக்க வேண்டும். அப்படி இல்லாத உள்ளத்தை பாழடைந்த வீட்டிற்கு ஒப்பிட்டு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.<br />
நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:"குர்ஆனிலிருந்து சிறிதளவு கூட தம் உள்ளத்தில் மனனம் இல்லாதவர் பாழடைந்த வீடு போன்றவராவார். (திர்மிதி)<br />
<br />
மேலும் ரமழான் மாதத்தில் திருக்குர்ஆனை அதிகம் ஓதவும், தான தர்மங்களை அதிகப்படுத்தவும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.<br />
<br />
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் மக்களில் அதிகமாகக் கொடை கொடுப்பவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்களைச் சந்திக்கும் புனித ரமழானில் மிக அதிகமாக கொடை கொடுப்பவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமழானில் ஒவ்வொரு இரவிலும் நாயகத்தைச் சந்திப்பார்கள், குர்ஆனை அவர்களுக்கு ஓதிக்காண்பிப்பார்கள். ஜிப்ரீல் சந்திக்கும் புனித ரமழானில் வேகமாக வீசும் காற்றை விட அதிகமாகக் கொடை கொடுப்பவர்களாக இருந்தார்கள். (புகாரி_முஸ்லிம்)<br />
<br />
முக்கிய நிகழ்வுகள்<br />
வஹி(இறைச்செய்தி)யின் துவக்கம்:<br />
மகத்துவமிக்க இந்த மாதத்திலே தான் மனிதகுலம் பெருமையடையும் வகையில் பல முக்கிய நிகழ்வுகள் நிகழ்ந்தன. வழிகேட்டிலிருந்து நேர்வழிக்கும், இருளிலிருந்து பேரொளிக்கும், இறைநிராகரிப்பிலிருந்து ஈமானுக்கும் மனித சமுதாயத்தை திருப்பி இவ்வுலகிலும் மறு உலகிலும் அவர்கள் ஈடேற்றம் பெறக்காரணமான வஹியின் துவக்கம் புனித ரமழானில் தான் ஆரம்பமானது.<br />
புனித ரமழான் மாதத்தில் மக்காவிலுள்ள ஹிரா குகையில் நபி(ஸல்) அவர்களை ஜிப்ரீல்(அலை) அவர்கள் சந்தித்து இறைவன் அருளிய திருக்குர்ஆனின்..... <br />
<br />
1.(நபியே!) உம்முடைய ரப்பின் திருப்பெயரைக் கொண்டு <br />
ஓதுவீராக! அவன் எத்தகையவனென்றால் . (அனைத்தையும்) படைத்தவன்.<br />
<br />
2. மனிதர்களை இரத்தக்கட்டியிலிருந்து அவன் தான். படைத்தான்.<br />
<br />
3. ஓதுவீராக! உம்முடைய ரப்பு மிக்க தயாளமானவன்.<br />
<br />
4. அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக்கொடுத்தான்.<br />
<br />
5. மனிதனுக்கு அவன் அறியாதவற்றை(யெல்லாம்) அவன் . கற்றுக்கொடுத்தான். குர்ஆன்(96;1 முதல் 5)<br />
<br />
என்ற இறைவசனங்களை ஓதிக்காட்டினார்கள். இதற்குபின் இஸ்லாத்தின் ஏகத்துவப் பிரச்சார அழைப்பு ஆரம்பமானது. இந்நிகழ்வு நபித்துவத்தின் முதலாம் ஆண்டு ரமழான்_17 அன்று (ஹிஜ்ரத்திற்கு 13 வருடங்களுக்கு முன், கி.பி.610 ஜூலை இல்) நிகழ்ந்தது. <br />
<br />
லைலத்துல் கத்ரு:<br />
இம்மாதத்தில் லைலத்துல் கத்ரு இரவில் தான் புனித குர்ஆன் லவ்ஹுல் மஹ்ஃபூலிலிருந்து முதல் வானத்திற்கு மொத்தமாக இறக்கப்பட்டது. பின் காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இருபத்து மூன்று வருடங்களில் சிறிது சிறிதாக,முதல் வானத்திலிருந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல்(அலை) மூலம் அருளப்பட்டது.<br />
<br />
"(லைலத்துல் கத்ரு என்னும்) கண்ணியமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விட மிகச் சிறந்தது" குர்ஆன் (97;3)<br />
<br />
நபி(ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: யார் லைலத்துல் கத்ரு இரவில் ஈமானுடன் நற்கூலியை ஆதரவு வைத்தவராக நின்று வணங்குகிறாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும். (புகாரி, முஸ்லிம்) <br />
<br />
கதீஜா(ரழி)அவர்களின் வஃபாத்:<br />
அன்னை கதீஜா(ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களின் ஏகத்துவ அழைப்பை முதன் முதலாக ஏற்று ஈமான் கொண்டவர்களில் பெண்களில் முதலாமவர் ஆவார்கள். அவர்களின் வஃபாத் நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு (ஹிஜ்ரத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்) ரமழான் மாதத்தில் நிகழ்ந்தது.<br />
<br />
பத்ரு யுத்தம்:<br />
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு, ரமழான் பிறை 17 வெள்ளிக் கிழமை பத்ரு யுத்தம் நிகழ்ந்தது. இந்த யுத்ததில் சிறிய படையினராக இருந்த முஸ்லிம்களுக்கு அல்லாஹ் உதவி செய்து வெற்றி பெறச் செய்தான்.<br />
<br />
"நீங்கள் அல்லஹ்வைக் கொண்டும்,(சத்தியத்திற்கும், அசத்தியத்திற்குமிடையே) தீர்ப்பளித்த (பத்ரு போரின்) நாளில்_ இரு படையினர் சந்தித்துக் கொண்ட நாளில்_ நம் அடியாரின் மீது நாம் இறக்கி வைத்த (உதவி முதலிய)வற்றைக்கொண்டும் நீங்கள் ஈமான் கொண்டவர்களாக இருந்தால்(இதனை அறிந்து கொள்ளுங்கள்); அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன். (8;41) <br />
<br />
ஜகாத்துல் ஃபித்ரு<br />
ஜகாத்துல் ஃபித்ரு (ஸதகத்துல் ஃபித்ரு) கடமையாக்கப் பட்டதும், பெருநாள் தொழுகை நடைமுறைப்படுத்தப்பட்டதும் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ரமழானிலிருந்து தான்.<br />
<br />
மக்கா வெற்றி:<br />
மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாள் ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு, ரமழான் பிறை 21 (10_ ஜனவரி_630கி.பி)இல் நிகழ்ந்தது.<br />
<br />
இறை இல்லம் கஃபதுல்லாஹ்வில், சிலை வணக்கமும் இணை வைப்பும் ஒழிக்கப்பட்டு கஃபா பரிசுத்தமாக்கப்பட்ட நாள். அரேபிய தீபகற்பத்தில் சிலை வணக்கம், வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்கப்பட்ட நாள். அல்லாஹ் தன்னுடைய மார்க்கத்தை உயர்வடையச் செய்த நாள். அவனுடைய தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய தோழர்களுக்கும், கூட்டத்தினர்களுக்கும் வெற்றியை கொடுத்து கண்ணியப்படுத்திய நாள். இஸ்லாமிய அழைப்புப் பணி உலகம் முழுவதும் பரவ காரணமாக விளங்கிய நாள். <br />
ஹம்ஜா இப்னு அப்துல்முத்தலிப்(ரழி) படைப்பிரிவு:<br />
<br />
நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா சென்ற ஏழாவது மாதம், ரமழானில் (கி.பி 622,ஏப்ரலில்) ஹம்ஜா(ரழி) அவர்களின் தலைமையில் 30 முஹாஜிர்களைக் கொண்ட ஒரு படைப்பிரிவை அமைத்து,முதன் முதலாக வெண்மை நிறக்கொடியையும் கொடுத்து, ஷாம் நாட்டிலிருந்து மக்கா நோக்கிவரும் அபூஜஹ்லின் 300 பேர் கொண்ட வியாபாரக்குழுவை வழி மறித்து தாக்குதல் நாடத்த "ஸாஹிலுல் பஹ்ர்" என்ற இடத்திற்கு அப்படையை அனுப்பி வைத்தார்கள்.<br />
<br />
பனூ ஸுலைம் குலத்தவருடன் போர்:<br />
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு, பத்ரு யுத்ததிலிருந்து திரும்பிய பின் ஏழு நாட்கள் கழித்து பனு ஸுலைம் குலத்தவருடன் போர் நிகழ்ந்தது. அக்கூட்டத்தினர் தப்பி ஓடிவிட்டனர். எதிரிகளில் யாரும் கைது செய்யப்படவில்லை.<br />
<br />
யமன் நாட்டுக்கு படை:<br />
ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு ரமழானில்(கி.பி.631)அலி இப்னு அபூதாலிப்(ரழி) அவர்களின் தலமையில் யமன் நாட்டுக்கு ஒரு படைப்பிரிவு சென்றார்கள்.<br />
ஜைது இப்னு ஹாரிஸா(ரழி) படைப்பிரிவு: <br />
<br />
ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு ரமழானில் (கி.பி.628) ஜைது இப்னு ஹாரிஸா(ரழி) அவர்களின் தலைமையில் ஒரு படைப்பிரிவு ’உம்மு கிர்ஃபா’ என்னும் பெண்ணைப் பிடிக்கச் சென்றார்கள். இவள் நபி(ஸல்) அவர்களை கொலை செய்ய 30வீரர்களை தயார் செய்துவைத்திருந்தாள். அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். அத்தீயவளுக்கும் தக்க தண்டனை வழங்கப்பட்டது.<br />
<br />
ஃபாத்திமா(ரழி) அவர்களின் வஃபாத்:<br />
ஹிஜ்ரி 11ஆம் ஆண்டு ரமழானில் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அருமை மகள் ஃபாத்திமா(ரழி) அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்கள்<br />
அலி(ரழி) அவர்களின் வீரமரணம்:<br />
<br />
ஹிஜ்ரி 40ஆம் ஆண்டு ரமழான் 17வது நாள் ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்ற வந்த அமீருல் முஃமினீன் அலி(ரழி) அவர்களை, காரிஜிய்யாக்களில் ஒருவனான அப்துர்ரஹ்மான் இப்னு முல்ஜிம் என்பவன் கொலைசெய்ததால் அன்னார் (ஷஹீத்) வீரமரணமடைந்தார்கள். அப்போது அவர்களின் வயது 63 ஆகும். இஸ்லாமியப் பேரரசின் கலீஃபாவாக நான்கு ஆண்டுகள், ஒன்பது மாதங்கள், ஆறு நாட்கள் சிறப்பாகஆட்சி செய்துள்ளார்கள்.<br />
<br />
அன்னை ஆயிஷா(ரழி) அவர்களின் வஃபாத்:<br />
ஹிஜ்ரி 58ஆம் ஆண்டு ரமழானில் அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்கள்.<br />
<br />
தொகுப்பு: மவ்லவி அ. சீனி நைனார் முஹம்மது தாவூதி. துபாய் <br />
<br />
தீமைகளிலிருந்து எங்களை காப்பாற்றி<br />
நன்மைகளின் பக்கம் எங்கள் முகங்களையும் <br />
எங்கள் மனங்களையும் திருப்புவாயாக!..<br />
<br />
<br />
அன்புடன் மலிக்கா<br />
இறைவா! <br />
உன்னையே வணங்குகிறேன் <br />
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-554853186148266977.post-53514770482876518872010-07-07T21:29:00.000-07:002010-07-07T21:29:13.339-07:00அன்புள்ள ஆன்மாவே!12 [பிறருக்காக வாழ்வதா?]بسم الله الرحمن الرحيم <br />
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரைக்கொண்டு ஆரம்பிக்கிறேன்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/_dI3FyIFYISA/TDVTymIJCTI/AAAAAAAADNc/G060aGpjSL8/s1600/ee.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="158" rw="true" src="http://3.bp.blogspot.com/_dI3FyIFYISA/TDVTymIJCTI/AAAAAAAADNc/G060aGpjSL8/s200/ee.jpg" width="200" /></a></div><br />
அன்புள்ள ஆன்மாவே இன்று<br />
முகஸ்துதியை [பிறரின் வஞ்சப்புகழ்ச்சிக்காக வாழ்வதைப்] பற்றி அறிந்ததை அறியத்தர வந்துள்ளேன்<br />
<br />
36;<span style="color: purple;">அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாக கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும்,பயணத்தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும், நன்மை செய்யுங்கள் பெருமையடித்து கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்</span>.<br />
<br />
37.<span style="color: purple;">தாமும் கஞ்சத்தனம் செய்து. மக்களையும் கஞ்சத்தனம் செய்யதூண்டி,அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள அருளை யார் மறைக்கிறார்களோ அத்தகைய மறுப்போருக்கு இழிபடுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.</span><br />
<br />
38; <span style="color: purple;">இறைவனையும் இறுதிநாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காக தமது செல்வத்தை செலவிடுவோர் [ஷைத்தானின் நண்பர்கள்] யாருக்கு ஷைத்தான் நண்பனாகிவிட்டானோ அவனே கெட்டவன்</span>.<br />
அல்குர்ஆன் பாகம் 5: 4.அன்னிஸா<br />
<br />
47.<span style="color: purple;">தமது இல்லங்களிலிருந்து பெருமைக்காகவும், மக்களுக்கு காட்டவும் புறப்பட்டோரைப்போன்றும், அல்லாஹ்வின் பாதையைவிட்டும் [மக்களை]தடுத்தோரைப்போன்றும் ஆகிவிடாதீர்கள். அவர்கள் செய்தவற்றை அல்லாஹ் முழுமையாக அறிவான்</span>.<br />
அல்குர்ஆன் பாகம்10: 8.அல் அன்ஃபால்: <br />
<br />
146 .<span style="color: purple;">மன்னிப்புக் கேட்டுத்திருந்தி, அல்லாஹ்வைப் பற்றிபிடிதுக்கொண்டு, வணக்கத்தை அல்லாஹ்வுக்குமட்டுமே உளத்தூய்மையுடன் உரித்தாக்கியோரைத் தவிர, அவர்கள் நம்பிக்கை கொண்டோருடன் இருப்பார்கள்.</span><br />
<span style="color: purple;">நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் மகத்தான கூலியை வழங்குவான்</span>.<br />
அல்குர்ஆன் பாகம் 5: 4.அன்னிஸா.<br />
<br />
ஆன்மாவே! உனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்க்கையின் வரையரைக்குள் வாழப்பழகிக்கொள். இறைவனுக்கு பயந்துநட.<br />
அவன் சொல்லாத ஒன்றை மனிதருக்காச்செய்யாதே! நாளை நற்க்கூலி வழங்குபவன் மனிதனல்ல இறைவனே!<br />
தன்னிடமுள்ளவைகளை பிறருக்காக பிறரின் பார்வைக்காக செலவிடுவதும் அல்லது செலவிடுவதுபோல் நடிப்பதும் பாவமே!<br />
<br />
தாம் செய்யாத ஒன்றை தானே செய்ததாய் தம்பட்டம் அடித்துக்கொள்வதும்,<br />
தம்மிடம் இல்லாத ஒன்றை இருப்பதாய் காட்டுவதும். அல்லது தம்மிடமுள்ளைவகளை மறைத்து பிறர் முன்னிலையில் இல்லாதாவரைபோல் போலியாய் கஞ்சனாய் வாழ்வதும். பாவமே! <br />
பெருமையடித்துக்கொள்வதும், கஞ்சத்தனம் செய்வதும், மக கெட்டகுணம். பிறர் முன்னிலையில் ஆகோ ஓகோவென பேசிவிட்டு பின்னால்போய் அதற்கு நேர்மாராய் நடப்பது மனிதனுக்கு அழகா!<br />
<br />
பிறரின் வஞ்சப்புகழ்ச்சிக்காக நடப்பது அந்நிமிடம், அல்லது அன்றைய பொழுது, அல்லது அதற்கான அவகாசம் வரும்வரையே! அந்தபுகழும், புகழ்ச்சியும் இருக்கும்.ஆனால் அதற்கு இறைவனிடம் தண்டனையுண்டு.இவ்வுலக்கில இழிவுமுண்டு.<br />
அதே இறைவனின் ஆணைகளை ஏற்று அவனின் சொல்செயற்ப்படி நடக்கும்போது வந்துசேரும் புகழும் புகழ்ச்சியும் நீடித்து நிலைக்கும். இறைவனிடமும் மகத்தான கூலிகிடைக்கும். வேசமிட்டு வாழ்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா! பிறர்புகழவேண்டுமென நம்மைநாமே இகழ்ந்துக்கொள்வது தேவையா?<br />
<br />
முகஸ்துதிக்காக வாழும் வாழ்க்கையில் திருப்தியிருக்குமா! 5,க்கு வாங்கிவிட்டு 500 என்பதும்.அடுத்தவர் மெச்சவேண்டுமென்பதற்காக அளவுக்கதிகமாய் தம்மையே வதைப்படுதிக்கொள்வதும்.தேவையா?<br />
நமக்கென்று என்ன எழுதியிருக்கோ அதன்படியே நடக்கும்.<br />
ஷைத்தானின் தூண்டுதலின்பேரில் தன்னை பிறருக்காக தன்னையறியாது துன்புறுத்திக்கொள்வது முட்டாள்தனமில்லையா?<br />
அளவுக்குமீறி சொத்தை வைத்துக்கொண்டு அடுதவர் சிரமப்படுவதைக்கண்டும் அரைகாசு கொடுக்காமல் அடுக்கிவைப்பது அரக்கத்தனமில்லையா!<br />
<br />
ஆன்மாவே நீ நீயாகவே இரு. நீயாகவே வாழு!<br />
பிறரின் வஞ்சப்புகழ்சிக்காக உன் நெஞ்சத்தை வஞ்சித்துவிடாதே!உன்<br />
ஆன்மாவை அன்றைய அர்ப்பத்திற்க்காக ஆட்டிவைக்காதே!<br />
பிறரின் புகழ்ச்சி வற்றிடும் குட்டைநீர் அல்லது கண்ணெதிரே தெரியும் கானல்நீர். அதைகண்டு அள்ளிக்குடிக்க அலறியடித்து ஓடாதே! அங்கே சென்றதும் அரண்டு நிற்பாய் அர்பமானதைக்கண்டு.<br />
கஞ்சத்தனமும் முகஸ்துதியும். உன்னை அவதிக்குள்ளாமே தவிர ஆனந்தப்படவைக்காது. <br />
<br />
ஆண்டவனில் சொல்கேட்டு அவன் வகுத்து வைத்த வரையரைக்குள் வாழந்துபார் வாழ்க்கையின் உன்னதம் உனக்கேப்புரியும்...<br />
<br />
இன்று முகஸ்துதியைப் பற்றி<br />
அறியத்தந்த இறைவன்.<br />
<br />
இன்ஷாஅல்லாஹ்<br />
இறைவன் நாடினால்<br />
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள உதவுவான்<br />
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் அனைவரையும் மாபெரும் தீமையிலிருந்து நம்மை காத்து ஈருலக்கிலும் நற்பாக்கியங்கள் பெற்றிட இறைவனை வேண்டியவாறு விடை பெறுகிறேன் வஸ்ஸலாம்...<br />
<br />
<span style="color: purple;">அன்புடன் மலிக்கா</span> <br />
இறைவா! <br />
உன்னையே வணங்குகிறேன் <br />
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-554853186148266977.post-37381309208513294902010-06-19T22:46:00.000-07:002010-06-22T01:53:20.456-07:00"உறவினர்களை நேசியுங்கள்”بسم الله الرحمن الرحيم<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/_dI3FyIFYISA/TB2tSt3XAyI/AAAAAAAADDM/FYJi31bt9Yk/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" qu="true" src="http://1.bp.blogspot.com/_dI3FyIFYISA/TB2tSt3XAyI/AAAAAAAADDM/FYJi31bt9Yk/s200/images.jpg" width="200" /></a></div><br />
<span style="color: red;">இது என்னுடைய ஆக்கமல்ல!</span><br />
<br />
<span style="color: red;">இந்த அருமையான ”உறவினர்களை பேணுதல், நேசித்தல்” என்னும் உரை எனக்கு மெயில் வந்தது நான் படித்தால் மட்டும்போதாது மற்றவர்களும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற</span> <span style="color: red;">எண்ணத்தில் இதில் பதிகிறேன்.</span><br />
<br />
<br />
<span style="font-size: large;">"உறவினர்களை நேசித்தல்" </span><br />
உறவைப் பேணுகிற விசயத்தில் சேர்ந்து வாழ வேண்டும் என்று கடமையாக்கியும் ஸலாமத்துடன் சுவனம் செல்லும் வழியை ஏற்படுத்திய அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகுக ! <br />
<br />
இதைக் கருத்தில் கொண்டு அருள்மரையில் அல்லாஹ் சொல்கிறான் "மேலும் அவர்கள் எத்தகையோர் என்றால், எதை சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டானோ, அந்த இரத்த சொந்தத்தையையும் சேர்த்துக் கொள்வார்கள் (அதைத் துண்டித்து விடும் விஷயத்தில் தங்கள் இரட்சகனுக்கு பயந்தும் நடப்பார்கள். கேள்வி கணக்குகளின் கடுமைகளையும் பயந்து கொள்வார்கள்" ( 13:21 ) <br />
<br />
"மேலும் இரத்தக் கலப்பு சொந்தங்களையும் துண்டித்து விடுவதையும் நீங்கள் பயந்து கொள்ளுங்கள்" ( 4:1 ) முஸ்லீம்களே! நிச்சயமாக உறவினர்களைப் பேணுவதில் மகத்துவமும் மாபெரும் கண்ணியமும் இருக்கும் நிலையில் உறவினர்களை நேசிக்கும் விதிகளில் அதிகமான கடமைகள் உள்ளன. ஏனென்றால், நிச்சயமாக ரஹ்மான் & ரஹீம் என்ற வார்த்தையிலிருந்து அல்லாஹ்வின் பெயராக உருவாக்கப்பட்டுள்ளது. <br />
<br />
இன்னும் அவர்களுடன் மென்மையாகவும் பாசத்துடனும் இரக்கத்துடனும் நல்ல உபகாரத்துடனும் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் அல்லாஹ் உங்களுக்கு வாக்களிப்பதுடன் கட்டாய கடமையாக்கியதுடன் அதிகமான பரக்கத்துகளும் வெற்றியும் ஈடேற்றமும் முழு நன்மையை பெற்றுக் கொள்ளும் ஒரு வாய்ப்பு இந்த உறவினர்களுடன் சேர்ந்து வாழும் அடியானுக்கு இறைவன் ஏற்படுத்துகிறான். எனவே, இவ்வாறு கடமையாக்கிய இறைவன் உறவினர்களை நேசிப்பது என்பது சொந்தக்காரர்கள், அதாவது சகோதர சகோதரிகள் மூலமாக, தாய் தந்தை வழி சொந்தங்கள், திருமண சொந்தம், மாமா மற்றும் மாமிமார்கள் சிறிய தகப்பனார் மற்றும் சாச்சிகள் கோத்திரத்தார்கள் மற்றும் குடும்பத்தார்கள் இவர்களை நேரில் சந்தித்து முக மலர்ச்சியோடு ஸலாம் உரைப்பதிலும் பொருள் உதவி செய்வதிலும் உபதேசிப்பதிலும் ஆலோசனை கூறும் விசயத்திலும் நல்ல வார்த்தைகளைப் பேசுவதிலும் இன்ப துன்பங்களில் பங்கெடுப்பதிலும் மனக்கசடுகளைக் கலைவதிலும் இது போன்றவற்றில் ஈடுபடுவதில் இஸ்லாம் வலியுறுத்துகிறது. <br />
<br />
உங்களை துண்டித்து நடந்தாலும் நீங்கள் அவர்களுடன் இணக்கமாக நடப்பதில்தான் வெற்றியும் உள்ளது. இதை வலியுறுத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய கூற்று சான்றாக அமைகிறது. இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் "பதிலுக்குப் பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர். மாறாக உறவு முறிந்தாலும்இ அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவர். (நூல்: புகாரி 5988) <br />
<br />
அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரக்கத்தும் இறங்குவதற்கு காரணமாகவே உறவைப் பேணுவதின் நோக்கமாகும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உறவுகளைப் பேணக் கூடியவர்களாக உருவாக்க வேண்டும். நாம் உறவினர்களை சந்திப்பதற்கும் விசாரிப்பதற்கும் ஓர் அரணாகத் திகழ வேண்டும். தங்களுடைய கோத்திரங்களைப் பற்றியும் குடும்பத்தார்களின் விபரங்களையும் நமது தலைமுறையினர்களையும் அவர்களுக்கு (பிள்ளைகளுக்கு) தெரியப்படுத்த வேண்டும். இதற்கு முன் மாதிரியாகவே பெற்றோர்கள் திகழ வேண்டும். இதை உணர்த்தும் நபி (ஸல்) அவர்களின் கூற்று 'எந்த ஒன்றை உங்கள் உறவினர்களாக கருதுகிறீர்களோ அந்த குடும்பத்தார்களைப் பற்றியும் உறவினர்களையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்' இந்த நபி மொழிக்கு இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள். தம் வாழ்வாதாரம் (ரிஜ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும் (நூல்: புஹாரி 5985).<br />
<br />
தம்பதியர்கள் தங்கள் சொந்தங்களில் பேணுதலாகவும் அவரவர் பெற்றோர்களை கண்ணியப்படுத்தக் கூடியவர்களுக்கு தங்களது ஆயுள்களிலும் பொருட்களிலும் எல்லா வகையான நன்மைகளையும் பரக்கத்துகளையும் பெற்றுக் கொள்வதற்கு காரணமாக இந்த உறவு நேசிப்பதில்தான் திகழ்கிறது. அதுபோல நண்பர்கள் தங்களுக்குள் நட்பை வளர்ப்பதும் ஒருவருக்கொருவர் உபதேசிப்பதிலும் பொறுமையை கடைப்பிடிப்பதிலும் உறவுகளைப் பேணும் விசயத்தில் முழு ஆர்வம் கொள்வது அவசியமாகும். இந்த உறவை நிலைப் படுத்தும் நபி மொழிகளில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம். ஸலாமை பரப்புங்கள் உணவுகளை உண்ணக் கொடுங்கள் உறவைப் பேணுங்கள் மக்கள் தூங்கும் (இரவில்) நிலையில் தொழுது கொள்ளுங்கள் இவ்வாறு நடந்து கொண்டால் நிம்மதியாக சுவர்க்கம் செல்வதற்கு வாய்ப்பாக அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்: முஸ்னத் அஹ்மத் 22668). <br />
<br />
அபு அய்யூபுல் அன்சாரி அவர்கள் கூறியதாவது 'ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் "இறைத்தூதர் அவர்களே! என்னை சுவர்க்கத்தில் சேர்க்கும் ஒரு நற் செயலை எனக்கு கூறுங்கள்" என்று அவசரமாக கேட்டார். அப்போது மக்கள் "இவருக்கு என்ன நேர்ந்தது? இவருக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் "அவருக்கு ஏதேனும் (அவசரத்) தேவை இருக்கலாம்" என்று மக்களை நோக்கி சொல்லிவிட்டு அந்த மனிதரை நோக்கி "நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது. (கடமையான) தொழுகையையும் (கடமையான) ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும். உறவைப் பேணி வாழ வேண்டும்" என்று கூறிவிட்டு "உம்முடைய வாகனத்தை (உம்முடைய வீடு நோக்கி) செலுத்துவீராக!" என்று கூறினார்கள். அம் மனிதர் (அப்போது) தன் வாகனத்தில் அமர்ந்தார் (நூல்: புஹாரி 5983). <br />
<br />
உறவை முறிக்கும் பாவத்திற்க்காக தண்டனை என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். "உறவை முறித்து வாழ்பவன் சுவர்க்கத்தில் நுழைய மாட்டான்" என ஜுபைர் இப்நுமுத்யிம் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் (நூல்: புஹாரி 5984). <br />
<br />
அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்த போது உறவானது (எழுந்து இறைவனின் அரியாசனத்தின் கால்களைப் பற்றிக்கொண்டு) உறவுகளை துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோரியே இப்படி நிற்கிறேன். என்று கூறிய(மன்றாடிய)து. அல்லாஹ் "ஆம்! உன்னை (உறவை)ப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்லமுறையில் நடந்து கொள்வேன் என்பதும் உன்னை துண்டித்து விடுபவனை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்கு திருப்தியளிக்கவில்லையா? என்று கேட்டான். அதற்கு உறவு "ஆம் (திருப்தியே) என் இறைவா" என்று கூறியது. அல்லாஹ் "இது உனக்காக நடக்கும்" என்று சொன்னான். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் "நீங்கள் விரும்பினால் (நயவஞ்சகர்களே) நீங்கள் (போருக்கு வராமல்) பின் வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டித்து விடவும் முனைகிறீர்களா? எனும் திருக் குர்ஆன் (47:22)-வது வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள் என அபுஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி 5987) <br />
<br />
உறவு ரஹீம் என்பது அளவில்லா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவே இறைவன் (உறவை நோக்கி) உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுகிறேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக் கொள்வேன்" என்று கூறினான் என அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் (நூல்: புஹாரி 5988).<br />
நபி (ஸல்) அவர்களுக்கு வஹியின் தாக்கத்தின் காரணமாக அன்னை கதீஜா நாயகி (ரலி) அவர்கள் ஆறுதல் சொல்லும்போது "அல்லாஹ்வின் ஆணையாக அல்லாஹ் உங்களை கை விடவே மாட்டான். ஏனென்றால் நீங்கள் உறவினர்களை நேசிக்கிறீர்கள் சிரமத்தை சுமந்து கொள்கிறீர்கள் விருந்தாளிகளை உபசரிக்கிறீர்கள் எளியவர்களுக்கு உதவுகிறீர்கள்' என்று அன்னை கதீஜா நாயகி (ரலி) வாழ்த்தினார்கள் (நூல்: புஹாரி 3) <br />
<br />
அடியார்களே! மேலே சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்திலும் ஒவ்வொரு மனிதனும் சொந்த பந்தங்களை (உறவை) பேணும் விசயத்தில் கவனமாகத் திகழ வேண்டும் என்றும்இ நோயாளிகளை சந்திப்பதிலும் ஒருவருக்கொருவர் உதவியாக வாழ வேண்டும் என்பதையும் இதை உணர்த்தும் வசனமாக அல்லாஹ் அருள்மறையில் சொல்கிறான் "இன்னும் நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்" (5:2) <br />
<br />
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோரையும் நம் சொந்த பந்தங்களை நேசிக்கக் கூடியவர்களாக அல்லாஹூம் அவனுடைய திருத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் கட்டுப்பட்டவர்களாக ஆக்கித் தந்தருள்வானாக! ஆமீன்!! <br />
-------------------------------------------------------------------------------------------------------------<br />
தகவல்: அவ்காஃப் - U.A.E. <br />
18.06.2010 வெள்ளிக்கிழமை அன்று துபாய் பள்ளிகளில் ஜும் ஆ தொழுகையின் போது நிகழ்த்தப்பட்ட குத்பா உரையின் தமிழாக்கம்<br />
<br />
தமிழாக்கம் : <br />
மௌலவி காயல் முஹம்மது சுலைமான் ஆலிம் லெப்பை மஹ்ளரி<br />
இமாம், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமம் துபாய்<br />
050 20 19 105<br />
<br />
( மொழியாக்கம்: காயல் சுலைமான் ஆலிம் <br />
இமாம் ETA Ascon & Star Group - Dubai )<br />
<br />
அன்புடன் மலிக்கா<br />
<span style="color: red;">இறைவா! </span><br />
<span style="color: red;">உன்னையே வணங்குகிறேன் </span><br />
<span style="color: red;">உன்னிடமே உதவியும் தேடுகிறேன்</span>அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-554853186148266977.post-35040365109220292532010-06-02T23:30:00.000-07:002010-06-02T23:46:08.307-07:00அன்புள்ள ஆன்மாவே! 11. தடுக்கப்பட்ட பொருளாதாரம்بسم الله الرحمن الرحيم<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/_dI3FyIFYISA/TAdLghnFeWI/AAAAAAAAC3o/2rYrjIF64JU/s1600/ee.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" gu="true" height="252" src="http://1.bp.blogspot.com/_dI3FyIFYISA/TAdLghnFeWI/AAAAAAAAC3o/2rYrjIF64JU/s320/ee.jpg" width="320" /></a></div>அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புனையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால்...<br />
<br />
அன்புள்ள ஆன்மாவே!<br />
இன்று மனசாட்சியோடு வாழ்வதைப் பற்றி!<br />
எனக்கு தெரிந்ததை பகிர்ந்துக்கொள்ளவந்துள்ளேன்.<br />
<br />
<strong><span style="color: red;">லஞ்சம்</span></strong><br />
<br />
<span style="color: purple;">62. அவர்களில் அதிகமானோர் பாவத்திற்கும், வரம்பு மீறலுக்கும்,</span><br />
<span style="color: purple;">தடுக்கப்பட்டதை உண்பதற்க்கும் விரைந்து செல்வதை நீர் காண்பீர்! அவர்கள் செய்வது மிகவும் கெட்டது.</span><br />
அல்குர்ஆன் அல்மாயிதா பாகம்: 6<br />
<br />
<span style="color: purple;">188 உங்களுகிடையே [ஒருவருக்கொருவர்] உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்துகொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்.</span><br />
அல்குர்ஆன். 2 அல்பகரா பாகம்:2<br />
<br />
எதற்கெடுத்தாலும் எந்த வேலைகளுக்கும் லஞ்சம் லஞ்சம்.<br />
பிறப்புமுதல் இறப்புவரை அத்தனைக்கும் லஞ்சம்.<br />
உயிர் வெளியாகும் சமயதிலிருந்து. உயிர்போகும் நிலையில்கூட லஞ்சம். கள்ளத்தனமாக கொடுக்கப்படுவதும். அதையே மறைத்து அன்பளிப்பென்றயரில் கொடுப்பதும். அனைத்தும் பிறரை வதைத்து தான் வாழ வாங்கும் லஞ்சம். தனக்காவது நிலைக்குமா! அல்லது தன்னையாவது நிம்மதியாய் வாழவிடுமா! என்றால் இல்லை இல்லவேயில்லை. எல்லாம் தெரிந்தும் மனிதன் தன் மனஆசைக்கு கட்டுப்பட்டு மதியிழக்கிறான்...<br />
<br />
<strong><span style="color: red;">அனாதைகளின் சொத்தை அபகரிப்பது</span></strong><br />
<br />
<span style="color: purple;">2. அனாதைகளின் சொத்துக்களை அவர்களிடம் அளித்துவிடுங்கள்[அவர்களின் சொத்துக்களில்] நல்லதை [உங்களிடம் உள்ள] கெட்டதற்கு பகரமாக மாற்றிவிடாதீர்கள்!</span><br />
<span style="color: purple;">அவர்கள் சொத்துக்களை உங்கள் சொத்துக்களுடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்! இது மிகப்பெரிய குற்றமாக உள்ளது.</span><br />
அல்குர்ஆன் 4. அன்னிஸா பாகம் 4<br />
<br />
<span style="color: purple;">10.அனாதைகளின் சொத்துக்களை </span><br />
<span style="color: purple;">அநியாயமாக உண்போர் தனது </span><br />
<span style="color: purple;">வயிறுகளில் நெருப்பயே உண்ணுகின்றனர்.</span><br />
<span style="color: purple;">நரகில் அவர்கள் நுழைவார்கள்.</span><br />
அல்குர்ஆன் 4.அன்னிஸா பாகம்: 4<br />
<br />
அனாதைகளின் சொத்துக்களை சூரையாடுவதும் <br />
அவர்களுக்கு துரோகம் செய்தும். அதனை தான்மட்டும் அனுபவிக்க நினைப்பதும்.. <br />
அடுத்தவர்களின் அமானிதத்தை. அதாவது தன்னை நம்பி ஒப்படைக்கப்பட்ட ஒரு பொருளை. அவர் அறிந்தோ அறியாமலோ அவருக்கு துரோகம் செய்துவது மகாபாவம்.<br />
நம்மிக்கைக்கு பாத்திரமாக இருக்கவேண்டும்.<br />
பிறரை ஏமாற்றி தானும் தன் வம்சமும் வாழநினைப்பது குற்றமில்லையா!. இங்கும் மனஇச்சை மனிதனை வென்று மதிகெடுக்கிறது.<br />
<br />
<br />
<span style="color: red;"><strong>அளவு நிறுவையில் மோசடி.</strong></span><br />
<br />
<span style="color: purple;">161 மோசடி செய்வது எந்த நபிக்கும் தகாது. மோசடி செய்தபொருளை கியாமத் நாளில் கொண்டு வருவார். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர் செய்தது முழுமையாக வழங்கப்படும், அவர்கள் அநீதி இழைக்கப்பட்ட மாட்டார்கள்..</span><br />
அல்குர்ஆன் 3. ஆலு இம்ரான் பாகம்:4<br />
<br />
<br />
<span style="color: purple;">என் சமுதாயமே! அளவையும் நிறுவையும் நேர்மையாக நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்துவிடாதீகள்!</span><br />
<span style="color: purple;">இப்பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீகள்!”</span><br />
அல்குர்ஆன் 11. ஹூது பாகம்:12<br />
<br />
<br />
ஐந்து பைசாவுக்கு பொருள் வாங்கினாலும் ஐநூறு ரூபாய்க்கு பொருள்வாங்கினாலும் அதில் மோசடி செய்வது குற்றமே!<br />
அளவு நிறுவைகளில் கவனமாக இருத்தல் வேண்டும். பிறர் பாடுபட்டு சம்பாத்தித்து அதில் பொருள்வாங்க வந்திருக்கும்போது<br />
அவரறியாமல் அவரின் பொருளை குறைத்துகொடுத்து பணத்தை கூடுதல் பெறுவது நியாயமா! இங்கும் மிதம்மீறிய ஆசை மனிதனின் மதியைக் கெடுக்கிறது.<br />
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை வதைத்தும். வருத்தியும். மோசடி செய்தும். ஏமாற்றியும். துரோகம் செய்தும். குற்றத்திலும் பெரும்குற்றம். <br />
<br />
பூமியில் வந்திருக்கும் நாம். சிலகாலம்தான் வாழப்போகிறோம் மரணத்தை மடியில் கட்டியிருக்கும்போதே தன்மன இச்சைக்களுக்கு மட்டும் இடம் கொடுத்து வாழ்ந்தோமேயானால். தான்மட்டும் வாழவேண்டுமென நினைத்தோமேயானால்! நாம் பிறந்ததிற்கான பலந்தான் என்ன? <br />
பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்றிருப்பது வாழ்க்கையா! பிறரையும் வாழவைத்து தானும் வாழ்வது வாழ்க்கையா?<br />
<br />
மனசாட்சியோடு வாழ்ந்துபாருங்கள். <br />
வாழும்போதும் வாழ்க்கைக்கும் பிறகும். <br />
சிறப்பானதையே பெருவீர்கள்..<br />
<br />
<br />
இன்று மனசாட்சியோடு வாழ்வதைப் பற்றி<br />
அறியத்தந்த இறைவன்.<br />
<br />
இன்ஷாஅல்லாஹ்<br />
இறைவன் நாடினால்<br />
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள உதவுவான்<br />
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் அனைவரையும் மாபெரும் தீமையிலிருந்து நம்மை காத்து ஈருலக்கிலும் நற்பாக்கியங்கள் பெற்றிட இறைவனை வேண்டியவாறு விடை பெறுகிறேன் வஸ்ஸலாம்...<br />
<br />
<span style="color: red;">அன்புடன் மலிக்கா</span><br />
<br />
இறைவா! <br />
உன்னையே வணங்குகிறேன் <br />
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-554853186148266977.post-87545057496277115732010-05-09T21:59:00.000-07:002010-05-10T03:01:53.157-07:00அன்புள்ள ஆன்மாவே!-10 வாழ்வையே! கெடுக்கும் வட்டிبسم الله الرحمن الرحيم <br />
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புனையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால்...<br />
அன்புள்ள ஆன்மாவே!<br />
<br />
இன்று வாழ்வையே சீரழிக்கும் வட்டியைபற்றி!<br />
எனக்கு தெரிந்ததை பகிர்ந்துக்கொள்ளவந்துள்ளேன்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/_dI3FyIFYISA/S-eSGDbsMxI/AAAAAAAACsg/vO7KaMbyA_A/s1600/dewtyty.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="169" src="http://2.bp.blogspot.com/_dI3FyIFYISA/S-eSGDbsMxI/AAAAAAAACsg/vO7KaMbyA_A/s200/dewtyty.jpg" tt="true" width="200" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;">[நன்றி கூகிள்]</div><span style="color: red;">275. வட்டியை உண்போர்[மறுமையில்நாளில்] பைத்தியமாகவே எழுப்பபடுவார்கள். ”வியாபாரம் வட்டியைப்போன்றதே” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம் .</span><br />
<span style="color: red;">அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துவிட்டான்.</span><br />
<span style="color: red;">தமது இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்தபின் விலகிக்கொள்பவருக்கு முன்சென்றது உரியது. </span><br />
<span style="color: red;">அவரைப்பற்றிய முடிவு அல்லாஹ்விடமே உள்ளது.</span><br />
<span style="color: red;">மீண்டும் செய்வோர் நரகவாசிகள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.</span><br />
<span style="color: black;">[அல்குர்ஆன் 2அல்பகரா: பாகம் 3]</span><br />
<span style="color: red;"><br />
</span><br />
<span style="color: red;">276. அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான்.</span><br />
<span style="color: red;">நன்றிகெட்ட எந்த பாவியையும் அல்லாஹ் விரும்பமாட்டான்.</span><br />
<span style="color: red;">[அல்குஆன் 2அல்பகரா:: பாகம்3]</span><br />
<span style="color: red;"><br />
</span><br />
<span style="color: red;">278. நம்பிக்கைகொண்டோரே அல்லாஹ்வை அஞ்சுங்கள்!</span><br />
<span style="color: red;">நீங்கள் நம்பிக்கைகொண்டிருந்தால் வரவேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்.</span><br />
<span style="color: black;">[அல்குஆன் 2அல்பகரா:: பாகம்3]</span><br />
<br />
<span style="color: red;">280. அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும்வரை அவகாசம் கொடுக்கவேண்டும்.நீங்கள் அறிந்துகொண்டால் அதை தர்மமாக்கிவிடுவது உங்களுக்கு சிறந்தது.</span><br />
<span style="color: black;">[அல்குஆன் 2அல்பகரா:: பாகம்3]</span><br />
<span style="color: red;"><br />
</span><br />
<span style="color: red;">281. அல்லாஹ்விடம் நீங்கள் திரும்பக்கொண்டுவரப்படும் நாளை அஞ்சுங்கள்! பின்னர் ஒவ்வொருவருக்கும், அவர் உழைத்தது முழுமையாக வழங்கப்படும்.</span><span style="color: red;">அநீதி இழைக்கப்படமாட்டார்கள்.</span><br />
<span style="color: red;"><br />
</span><br />
<span style="color: black;">[அல்குஆன் 2அல்பகரா:: பாகம்3]</span><br />
<br />
அன்புள்ள ஆன்மாவே<br />
மனிதன் ஆசைகளின் பக்கம் அடித்துச்செல்லப்படுகிறான்.அது அளவுகடக்கும்போது அவதிக்குள்ளாகிறான்.<br />
தன் தேவைகளளுக்குமீறிய எண்ணங்களை ஆசைகளாக்கி, அதை அடைய நினைக்கும்போது அதனால் ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்கமுடியாமல் திணறி திண்டாட்டம் காண்கிறான். அதனை பயன்பயடுத்தும் மற்றவன் அவனை தன்வசம் நன்றாக வசிப்படுதிக்கொள்கிறான். அதனால் அவன் பலனடைகிறான். வசமானவனோ மொத்த பலமும் இழக்கிறான்.<br />
<br />
எங்கு நோக்கினும் வட்டி வட்டி. வித விதமாய். ரகம் ரகமாய்.<br />
பலபெயர்களில். புதுவித பரிணாமங்களில்.<br />
கேட்டால் பிசினஸ். இதுவும் ஒருவகை வருமானம். <br />
எது வருமானம்?. <br />
பிறரின் முதுகின்மீது சவாரி செய்து தான் பலன் அடைவதா?<br />
மற்றவனின் மானத்தைப்பறித்து.இவன் மானத்தைகாப்பாற்றுவதா? பிறரை பட்டினிபோட்டு இவன் வயிறுநிறைய உண்பதா?<br />
பிறரின் வயிறெரிய இவன் குளிர்காய்வதா?<br />
இல்லையில்லை<br />
பிறரின் உயிரைக்கொண்டு. இவன் உயிர் வாழ்வதா?<br />
எது வருமானம். எது பிசினஸ்?<br />
<br />
மனிதனின் போக்கே மிக வித்தியாசமானதாகிவருகிறது. <br />
அது படித்திருந்தாலென்ன படிக்காதிருந்தாலென்ன. மொத்தத்தில் மனிதன் மனிதனை சாப்பிடும் அளவிற்கு தன்னை மாற்றிக்கொண்டான் என்றால் அதுமிகையாது. ஒருவனின் வறுமையின் நெருப்பை பயன்படுத்தி மற்றவன் குளிர்காய்கிறான்.<br />
ஒருவன் வறுமைபடாதிருக்க இருக்கும் ஒற்றை ரூபாயை உழைக்காமலே ஒருகோடி ஆக்க நினைக்கிறான்.அப்படி நினைக்கும்போது அதை தெரிந்துகொண்டமற்றவன் அந்த ஒற்றை ரூபாயையும் அவனிடமிருந்து அவனுக்கே தெரியாமல் அபகரித்துவிடுகிறான்.<br />
<br />
இன்று எத்தனை எத்தனை பைனாஸ்கம்பேனி. சீட்டுக்கம்பேனி. ஒன்றுக்கு நூறாக அதிகம் அள்ளித் தருகிறோம் என்று விதவிதமாக ஏமாற்றும் திட்டங்கள். வியாபரத்தில் போட்டு லாபம்தருகிறோம் என்றபோர்வையில் மோசடி. இன்னும் சொல்லிக்கொண்டேபோகலாம் எத்தனைவிதங்களில் ஏமாற்றமுடியுமோ அத்தனை வழிகளையும் கையாளும் திறனோடு களம் இறங்குபவர்கள்.தங்களின் கைவரிசையை காட்டியவுடன் கம்பி நீட்டிவிடுகிறார்கள்.<br />
<br />
அவர்களைகுறை சொல்லி என்னலாபம். இது யாருடைய குற்றம்.<br />
பளபளப்பக்கும் உடையுடம், பகட்டான பேச்சுக்களைக் கண்டும். ஆசைகளைத்தூண்டும் அடுக்கடுக்கான பொய்களைநம்பியும். இருக்கும் பணத்தையெல்லாம் அவர்களிடம் கொடுத்து ஏமாறும்கூட்டத்தை என்னெவென்று சொல்வது.<br />
ஆசையிலும் ஆசை பேராசையென்பதா?<br />
பணத்தாசையின்மீது மோகமென்பதா?<br />
இல்லை உழைக்காமலே கிடைக்கும் ஊதியத்தை உக்கார்ந்து சாப்பிட போட்டிப்போட்டுக்கொண்டு இருப்பதையும் இழந்துநிற்கும் மடையர்களென்பதா?<br />
<br />
ஒன்றை ரூபாய்க்கு ஒருவன் நூறாக தருகிறேன் எனும்போது அதன் உள்ளர்த்தம் விளங்கவேண்டாமா?<br />
இன்று உன்னிடம் இப்படிச்சொல்லி வாங்கியவன் நேற்று எப்படிச்சொல்லி யாரை ஏமாற்றி அதன் பணத்தை உனக்குத்தருகிறான் என்பதை சிந்திக்கவேண்டாமா?<br />
ஒற்றை ரூபாய்க்கு உனக்கே இத்தனை தருகிறேன் என்பவன் அவனுக்கு எத்தனை எடுத்துக்கொள்வான் என்பதை உணரவேண்டாமா?<br />
<br />
வட்டி வட்டிக்குவட்டி இதனால் எத்தனைகுடும்பங்கள் சீரழிந்து இருக்கிறது.<br />
எத்தனை குடும்பங்கள் தற்கொலையில் தனுயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறது.<br />
எத்தனைக் குடும்பம் தன் வாழ்க்கையையே அழங்கோலப்படுத்திக்கொண்டிருக்கிறது. எத்தனைக் குடும்பங்கள்.நடுத்தெருக்கு அதுவும் நேற்று கோடிஸ்வரனாகயிருந்தவனை இன்று பிச்சையெடுக்கும் அளவுக்கு வந்து நிப்பாட்டியிருக்கிறது.<br />
இது எதனால் சிந்திக்கமாட்டார்களா?<br />
எத்தனைமுறை பட்டாலும் புத்திபெறமாட்டாகளா?<br />
இன்று ஒருபெயரில் ஏமாற்றியவன் நாளை வேறு பெயர்வைத்துவந்தாலும்.எளிதில் ஏமாந்துவிடுகிறார்களே ஏன்?<br />
<br />
ஆன்மாவே! இதெல்லாம் எதனால்?<br />
ஆசை ஆசை அளவுக்குமீறிய ஆசை. உழைக்காமல் இருந்த இடத்திலிருந்து சாப்பிட ஆசை. ஊரானின் வயிற்றில் அடித்து இவன் முன்னேற ஆசை.பலபேர் வயிறெரிய அதில்வரும் பணத்தில் இவன் பந்திபோட ஆசை.<br />
எல்லாவற்றுக்கும் மேலாக மனிததேகத்தை உயிரோடு இருக்கும்போதே பிச்சி தின்னும் கொடூர ஆசை.<br />
<br />
பிணந்தின்னும் கழுகுகூட இறந்த மனிதனின் உடலைத்தான் கொத்தித்திக்கிறது. ஆனால்<br />
வட்டிவாங்கும் மனிதனோ இருக்கும் மனிதனை உயிரோடு கொத்தி கொத்தி கொஞ்சம் கொஞ்சமாய் ரத்தம் குடிக்கிறான்.பின்பு மொத்தமாய் உயிரை எடுக்கிறான்.<br />
மனசாட்சியை கொன்றுவிடுகிறான் மனிதாபிமானத்தோடு மல்லுக்குநிற்கிறான். மொத்தத்தில் அவன் மனிதன் என்பதை மறந்துபோகிறான். மிருகம் என்னும் சொல்லுக்கும் லாயக்கில்லாதவனாகிறான்.<br />
<br />
வட்டிவாங்குபனைபார் ஒருபோதும் அவன் நிம்மதியாகவே இருக்கமாட்டான் இருப்பதாய் நடிப்பான். கொடுத்தவனும் அப்படியே! அவன் அதிகம் வைத்திருப்பதால் .இவன் இருந்ததையும் இழந்திருப்பதால்,,<br />
<br />
<br />
கஷ்டப்படுவோருக்காக அழகியமுறையில் கடன்கொடுங்கள்.<br />
அவனுக்கு திருப்பிதரும் நிலை திரும்பாமலே போய்விடுமாயின். அந்தகடனை இறைவனுக்காக விட்டுக்கொடுங்கள். அது உங்களின் தருமத்திற்கான நன்மைகளை பலமடங்கு கூட்டித்தரும்.<br />
<br />
ஒருவன் நஷ்டப்படு நிற்கும்போது தன்னால் முடிந்த அளவு உதவிசெய்யுங்கள். அதையும் கடனாகவே செய்யுங்கள். அப்படிச்செய்யும்போது அவன், தானும் வாழனும். தனக்கு உதவியர்களுக்கு திருப்பி கொடுக்கனும் என்றநோக்கோடு செயல்படுவான். உழைத்துவாழ முன்வருவான்.<br />
இன்று நீங்கள் கொடுக்கும் கடன் எதையும் எதிர்பாராமல் கொடுக்கும் கடன் நாளை உங்களுக்கு பலமடங்கு நன்மையாய் பெருக்கித்தருவான் இறைவன்.<br />
<br />
சற்றேனும் மனசாட்சியோடு செயல்படுங்கள். உங்கள் செயலால் பிறரின் மனம் வருந்தும்படியோ வருத்தப்படும்படியோ. உங்களால் ஒரு ஜீவன் வாழ்விழப்பதையோ. அல்லது உயிரையே இழக்கும்படி நடந்து கொள்ளாதீர்கள்.<br />
நாளை நிச்சியம் கேள்விகேட்க்கப்படுவீர்கள். இதே நிலை நாளை உங்களை வந்தடையலாம் எச்சரிக்கையோடுயிருங்கள்.<br />
ஏனென்றால் உலகம் உருண்டை இன்று அவன், நாளை நான், மறுநாள் நீ. என ஒவ்வொன்றும் சுற்றிச் சுற்றியேவரும்.<br />
<br />
ஆகவே மனிதர்களே. வட்டியென்னும் கொடுமையை நீங்கள் செய்யாதீகள். வட்டிவாங்குவதும். வட்டிக்கொடுப்பதும் வட்டிக்காக சாட்சிகையெழுப்போடுவதும். வட்டிக்காக எழுதுவதும். அனைத்திற்கும் ஒரே தீர்ப்புதான் அது நரகம்தான்.<br />
வட்டி தீமையிலும் மகாதீமை. வட்டி எப்படி உயிரோடுள்ளவனை வதைக்கிறதோ! கஷ்டப்படச்செய்கிறதோ!. பாழுங்கிணற்றில் தள்ளுகிறதோ! அதைவிட அதைவிட மிகக்கொடுமையானது அதற்கான தண்டனை அதை சிலர் இவ்வுலகிலும்காண்பார். சில மறு உலகிலும்காண்பார். ஆனால் இப்போதெல்லாம் கண்கூடாகவே காணும் அதிர்வை இறைவன் தந்துவிடுகிறான்.<br />
<br />
அதனால் ஆன்மாக்களே!<br />
மாபெரும் தண்டையெனத்தெரிந்தும் ஒரு தவறை செய்ய நினைக்காதீகள். அதிலிருந்து விலகியிருங்கள். இறைவனின் கட்டளைக்களுக்கு கட்டுப்பட்டிருங்கள். அவனின் கோபத்திருந்து தப்பிவிடுங்கள்.<br />
வாழும்நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. அவை எப்போது நிறுத்தப்படுதோ அன்றே முடிவடைத்துவிடும் வாழ்நாள்.<br />
<br />
ஆதலால் வாழும்வரை மனிதராய், <br />
மனிதமுள்ள மனிதராய். மனசாட்சியுள்ள மனிதராய்.<br />
மனிதாபிமான மனிதராய் சற்றேனும் இரக்கமுள்ள மனிதராய்.<br />
வாழ்த்து செல்ல உங்கள் வாழ்க்கைப்பாதையை வழிவகுத்துக்கொள்ளுங்கள். நிச்சியம் ஈருலகிலும் நன்மையை பெருவீர்கள். வெற்றிகொள்வீர்கள்.. ஆமீன் ஆமீன் ஆமீன்..<br />
<br />
ஆன்மாவே! <br />
<br />
<br />
இன்று வாழ்வையே சீரழிக்கும் வட்டியைபற்றி<br />
அறியத்தந்த இறைவன்.<br />
<br />
இன்ஷாஅல்லாஹ்<br />
இறைவன் நாடினால்<br />
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள உதவுவான்<br />
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் அனைவரையும் மாபெரும்தீமையிலிருந்து நம்மை காத்து ஈருலக்கிலும் நற்பாக்கியங்கள் பெற்றிட இறைவனை வேண்டியவாறு விடை பெறுகிறேன் வஸ்ஸலாம்...<br />
<br />
<br />
இறைவா! <br />
உன்னையே வணங்குகிறேன் <br />
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.<br />
<br />
அன்புடன் மலிக்காஅன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com15