அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
1. ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ,அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்.
தீமைகளிலிருந்து நம் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் காப்பாற்றி நல்லவைகளின் பக்கம் நன் முகங்களையும் மனங்களையும் திருப்புவானாக ஆமீன்..
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.
அன்புடன் மலிக்கா
இறைவனின் திருப்பெயர்கொண்டு ஆரம்பம் செய்கிறேன்.
இன்னும் அவர்கள் சிறிதளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
அல்குர்ஆன்-4:124
அல்குர்ஆன்-4:124
2. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ் அலைகிவஸ்ஸலம் அவர்கள் கூறினார்கள்: கண்ணேறு [கண் திருஷ்டி] உண்மையாகும். தலைவிதியை ஏதேனும் வெல்லமுடியுமானால்,கண்ணேறு அதை வென்றிருக்கும்.
நூல்:முஸ்லீம்:4405
3. நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாகும்.மேலும் [வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச்செல்லும்] தீயவழியாகவும் இருக்கிறது.
அல்குர்ஆன் - 17:32
நூல்:முஸ்லீம்:4405
3. நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாகும்.மேலும் [வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச்செல்லும்] தீயவழியாகவும் இருக்கிறது.
அல்குர்ஆன் - 17:32
தீமைகளிலிருந்து நம் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் காப்பாற்றி நல்லவைகளின் பக்கம் நன் முகங்களையும் மனங்களையும் திருப்புவானாக ஆமீன்..
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.
அன்புடன் மலிக்கா